Skip to content

ஸூரா ஸூரத்து ஃபாத்திர் - Word by Word

Fatir

(Fāṭir)

bismillaahirrahmaanirrahiim

اَلْحَمْدُ لِلّٰهِ فَاطِرِ السَّمٰوٰتِ وَالْاَرْضِ جَاعِلِ الْمَلٰۤىِٕكَةِ رُسُلًاۙ اُولِيْٓ اَجْنِحَةٍ مَّثْنٰى وَثُلٰثَ وَرُبٰعَۗ يَزِيْدُ فِى الْخَلْقِ مَا يَشَاۤءُۗ اِنَّ اللّٰهَ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ ١

al-ḥamdu
ٱلْحَمْدُ
எல்லாப் புகழும்
lillahi
لِلَّهِ
அல்லாஹ்விற்கே
fāṭiri
فَاطِرِ
படைத்தவன்
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
வானங்களையும்
wal-arḍi
وَٱلْأَرْضِ
பூமியையும்
jāʿili
جَاعِلِ
ஆக்கக்கூடியவன்
l-malāikati
ٱلْمَلَٰٓئِكَةِ
வானவர்களை
rusulan
رُسُلًا
தூதர்களாகவும்
ulī ajniḥatin
أُو۟لِىٓ أَجْنِحَةٍ
இறக்கைகளை உடையவர்களாகவும்
mathnā
مَّثْنَىٰ
இரண்டு இரண்டு
wathulātha
وَثُلَٰثَ
இன்னும் மூன்று மூன்று
warubāʿa
وَرُبَٰعَۚ
இன்னும் நான்கு நான்கு
yazīdu
يَزِيدُ
அதிகப்படுத்துவான்
fī l-khalqi
فِى ٱلْخَلْقِ
படைப்புகளில்
mā yashāu
مَا يَشَآءُۚ
தான் நாடுவதை
inna
إِنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
ʿalā kulli shayin
عَلَىٰ كُلِّ شَىْءٍ
எல்லாவற்றின் மீதும்
qadīrun
قَدِيرٌ
பேராற்றலுடையவன்
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! வானங்களையும் பூமியையும் அவனே படைத்தான். மலக்குகளைத் தன்னுடைய தூதைக் கொண்டு போகிறவர்களாகவும் ஆக்கினான். அவர்கள் இரண்டிரண்டு, மும்மூன்று, நான்கு நான்கு இறக்கைகள் உடையவர்களாக இருக்கின்றனர். அவன் விரும்பியதைத் தன் படைப்பில் பின்னும் அதிகரிப்பான். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தின் மீதும் ஆற்றலுடையவன். ([௩௫] ஸூரத்து ஃபாத்திர்: ௧)
Tafseer

مَا يَفْتَحِ اللّٰهُ لِلنَّاسِ مِنْ رَّحْمَةٍ فَلَا مُمْسِكَ لَهَا ۚوَمَا يُمْسِكْۙ فَلَا مُرْسِلَ لَهٗ مِنْۢ بَعْدِهٖۗ وَهُوَ الْعَزِيْزُ الْحَكِيْمُ ٢

mā yaftaḥi
مَّا يَفْتَحِ
எதை(யும்)/திறந்தால்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
lilnnāsi
لِلنَّاسِ
மக்களுக்கு
min raḥmatin
مِن رَّحْمَةٍ
இருந்து/அருள்(கள்)
falā mum'sika lahā
فَلَا مُمْسِكَ لَهَاۖ
தடுப்பவர் எவரும் இல்லை/அதை
wamā yum'sik
وَمَا يُمْسِكْ
எதை/அவன் தடுத்து நிறுத்திவிட்டால்
falā mur'sila
فَلَا مُرْسِلَ
விடுபவர் எவரும் இல்லை
lahu
لَهُۥ
அதை
min baʿdihi
مِنۢ بَعْدِهِۦۚ
அவனுக்குப் பின்
wahuwa
وَهُوَ
அவன்தான்
l-ʿazīzu
ٱلْعَزِيزُ
மிகைத்தவன்
l-ḥakīmu
ٱلْحَكِيمُ
மகா ஞானவான்
அல்லாஹ் தன் அருளை மனிதர்களுக்குத் திறந்து விட்டால் அதனைத் தடுத்து விடக்கூடியவன் ஒருவனுமில்லை. அவன் (தன் அருளைத்) தடுத்துக்கொண்டால் அதனை அனுப்பக் கூடியவனும் ஒருவனுமில்லை. அவன் (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனாகவும் இருக்கிறான். ([௩௫] ஸூரத்து ஃபாத்திர்: ௨)
Tafseer

يٰٓاَيُّهَا النَّاسُ اذْكُرُوْا نِعْمَتَ اللّٰهِ عَلَيْكُمْۗ هَلْ مِنْ خَالِقٍ غَيْرُ اللّٰهِ يَرْزُقُكُمْ مِّنَ السَّمَاۤءِ وَالْاَرْضِۗ لَآ اِلٰهَ اِلَّا هُوَۖ فَاَنّٰى تُؤْفَكُوْنَ ٣

yāayyuhā l-nāsu
يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ
மக்களே!
udh'kurū
ٱذْكُرُوا۟
நினைவு கூறுங்கள்
niʿ'mata
نِعْمَتَ
அருட்கொடையை
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வுடைய
ʿalaykum
عَلَيْكُمْۚ
உங்கள் மீதுள்ள
hal min khāliqin
هَلْ مِنْ خَٰلِقٍ
?/படைப்பாளன் யாரும்
ghayru l-lahi
غَيْرُ ٱللَّهِ
அல்லாஹ்வை அன்றி
yarzuqukum
يَرْزُقُكُم
உணவளிக்கின்றான்/உங்களுக்கு
mina l-samāi
مِّنَ ٱلسَّمَآءِ
வானங்களில்இருந்தும்
wal-arḍi
وَٱلْأَرْضِۚ
பூமியில் இருந்தும்
لَآ
அறவே இல்லை
ilāha
إِلَٰهَ
வணக்கத்திற்குரியவன்
illā
إِلَّا
தவிர
huwa
هُوَۖ
அவனை
fa-annā
فَأَنَّىٰ
ஆகவே எப்படி
tu'fakūna
تُؤْفَكُونَ
திருப்பப்படுகிறீர்கள்
மனிதர்களே! உங்கள் மீதுள்ள அல்லாஹ்வுடைய அருட்கொடையை நினைத்துப் பாருங்கள். அல்லாஹ்வையன்றி வேறொரு படைப்பவன் இருக்கின்றானா? வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் அவனே உங்களுக்கு உணவளிக்கின்றான். அவனைத் தவிர வணக்கத்திற்குரிய வேறொரு இறைவன் (இல்லவே) இல்லை. ஆகவே, (அவனை விட்டு) நீங்கள் எங்கு வெருண்டோடுகின்றீர்கள்? ([௩௫] ஸூரத்து ஃபாத்திர்: ௩)
Tafseer

وَاِنْ يُّكَذِّبُوْكَ فَقَدْ كُذِّبَتْ رُسُلٌ مِّنْ قَبْلِكَۗ وَاِلَى اللّٰهِ تُرْجَعُ الْاُمُوْرُ ٤

wa-in yukadhibūka
وَإِن يُكَذِّبُوكَ
அவர்கள் உம்மை பொய்ப்பித்தால்
faqad
فَقَدْ
திட்டமாக
kudhibat
كُذِّبَتْ
பொய்ப்பிக்கப் பட்டுள்ளனர்
rusulun
رُسُلٌ
பல தூதர்கள்
min qablika
مِّن قَبْلِكَۚ
உமக்கு முன்னரும்
wa-ilā l-lahi
وَإِلَى ٱللَّهِ
அல்லாஹ்வின் பக்கமே
tur'jaʿu
تُرْجَعُ
திருப்பப்படும்
l-umūru
ٱلْأُمُورُ
எல்லாக் காரியங்களும்
(நபியே!) அவர்கள் உங்களைப் பொய்யாக்கினால் (அதற்காக நீங்கள் கவலைப்படாதீர்கள்.) இவ்வாறே உங்களுக்கு முன்னர் வந்த தூதர் பலரும் பொய்யாக்கப்பட்டனர். அல்லாஹ்விடமே எல்லா காரியங்களும் கொண்டு வரப்படும். ([௩௫] ஸூரத்து ஃபாத்திர்: ௪)
Tafseer

يٰٓاَيُّهَا النَّاسُ اِنَّ وَعْدَ اللّٰهِ حَقٌّ فَلَا تَغُرَّنَّكُمُ الْحَيٰوةُ الدُّنْيَاۗ وَلَا يَغُرَّنَّكُمْ بِاللّٰهِ الْغَرُوْرُ ٥

yāayyuhā l-nāsu
يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ
மக்களே!
inna
إِنَّ
நிச்சயமாக
waʿda
وَعْدَ
வாக்கு
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
ḥaqqun
حَقٌّۖ
உண்மையானதே!
falā taghurrannakumu
فَلَا تَغُرَّنَّكُمُ
ஆகவே, உங்களை மயக்கிவிட வேண்டாம்
l-ḥayatu l-dun'yā
ٱلْحَيَوٰةُ ٱلدُّنْيَاۖ
உலக வாழ்க்கை
walā yaghurrannakum
وَلَا يَغُرَّنَّكُم
இன்னும் உங்களை மயக்கிவிட வேண்டாம்
bil-lahi
بِٱللَّهِ
அல்லாஹ்வின் விஷயத்தில்
l-gharūru
ٱلْغَرُورُ
ஏமாற்றக் கூடியவன்
மனிதர்களே! நிச்சயமாக அல்லாஹ்வுடைய வாக்குறுதி உண்மையானதாகும். ஆகவே, இவ்வுலக வாழ்க்கை மெய்யாகவே உங்களை மயக்கிவிட வேண்டாம். (ஷைத்தானாகிய) மாயக்காரனும் அல்லாஹ்வைப் பற்றி உங்களை மயக்கிவிட வேண்டாம். ([௩௫] ஸூரத்து ஃபாத்திர்: ௫)
Tafseer

اِنَّ الشَّيْطٰنَ لَكُمْ عَدُوٌّ فَاتَّخِذُوْهُ عَدُوًّاۗ اِنَّمَا يَدْعُوْا حِزْبَهٗ لِيَكُوْنُوْا مِنْ اَصْحٰبِ السَّعِيْرِۗ ٦

inna
إِنَّ
நிச்சயமாக
l-shayṭāna
ٱلشَّيْطَٰنَ
ஷைத்தான்
lakum
لَكُمْ
உங்களுக்கு
ʿaduwwun
عَدُوٌّ
எதிரி
fa-ittakhidhūhu
فَٱتَّخِذُوهُ
ஆகவே, அவனை எடுத்துக்கொள்ளுங்கள்!
ʿaduwwan
عَدُوًّاۚ
எதிரியாகவே
innamā yadʿū
إِنَّمَا يَدْعُوا۟
அவன் அழைப்பதெல்லாம்
ḥiz'bahu
حِزْبَهُۥ
தனது கூட்டத்தார்களை
liyakūnū
لِيَكُونُوا۟
அவர்கள் ஆகுவதற்காகத்தான்
min aṣḥābi l-saʿīri
مِنْ أَصْحَٰبِ ٱلسَّعِيرِ
கொழுந்துவிட்டெரியும் நரகவாசிகளாக
நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்கு எதிரியாக இருக்கின்றான். ஆகவே, அவனை நீங்களும் எதிரியாகவே கருதுங்கள். அவன் (தனக்கு வழிப்பட்ட) தன் கூட்டத்தாரை அழைப்பதெல்லாம் அவர்கள் நரகவாசிகளாகி விடுவதற்காகவே. ([௩௫] ஸூரத்து ஃபாத்திர்: ௬)
Tafseer

اَلَّذِيْنَ كَفَرُوْا لَهُمْ عَذَابٌ شَدِيْدٌ ەۗ وَالَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَهُمْ مَّغْفِرَةٌ وَّاَجْرٌ كَبِيْرٌ ࣖ ٧

alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
kafarū
كَفَرُوا۟
நிராகரித்தார்களோ
lahum
لَهُمْ
அவர்களுக்கு உண்டு
ʿadhābun
عَذَابٌ
தண்டனை
shadīdun
شَدِيدٌۖ
கடுமையான
wa-alladhīna
وَٱلَّذِينَ
எவர்கள்
āmanū
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டனர்
waʿamilū
وَعَمِلُوا۟
இன்னும் செய்தார்களோ
l-ṣāliḥāti
ٱلصَّٰلِحَٰتِ
நன்மைகளை
lahum
لَهُم
அவர்களுக்கு உண்டு
maghfiratun
مَّغْفِرَةٌ
மன்னிப்பும்
wa-ajrun kabīrun
وَأَجْرٌ كَبِيرٌ
பெரிய கூலியும்
எவர்கள் நிராகரிக்கின்றார்களோ அவர்களுக்குக் கடினமான வேதனை உண்டு. எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்களுக்கு மன்னிப்பும் உண்டு; பெரிய கூலியும் உண்டு. ([௩௫] ஸூரத்து ஃபாத்திர்: ௭)
Tafseer

اَفَمَنْ زُيِّنَ لَهٗ سُوْۤءُ عَمَلِهٖ فَرَاٰهُ حَسَنًاۗ فَاِنَّ اللّٰهَ يُضِلُّ مَنْ يَّشَاۤءُ وَيَهْدِيْ مَنْ يَّشَاۤءُۖ فَلَا تَذْهَبْ نَفْسُكَ عَلَيْهِمْ حَسَرٰتٍۗ اِنَّ اللّٰهَ عَلِيْمٌ ۢبِمَا يَصْنَعُوْنَ ٨

afaman
أَفَمَن
?/எவர் ஒருவர்
zuyyina
زُيِّنَ
அலங்கரிக்கப்பட்டது
lahu
لَهُۥ
அவருக்கு
sūu
سُوٓءُ
கெட்ட(து)
ʿamalihi
عَمَلِهِۦ
தனது செயல்
faraāhu
فَرَءَاهُ
கருதினார்/அதை
ḥasanan
حَسَنًاۖ
அழகாக
fa-inna l-laha
فَإِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
yuḍillu
يُضِلُّ
வழிகெடுக்கின்றான்
man yashāu
مَن يَشَآءُ
தான் நாடுகின்றவரை
wayahdī
وَيَهْدِى
இன்னும் நேர்வழிபடுத்துகின்றான்
man yashāu
مَن يَشَآءُۖ
தான் நாடுகின்றவரை
falā tadhhab
فَلَا تَذْهَبْ
ஆகவே போய்விடவேண்டாம்
nafsuka
نَفْسُكَ
உமது உயிர்
ʿalayhim
عَلَيْهِمْ
அவர்கள் மீது
ḥasarātin
حَسَرَٰتٍۚ
கவலைகளால்
inna l-laha
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
ʿalīmun
عَلِيمٌۢ
நன்கறிந்தவன்
bimā yaṣnaʿūna
بِمَا يَصْنَعُونَ
அவர்கள் செய்வதை
எவனுக்குத் தீய காரியங்கள் அழகாகக் காண்பிக்கப்பட்டு அவனும் அதனை அழகாகக் காண்கிறானோ அவனும், (எவன் தீய காரியங்களைத் தீயனவாகவே கண்டு அதிலிருந்து விலகிக் கொள்கின்றானோ அவனும் சமமாவார்களா? ஒருபோதும் ஆக மாட்டார்கள்) நிச்சயமாக அல்லாஹ் தான் விரும்பியவர்களைத் தவறான வழியில் விட்டுவிடுகிறான். தான் விரும்பியவர்களை நேரான வழியில் செலுத்துகிறான். ஆகவே, (நபியே!) அவர்களுக்காக உங்கள் உயிரையே மாய்த்துக் கொள்ளும் அளவுக்கு நீங்கள் கவலைப்படாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவைகளை நன்கறிந்தவனாக இருக்கின்றான். ([௩௫] ஸூரத்து ஃபாத்திர்: ௮)
Tafseer

وَاللّٰهُ الَّذِيْٓ اَرْسَلَ الرِّيٰحَ فَتُثِيْرُ سَحَابًا فَسُقْنٰهُ اِلٰى بَلَدٍ مَّيِّتٍ فَاَحْيَيْنَا بِهِ الْاَرْضَ بَعْدَ مَوْتِهَاۗ كَذٰلِكَ النُّشُوْرُ ٩

wal-lahu alladhī
وَٱللَّهُ ٱلَّذِىٓ
அல்லாஹ்தான்
arsala
أَرْسَلَ
அனுப்புகின்றான்
l-riyāḥa
ٱلرِّيَٰحَ
காற்றுகளை
fatuthīru
فَتُثِيرُ
அவை கிளப்புகின்றன
saḥāban
سَحَابًا
மேகத்தை
fasuq'nāhu
فَسُقْنَٰهُ
அதை ஓட்டி வருகிறோம்
ilā baladin
إِلَىٰ بَلَدٍ
ஊருக்கு
mayyitin
مَّيِّتٍ
வறண்டுபோன
fa-aḥyaynā
فَأَحْيَيْنَا
நாம் உயிர்ப்பிக்கின்றோம்
bihi
بِهِ
அதன்மூலம்
l-arḍa
ٱلْأَرْضَ
அந்த பூமியை
baʿda
بَعْدَ
பின்னர்
mawtihā
مَوْتِهَاۚ
அது வறண்டதற்கு
kadhālika
كَذَٰلِكَ
இப்படித்தான்
l-nushūru
ٱلنُّشُورُ
எழுப்பப்படுவது(ம்)
அல்லாஹ்தான் காற்றை அனுப்புகிறான். அது மேகங்களை ஓட்டுகின்றது. பின்னர், அவைகளை இறந்து (பட்டுப்) போன பூமியளவில் செலுத்தி, இறந்து போன பூமியை உயிர்ப்பிக்கின்றான். (மரணித்தவர்கள் மறுமையில்) உயிர்பெற்று எழுவதும் இவ்வாறே. ([௩௫] ஸூரத்து ஃபாத்திர்: ௯)
Tafseer
௧௦

مَنْ كَانَ يُرِيْدُ الْعِزَّةَ فَلِلّٰهِ الْعِزَّةُ جَمِيْعًاۗ اِلَيْهِ يَصْعَدُ الْكَلِمُ الطَّيِّبُ وَالْعَمَلُ الصَّالِحُ يَرْفَعُهٗ ۗوَالَّذِيْنَ يَمْكُرُوْنَ السَّيِّاٰتِ لَهُمْ عَذَابٌ شَدِيْدٌ ۗوَمَكْرُ اُولٰۤىِٕكَ هُوَ يَبُوْرُ ١٠

man
مَن
யார்
kāna
كَانَ
இருப்பாரோ
yurīdu
يُرِيدُ
நாடுகின்றவராக
l-ʿizata
ٱلْعِزَّةَ
கண்ணியத்தை
falillahi
فَلِلَّهِ
அல்லாஹ்விற்குத்தான்
l-ʿizatu
ٱلْعِزَّةُ
கண்ணியம்
jamīʿan
جَمِيعًاۚ
அனைத்தும்
ilayhi
إِلَيْهِ
அவன் பக்கம் தான்
yaṣʿadu
يَصْعَدُ
உயர்கின்றன
l-kalimu
ٱلْكَلِمُ
சொற்கள்
l-ṭayibu
ٱلطَّيِّبُ
நல்ல
wal-ʿamalu
وَٱلْعَمَلُ
இன்னும் செயல்
l-ṣāliḥu
ٱلصَّٰلِحُ
நல்ல(து)
yarfaʿuhu
يَرْفَعُهُۥۚ
அதை உயர்த்துகிறது
wa-alladhīna yamkurūna
وَٱلَّذِينَ يَمْكُرُونَ
சூழ்ச்சி செய்பவர்கள்
l-sayiāti
ٱلسَّيِّـَٔاتِ
தீமைகளுக்கு
lahum
لَهُمْ
அவர்களுக்கு உண்டு
ʿadhābun
عَذَابٌ
தண்டனை
shadīdun
شَدِيدٌۖ
கடுமையான(து)
wamakru
وَمَكْرُ
சூழ்ச்சி
ulāika
أُو۟لَٰٓئِكَ
அவர்களின்
huwa
هُوَ
அது
yabūru
يَبُورُ
அழிந்துபோய்விடும்
எவன் கண்ணியத்தையும், சிறப்பையும் விரும்புகின்றானோ (அவன் அல்லாஹ்வுக்கு வழிப்பட்டு நடக்கவும். ஏனென்றால்) கண்ணியங்கள் அனைத்துமே அல்லாஹ்வுக்குச் சொந்தமானவை. (கலிமா தையிப், ஸலவாத்து போன்ற) நல்ல வாக்கியங்கள் அவன் அளவில் செல்கின்றன. நல்ல காரியங்களை அவனே உயர்த்து கின்றான். (நபியே!) எவர்கள் (உங்களுக்குத்) தீங்கிழைக்க சதி செய்கின்றார்களோ அவர்களுக்குக் கடினமான வேதனை உண்டு. இவர்களுடைய சதி (ஒன்றுமில்லாது) அழிந்தே போகும். ([௩௫] ஸூரத்து ஃபாத்திர்: ௧௦)
Tafseer