Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஹ்ஜாப வசனம் ௪௯

Qur'an Surah Al-Ahzab Verse 49

ஸூரத்துல் அஹ்ஜாப [௩௩]: ௪௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْٓا اِذَا نَكَحْتُمُ الْمُؤْمِنٰتِ ثُمَّ طَلَّقْتُمُوْهُنَّ مِنْ قَبْلِ اَنْ تَمَسُّوْهُنَّ فَمَا لَكُمْ عَلَيْهِنَّ مِنْ عِدَّةٍ تَعْتَدُّوْنَهَاۚ فَمَتِّعُوْهُنَّ وَسَرِّحُوْهُنَّ سَرَاحًا جَمِيْلًا (الأحزاب : ٣٣)

yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟
O you who believe! O you who believe! O you who believe!
நம்பிக்கையாளர்களே
idhā nakaḥtumu
إِذَا نَكَحْتُمُ
When you marry
நீங்கள் திருமணம் முடித்தால்
l-mu'mināti
ٱلْمُؤْمِنَٰتِ
believing women
நம்பிக்கைகொண்ட பெண்களை
thumma
ثُمَّ
and then
பிறகு
ṭallaqtumūhunna
طَلَّقْتُمُوهُنَّ
divorce them
அவர்களை நீங்கள் விவாகரத்து செய்துவிட்டால்
min qabli
مِن قَبْلِ
before before
முன்னர்
an
أَن
[that]
நீங்கள் உறவு வைப்பதற்கு
tamassūhunna
تَمَسُّوهُنَّ
you have touched them
நீங்கள் உறவு வைப்பதற்கு அவர்களுடன்
famā lakum
فَمَا لَكُمْ
then not for you
உங்களுக்கு இல்லை
ʿalayhinna
عَلَيْهِنَّ
on them
அவர்கள் மீது
min ʿiddatin
مِنْ عِدَّةٍ
any waiting period
எவ்வித இத்தாவும்
taʿtaddūnahā
تَعْتَدُّونَهَاۖ
(to) count concerning them
நீங்கள் அதைக் கணக்கிட வேண்டிய
famattiʿūhunna
فَمَتِّعُوهُنَّ
So provide for them
செல்வத்தை கொடுங்கள்! அவர்களுக்கு
wasarriḥūhunna
وَسَرِّحُوهُنَّ
and release them
இன்னும் விடுவித்து விடுங்கள் அவர்களை
sarāḥan
سَرَاحًا
(with) a release
விடுவித்தல்
jamīlan
جَمِيلًا
good
அழகிய முறையில்

Transliteration:

Yaaa aiyuhal lazeena aamanooo izaa nakahtumul mu'minaati summa tallaqtu moohunna min qabli an tamas soohunna famaa lakum 'alaihinna min 'iddatin ta'taddoonahaa famatti'oohunna wa sarri hoohunna saraahan jameelaa (QS. al-ʾAḥzāb:49)

English Sahih International:

O you who have believed, when you marry believing women and then divorce them before you have touched them [i.e., consummated the marriage], then there is not for you any waiting period to count concerning them. So provide for them and give them a gracious release. (QS. Al-Ahzab, Ayah ௪௯)

Abdul Hameed Baqavi:

நம்பிக்கையாளர்களே! நீங்கள் நம்பிக்கை கொண்ட பெண்களை திருமணம் செய்து அவர்களை நீங்கள் தொடுவதற்கு முன்னதாகவே "தலாக்"குக் கூறி (அவர்களை நீக்கி) விட்டால் (தலாக்குக் கூறப்பட்ட பெண்கள் இத்தா இருக்க வேண்டிய) கணக்கின்படி இத்தா இருக்கும்படி அவர்களை வற்புறுத்த உங்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை. (அதாவது: அவர்கள் இத்தா இருக்க வேண்டியதில்லை.) நீங்கள் அவர்களுக்கு ஏதும் (பொருள்) கொடுத்து அழகான முறையில் (மண வாழ்க்கையில் இருந்து) அவர்களை நீக்கிவிடுங்கள். (ஸூரத்துல் அஹ்ஜாப, வசனம் ௪௯)

Jan Trust Foundation

ஈமான் கொண்டவர்களே! முஃமினான பெண்களை நீங்கள் மணந்து, பிறகு நீங்கள் அவர்களை தொடுவதற்கு முன்னமேயே “தலாக்” செய்து விட்டீர்களானால், அவர்கள் விஷயத்தில் நீங்கள் கணக்கிடக் கூடிய (இத்தத்)தவணை ஒன்றும் உங்களுக்கு இல்லை - ஆகவே அவர்களுக்குத் (தக்கதாக) ஏதேனும் கொடுத்து அழகான முறையில் அவர்களை விடுவித்து விடுங்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நம்பிக்கையாளர்களே! நம்பிக்கைகொண்ட பெண்களை நீங்கள் திருமணம் முடித்தால், பிறகு அவர்களுடன் நீங்கள் உறவு வைப்பதற்கு முன்னர் அவர்களை நீங்கள் விவாகரத்து செய்துவிட்டால் நீங்கள் கணக்கிட வேண்டிய எவ்வித இத்தாவும் உங்களுக்கு அவர்கள் மீது (கடமை) இல்லை. அவர்களுக்கு செல்வத்தை கொடுங்கள்! அழகியமுறையில் அவர்களை விடுவித்து விடுங்கள்.