Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸபா வசனம் ௪௯

Qur'an Surah Saba Verse 49

ஸூரத்துஸ் ஸபா [௩௪]: ௪௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قُلْ جَاۤءَ الْحَقُّ وَمَا يُبْدِئُ الْبَاطِلُ وَمَا يُعِيْدُ (سبإ : ٣٤)

qul
قُلْ
Say
கூறுவீராக!
jāa
جَآءَ
"Has come
வந்துவிட்டது
l-ḥaqu
ٱلْحَقُّ
the truth
உண்மை
wamā yub'di-u
وَمَا يُبْدِئُ
and not (can) originate
புதிதாக படைக்க(வும்) மாட்டான்
l-bāṭilu
ٱلْبَٰطِلُ
the falsehood
பொய்யன்
wamā yuʿīdu
وَمَا يُعِيدُ
and not repeat"
மீண்டும் உயிர்ப்பிக்கவும் மாட்டான்

Transliteration:

Qul jaaa'al haqqu wa maa yubdi'ul baatilu wa maa yu'eed (QS. Sabaʾ:49)

English Sahih International:

Say, "The truth has come, and falsehood can neither begin [anything] nor repeat [it]." (QS. Saba, Ayah ௪௯)

Abdul Hameed Baqavi:

(அன்றி) நீங்கள் கூறுங்கள்: "உண்மை வந்துவிட்டது. பொய் புதிதாக ஒன்றையும் (இதுவரையில்) செய்துவிடவில்லை. இனியும் செய்யப்போவதில்லை." (ஸூரத்துஸ் ஸபா, வசனம் ௪௯)

Jan Trust Foundation

கூறுவீராக; “சத்தியம் வந்து விட்டது - அன்றியும் பொய் எதையும் புதிதாகச் செய்வதுமில்லை; இனிச்செய்யப் போவதுமில்லை.”

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) கூறுவீராக! உண்மை (இந்த குர்ஆன்) வந்துவிட்டது. பொய்யன் (இப்லீஸ்) புதிதாக படைக்கவும் மாட்டான். (இறந்ததை) மீண்டும் உயிர்ப்பிக்கவும் மாட்டான்.