Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸபா வசனம் ௫௧

Qur'an Surah Saba Verse 51

ஸூரத்துஸ் ஸபா [௩௪]: ௫௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَوْ تَرٰىٓ اِذْ فَزِعُوْا فَلَا فَوْتَ وَاُخِذُوْا مِنْ مَّكَانٍ قَرِيْبٍۙ (سبإ : ٣٤)

walaw tarā
وَلَوْ تَرَىٰٓ
And if you (could) see
நீர் பார்த்தால்
idh faziʿū
إِذْ فَزِعُوا۟
when they will be terrified
அவர்கள் திடுக்கிடும்போது
falā fawta
فَلَا فَوْتَ
but (there will be) no escape
தப்பிக்கவே முடியாது
wa-ukhidhū
وَأُخِذُوا۟
and they will be seized
அவர்கள் பிடிக்கப்படுவார்கள்
min makānin
مِن مَّكَانٍ
from a place
இடத்திலிருந்து
qarībin
قَرِيبٍ
near
வெகு சமீபமான

Transliteration:

Wa law taraaa iz fazi'oo falaa fawta wa ukhizoo mim makaanin qareeb (QS. Sabaʾ:51)

English Sahih International:

And if you could see when they are terrified but there is no escape, and they will be seized from a place nearby. (QS. Saba, Ayah ௫௧)

Abdul Hameed Baqavi:

(மறுமையில்) இவர்கள் திடுக்கிட்டு(த் தப்பி) ஓட முயற்சித்த போதிலும் ஒருவருமே தப்பிவிட மாட்டார்கள். மிக்க சமீபத்திலேயே பிடிபட்டு விடுவார்கள் என்பதை நீங்கள் காண்பீராயின் (எவ்வாறிருக்கும்!) (ஸூரத்துஸ் ஸபா, வசனம் ௫௧)

Jan Trust Foundation

இன்னும் (காஃபிர்கள் மறுமையில்) பயத்தால் நடுங்குவதை நீர் காண்பீராயின்| அவர்களுக்குத் தப்பியோட வழியுமிராது; இன்னும் சமீபமான இடத்திலிருந்தே அவர்கள் பிடிபடுவார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) அவர்கள் திடுக்கிடும்போது நீர் பார்த்தால் (அவர்கள்) தப்பிக்கவே முடியாது. வெகு சமீபமான இடத்திலிருந்து அவர்கள் பிடிக்கப்படுவார்கள். (பின்னர் தண்டிக்கப்பட்டு அழிக்கப்படுவார்கள்.)