Skip to content

ஸூரா ஸூரத்துல் அஹ்ஜாப - Page: 4

Al-Ahzab

(al-ʾAḥzāb)

௩௧

۞ وَمَنْ يَّقْنُتْ مِنْكُنَّ لِلّٰهِ وَرَسُوْلِهٖ وَتَعْمَلْ صَالِحًا نُّؤْتِهَآ اَجْرَهَا مَرَّتَيْنِۙ وَاَعْتَدْنَا لَهَا رِزْقًا كَرِيْمًا ٣١

waman
وَمَن
யார்
yaqnut
يَقْنُتْ
பணிந்து நடப்பாரோ
minkunna
مِنكُنَّ
உங்களில்
lillahi
لِلَّهِ
அல்லாஹ்வுக்கு(ம்)
warasūlihi
وَرَسُولِهِۦ
அவனது தூதருக்கும்
wataʿmal
وَتَعْمَلْ
இன்னும் செய்வாரோ
ṣāliḥan
صَٰلِحًا
நன்மையை
nu'tihā
نُّؤْتِهَآ
அவருக்கு நாம் கொடுப்போம்
ajrahā
أَجْرَهَا
அவரது கூலியை
marratayni
مَرَّتَيْنِ
இருமுறை
wa-aʿtadnā lahā
وَأَعْتَدْنَا لَهَا
இன்னும் அவருக்கு ஏற்படுத்தி வைத்திருக்கின்றோம்
riz'qan
رِزْقًا
உணவை
karīman
كَرِيمًا
கண்ணியமான
உங்களில் எவரேனும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்பட்டு நற்செயல்களைச் செய்தால், அதற்குரிய கூலியை அவருக்கு நாம் இரு மடங்காகத் தருவோம். அன்றி, மிக்க கண்ணியமான வாழ்க்கையையும் அவருக்கு நாம் தயார்படுத்தி வைத்திருக்கின்றோம். ([௩௩] ஸூரத்துல் அஹ்ஜாப: ௩௧)
Tafseer
௩௨

يٰنِسَاۤءَ النَّبِيِّ لَسْتُنَّ كَاَحَدٍ مِّنَ النِّسَاۤءِ اِنِ اتَّقَيْتُنَّ فَلَا تَخْضَعْنَ بِالْقَوْلِ فَيَطْمَعَ الَّذِيْ فِيْ قَلْبِهٖ مَرَضٌ وَّقُلْنَ قَوْلًا مَّعْرُوْفًاۚ ٣٢

yānisāa
يَٰنِسَآءَ
மனைவிகளே!
l-nabiyi
ٱلنَّبِىِّ
நபியின்
lastunna
لَسْتُنَّ
நீங்கள் இல்லை
ka-aḥadin
كَأَحَدٍ
ஒருவரைப் போன்று
mina l-nisāi
مِّنَ ٱلنِّسَآءِۚ
பெண்களில்
ini ittaqaytunna
إِنِ ٱتَّقَيْتُنَّ
நீங்கள் அல்லாஹ்வை பயந்து நடந்தால்
falā takhḍaʿna bil-qawli
فَلَا تَخْضَعْنَ بِٱلْقَوْلِ
ஆகவே, மென்மையாகப் பேசாதீர்கள்
fayaṭmaʿa
فَيَطْمَعَ
தப்பாசைப்படுவான்
alladhī fī qalbihi
ٱلَّذِى فِى قَلْبِهِۦ
எவன்/ தனது உள்ளத்தில்
maraḍun
مَرَضٌ
நோய்
waqul'na
وَقُلْنَ
இன்னும் பேசுங்கள்
qawlan
قَوْلًا
பேச்சை
maʿrūfan
مَّعْرُوفًا
சரியான
நபியுடைய மனைவிகளே! நீங்கள் மற்ற (சாதாரண) பெண்களைப் போன்றவர்களல்ல. நீங்கள் (மெய்யாகவே) அல்லாஹ்வுக்குப் பயப்பட்டவர்களாயின் (அந்நியருடன் பேசும் சமயத்தில்) நளினமாகப் பேசாதீர்கள். ஏனென்றால் (பாவ) நோய் இருக்கும் உள்ளத்தையுடையவர் (தவறான) விருப்பங்களைக் கொள்ளக்கூடும். ஆகவே, நீங்கள் (எதைக் கூறியபோதிலும்) யதார்த்தவாதிகளைப் போல் (கண்டிப்பாகப்) பேசிவிடுங்கள். ([௩௩] ஸூரத்துல் அஹ்ஜாப: ௩௨)
Tafseer
௩௩

وَقَرْنَ فِيْ بُيُوْتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْاُوْلٰى وَاَقِمْنَ الصَّلٰوةَ وَاٰتِيْنَ الزَّكٰوةَ وَاَطِعْنَ اللّٰهَ وَرَسُوْلَهٗ ۗاِنَّمَا يُرِيْدُ اللّٰهُ لِيُذْهِبَ عَنْكُمُ الرِّجْسَ اَهْلَ الْبَيْتِ وَيُطَهِّرَكُمْ تَطْهِيْرًاۚ ٣٣

waqarna
وَقَرْنَ
தங்கியிருங்கள்
fī buyūtikunna
فِى بُيُوتِكُنَّ
உங்கள் இல்லங்களில்
walā tabarrajna
وَلَا تَبَرَّجْنَ
அலங்காரங்களை வெளிப்படுத்தாதீர்கள்
tabarruja
تَبَرُّجَ
அலங்காரங்களை வெளிப்படுத்தியதுபோன்று
l-jāhiliyati
ٱلْجَٰهِلِيَّةِ
அறியாமைக்காலத்தில்
l-ūlā
ٱلْأُولَىٰۖ
முந்திய
wa-aqim'na
وَأَقِمْنَ
நிலைநிறுத்துங்கள்!
l-ṣalata
ٱلصَّلَوٰةَ
தொழுகையை
waātīna
وَءَاتِينَ
கொடுங்கள்!
l-zakata
ٱلزَّكَوٰةَ
ஸகாத்தை
wa-aṭiʿ'na
وَأَطِعْنَ
கீழ்ப்படியுங்கள்!
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்விற்கும்
warasūlahu
وَرَسُولَهُۥٓۚ
அவனது தூதருக்கும்
innamā yurīdu
إِنَّمَا يُرِيدُ
நாடுவதெல்லாம்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
liyudh'hiba
لِيُذْهِبَ
போக்குவதற்கும்
ʿankumu
عَنكُمُ
உங்களை விட்டும்
l-rij'sa
ٱلرِّجْسَ
அசுத்தத்தை
ahla l-bayti
أَهْلَ ٱلْبَيْتِ
வீட்டார்களே!
wayuṭahhirakum taṭhīran
وَيُطَهِّرَكُمْ تَطْهِيرًا
முற்றிலும் உங்களை சுத்தப்படுத்துவதற்கும்தான்
(நபியுடைய மனைவிகளே!) நீங்கள் உங்கள் (வீடுகளில் இருந்து வெளிச்சென்று திரியாது) வீடுகளுக்குள்ளாகவே தங்கி இருங்கள். முன்னிருந்த அறியாத மக்கள் (தங்களை அலங்கரித்துக் கொண்டு வெளியில் சென்று)திரிந்து கொண்டிருந்ததைப் போல் நீங்களும் திரியாதீர்கள். தொழுகையை கடைப்பிடித்தொழுகுங்கள்; ஜகாத்தும் கொடுத்து வாருங்கள். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்பட்டு நடங்கள். (நபியுடைய) வீட்டுடையார்களே! உங்களை விட்டு எல்லா அசுத்தங்களை நீக்கி, உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்கிவிடவே அல்லாஹ் விரும்புகின்றான். ([௩௩] ஸூரத்துல் அஹ்ஜாப: ௩௩)
Tafseer
௩௪

وَاذْكُرْنَ مَا يُتْلٰى فِيْ بُيُوْتِكُنَّ مِنْ اٰيٰتِ اللّٰهِ وَالْحِكْمَةِۗ اِنَّ اللّٰهَ كَانَ لَطِيْفًا خَبِيْرًا ࣖ ٣٤

wa-udh'kur'na
وَٱذْكُرْنَ
இன்னும் மனனம் செய்யுங்கள்
mā yut'lā
مَا يُتْلَىٰ
ஓதப்படுகின்றவற்றையும்
fī buyūtikunna
فِى بُيُوتِكُنَّ
உங்கள் இல்லங்களில்
min āyāti
مِنْ ءَايَٰتِ
அதாவது,வசனங்களில்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
wal-ḥik'mati
وَٱلْحِكْمَةِۚ
இன்னும் ஞானத்தை
inna l-laha
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
kāna
كَانَ
இருக்கின்றான்
laṭīfan
لَطِيفًا
மிக கருணையாளனாக
khabīran
خَبِيرًا
ஆழ்ந்தறிபவனாக
உங்கள் வீடுகளில் ஓதப்படும் அல்லாஹ்வுடைய வசனங்களையும், ஞான வாக்கியங்களையும் ஞாபகத்தில் வையுங்கள். (அவற்றைக் கொண்டு நல்லுணர்ச்சி பெறுங்கள்.) நிச்சயமாக அல்லாஹ் உட்கிருபையுடையவனும், அனைத்தையும் நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். ([௩௩] ஸூரத்துல் அஹ்ஜாப: ௩௪)
Tafseer
௩௫

اِنَّ الْمُسْلِمِيْنَ وَالْمُسْلِمٰتِ وَالْمُؤْمِنِيْنَ وَالْمُؤْمِنٰتِ وَالْقٰنِتِيْنَ وَالْقٰنِتٰتِ وَالصّٰدِقِيْنَ وَالصّٰدِقٰتِ وَالصّٰبِرِيْنَ وَالصّٰبِرٰتِ وَالْخٰشِعِيْنَ وَالْخٰشِعٰتِ وَالْمُتَصَدِّقِيْنَ وَالْمُتَصَدِّقٰتِ وَالصَّاۤىِٕمِيْنَ وَالصّٰۤىِٕمٰتِ وَالْحٰفِظِيْنَ فُرُوْجَهُمْ وَالْحٰفِظٰتِ وَالذَّاكِرِيْنَ اللّٰهَ كَثِيْرًا وَّالذَّاكِرٰتِ اَعَدَّ اللّٰهُ لَهُمْ مَّغْفِرَةً وَّاَجْرًا عَظِيْمًا ٣٥

inna l-mus'limīna
إِنَّ ٱلْمُسْلِمِينَ
நிச்சயமாக முஸ்லிமான ஆண்கள்
wal-mus'limāti
وَٱلْمُسْلِمَٰتِ
இன்னும் முஸ்லிமான பெண்கள்
wal-mu'minīna
وَٱلْمُؤْمِنِينَ
இன்னும் முஃமினான ஆண்கள்
wal-mu'mināti
وَٱلْمُؤْمِنَٰتِ
இன்னும் முஃமினான பெண்கள்
wal-qānitīna
وَٱلْقَٰنِتِينَ
இன்னும் பணிவான ஆண்கள்
wal-qānitāti
وَٱلْقَٰنِتَٰتِ
இன்னும் பணிவான பெண்கள்
wal-ṣādiqīna
وَٱلصَّٰدِقِينَ
இன்னும் உண்மையான ஆண்கள்
wal-ṣādiqāti
وَٱلصَّٰدِقَٰتِ
இன்னும் உண்மையான பெண்கள்
wal-ṣābirīna
وَٱلصَّٰبِرِينَ
இன்னும் பொறுமையான ஆண்கள்
wal-ṣābirāti
وَٱلصَّٰبِرَٰتِ
இன்னும் பொறுமையான பெண்கள்
wal-khāshiʿīna
وَٱلْخَٰشِعِينَ
இன்னும் உள்ளச்சமுடைய ஆண்கள்
wal-khāshiʿāti
وَٱلْخَٰشِعَٰتِ
இன்னும் உள்ளச்சமுடைய பெண்கள்
wal-mutaṣadiqīna
وَٱلْمُتَصَدِّقِينَ
இன்னும் தர்மம் செய்கின்ற ஆண்கள்
wal-mutaṣadiqāti
وَٱلْمُتَصَدِّقَٰتِ
இன்னும் தர்மம் செய்கின்ற பெண்கள்
wal-ṣāimīna
وَٱلصَّٰٓئِمِينَ
இன்னும் நோன்பாளியான ஆண்கள்
wal-ṣāimāti
وَٱلصَّٰٓئِمَٰتِ
இன்னும் நோன்பாளியான பெண்கள்
wal-ḥāfiẓīna
وَٱلْحَٰفِظِينَ
இன்னும் பேணுகின்ற ஆண்கள்
furūjahum
فُرُوجَهُمْ
இன்னும் தங்கள் மறைவிடங்களை
wal-ḥāfiẓāti
وَٱلْحَٰفِظَٰتِ
இன்னும் பேணுகின்ற பெண்கள்
wal-dhākirīna
وَٱلذَّٰكِرِينَ
இன்னும் நினைவு கூரக்கூடிய ஆண்கள்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வை
kathīran
كَثِيرًا
அதிகம்
wal-dhākirāti
وَٱلذَّٰكِرَٰتِ
இன்னும் நினைவு கூரக்கூடிய பெண்கள்
aʿadda l-lahu
أَعَدَّ ٱللَّهُ
ஏற்படுத்தி இருக்கின்றான்/அல்லாஹ்
lahum
لَهُم
இவர்களுக்கு
maghfiratan
مَّغْفِرَةً
மன்னிப்பை(யும்)
wa-ajran
وَأَجْرًا
கூலியையும்
ʿaẓīman
عَظِيمًا
மகத்தான
நிச்சயமாக முஸ்லிமாகிய ஆண்களும் பெண்களும், நம்பிக்கையாளரான ஆண்களும் பெண்களும், (இறைவனுக்கு) வழிப்படும் ஆண்களும் பெண்களும், உண்மையே கூறும் ஆண்களும் பெண்களும், பொறுமையுள்ள ஆண்களும் பெண்களும், (அல்லாஹ்வுக்குப்) பயந்து நடக்கும் ஆண்களும் பெண்களும், தானம் செய்யும் ஆண்களும் பெண்களும், நோன்பு நோற்கும் ஆண்களும் பெண்களும், கற்புள்ள ஆண்களும் பெண்களும், அல்லாஹ்வுடைய திருப்பெயரை அதிகமாக நினைவுகூரும் ஆண்களும் பெண்களும் ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான கூலியையும் தயார்படுத்தி வைத்திருக்கின்றான். ([௩௩] ஸூரத்துல் அஹ்ஜாப: ௩௫)
Tafseer
௩௬

وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَّلَا مُؤْمِنَةٍ اِذَا قَضَى اللّٰهُ وَرَسُوْلُهٗٓ اَمْرًا اَنْ يَّكُوْنَ لَهُمُ الْخِيَرَةُ مِنْ اَمْرِهِمْ ۗوَمَنْ يَّعْصِ اللّٰهَ وَرَسُوْلَهٗ فَقَدْ ضَلَّ ضَلٰلًا مُّبِيْنًاۗ ٣٦

wamā kāna
وَمَا كَانَ
ஆகுமானதல்ல
limu'minin
لِمُؤْمِنٍ
நம்பிக்கையுடைய ஆணுக்கு(ம்)
walā mu'minatin
وَلَا مُؤْمِنَةٍ
நம்பிக்கையுடைய பெண்ணுக்கும்
idhā qaḍā
إِذَا قَضَى
முடிவுசெய்துவிட்டால்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்வும்
warasūluhu
وَرَسُولُهُۥٓ
அவனது தூதரும்
amran
أَمْرًا
ஒரு காரியத்தை
an yakūna
أَن يَكُونَ
இருப்பது
lahumu
لَهُمُ
அவர்களுக்கு
l-khiyaratu
ٱلْخِيَرَةُ
ஒரு விருப்பம்
min amrihim
مِنْ أَمْرِهِمْۗ
தங்களது காரியத்தில்
waman
وَمَن
யார்
yaʿṣi
يَعْصِ
மாறு செய்வாரோ
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வுக்கும்
warasūlahu
وَرَسُولَهُۥ
அவனது தூதருக்கும்
faqad
فَقَدْ
திட்டமாக
ḍalla ḍalālan
ضَلَّ ضَلَٰلًا
வழிகெட்டுவிட்டார்
mubīnan
مُّبِينًا
தெளிவாக
அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் யாதொரு விஷயத்தைப் பற்றிக் கட்டளையிட்ட பின்னர், அவ்விஷயத்தில் (அதனைவிட்டு) வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு நம்பிக்கை யாளரான எந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் உரிமையில்லை. (இவ்விஷயத்தில்) அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவரேனும் மாறு செய்தால், நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கின்றார்கள். ([௩௩] ஸூரத்துல் அஹ்ஜாப: ௩௬)
Tafseer
௩௭

وَاِذْ تَقُوْلُ لِلَّذِيْٓ اَنْعَمَ اللّٰهُ عَلَيْهِ وَاَنْعَمْتَ عَلَيْهِ اَمْسِكْ عَلَيْكَ زَوْجَكَ وَاتَّقِ اللّٰهَ وَتُخْفِيْ فِيْ نَفْسِكَ مَا اللّٰهُ مُبْدِيْهِ وَتَخْشَى النَّاسَۚ وَاللّٰهُ اَحَقُّ اَنْ تَخْشٰىهُ ۗ فَلَمَّا قَضٰى زَيْدٌ مِّنْهَا وَطَرًاۗ زَوَّجْنٰكَهَا لِكَيْ لَا يَكُوْنَ عَلَى الْمُؤْمِنِيْنَ حَرَجٌ فِيْٓ اَزْوَاجِ اَدْعِيَاۤىِٕهِمْ اِذَا قَضَوْا مِنْهُنَّ وَطَرًاۗ وَكَانَ اَمْرُ اللّٰهِ مَفْعُوْلًا ٣٧

wa-idh taqūlu
وَإِذْ تَقُولُ
நீர் கூறிய சமயத்தை நினைவு கூருவீராக!
lilladhī
لِلَّذِىٓ
எவருக்கு
anʿama
أَنْعَمَ
அருள் புரிந்தான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்(வும்)
ʿalayhi
عَلَيْهِ
அவர் மீது
wa-anʿamta
وَأَنْعَمْتَ
இன்னும் அருள் புரிந்தீர்
ʿalayhi
عَلَيْهِ
அவர் மீது
amsik
أَمْسِكْ
வைத்துக்கொள்!
ʿalayka
عَلَيْكَ
உன்னுடன்
zawjaka
زَوْجَكَ
உன் மனைவியை
wa-ittaqi
وَٱتَّقِ
இன்னும் அஞ்சிக்கொள் !
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வை
watukh'fī
وَتُخْفِى
நீர் மறைக்கிறீர்
fī nafsika
فِى نَفْسِكَ
உமது உள்ளத்தில்
مَا
ஒன்றை
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
mub'dīhi
مُبْدِيهِ
அதை வெளிப்படுத்தக்கூடியவனாக
watakhshā
وَتَخْشَى
இன்னும் பயப்படுகின்றீர்
l-nāsa
ٱلنَّاسَ
மக்களை
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்தான்
aḥaqqu
أَحَقُّ
மிகத் தகுதியானவன்
an takhshāhu
أَن تَخْشَىٰهُۖ
அவனை நீர் பயப்படுவதற்கு
falammā qaḍā
فَلَمَّا قَضَىٰ
முடித்துவிட்ட போது
zaydun
زَيْدٌ
சைது
min'hā
مِّنْهَا
அவளிடம்
waṭaran
وَطَرًا
தேவையை
zawwajnākahā
زَوَّجْنَٰكَهَا
அவளை உமக்கு நாம் மணமுடித்து வைத்தோம்
likay lā yakūna
لِكَىْ لَا يَكُونَ
இருக்கக்கூடாது என்பதற்காக
ʿalā l-mu'minīna
عَلَى ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களுக்கு
ḥarajun
حَرَجٌ
சிரமம்
fī azwāji
فِىٓ أَزْوَٰجِ
மனைவிகள் விஷயத்தில்
adʿiyāihim
أَدْعِيَآئِهِمْ
அவர்களது வளர்ப்பு பிள்ளைகளின்
idhā qaḍaw
إِذَا قَضَوْا۟
அவர்கள் முடித்துவிட்டபோது
min'hunna
مِنْهُنَّ
அவர்களிடம்
waṭaran
وَطَرًاۚ
தேவையை
wakāna amru
وَكَانَ أَمْرُ
இருக்கின்றது/காரியம்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
mafʿūlan
مَفْعُولًا
நடக்கக்கூடியதாக
(நபியே!) அல்லாஹ்வும், நீங்களும் எவருக்கு அருள் புரிந்திருந்தீர்களோ அவரை நோக்கி "நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து உங்களுடைய மனைவியை (நீக்காது) உங்களிடமே நிறுத்திக் கொள்ளுங்கள்" என்று கூறிய சமயத்தில், நீங்கள் மனிதர்களுக்குப் பயந்து அல்லாஹ் வெளியாக்க இருப்பதை உங்கள் மனத்தில் மறைத்தீர்கள். நீங்கள் பயப்படத் தகுதி உடையவன் அல்லாஹ்தான் (மனிதர்கள் அல்ல.) "ஜைது" (என்பவர் மனம் மாறி, தன் மனைவியைத்) தலாக்கு கூறிவிட்ட பின்னர் நாம் அப்பெண்ணை உங்களுக்கு திருமணம் செய்து வைத்தோம். ஏனென்றால், நம்பிக்கை யாளர்களால் (தத்தெடுத்து) வளர்க்கப்பட்டவர்கள் தங்கள் மனைவிகளைத் தலாக்குக் கூறிவிட்டால், அவர்களை வளர்த்தவர்கள் அப்பெண்களை திருமணம் செய்துகொள்வதில் யாதொரு தடையிருக்கக்கூடாது என்பதற்காக இது நடைபெற்றே தீரவேண்டிய அல்லாஹ்வுடைய கட்டளை ஆகும். ([௩௩] ஸூரத்துல் அஹ்ஜாப: ௩௭)
Tafseer
௩௮

مَا كَانَ عَلَى النَّبِيِّ مِنْ حَرَجٍ فِيْمَا فَرَضَ اللّٰهُ لَهٗ ۗسُنَّةَ اللّٰهِ فِى الَّذِيْنَ خَلَوْا مِنْ قَبْلُ ۗوَكَانَ اَمْرُ اللّٰهِ قَدَرًا مَّقْدُوْرًاۙ ٣٨

mā kāna
مَّا كَانَ
இருக்கவில்லை
ʿalā
عَلَى
மீது
l-nabiyi
ٱلنَّبِىِّ
நபியின்
min ḥarajin
مِنْ حَرَجٍ
அறவே குற்றம்
fīmā faraḍa
فِيمَا فَرَضَ
கடமையாக்கியதை
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
lahu
لَهُۥۖ
தனக்கு
sunnata
سُنَّةَ
வழிமுறையைத்தான்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
fī alladhīna khalaw
فِى ٱلَّذِينَ خَلَوْا۟
சென்றவர்களில்
min qablu
مِن قَبْلُۚ
இதற்கு முன்னர்
wakāna
وَكَانَ
இருக்கின்றது
amru
أَمْرُ
செயல்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
qadaran
قَدَرًا
தீர்ப்பாக
maqdūran
مَّقْدُورًا
நிறைவேற்றப்படுகின்ற
அல்லாஹ் விதித்த யாதொரு காரியத்தை நிறைவேற்றுவது நபி மீது குற்றமாகாது. இதற்கு முன் (உள்ள நபிமார்களுக்கு) அல்லாஹ் ஏற்படுத்திய வழியும் இதுவே. அல்லாஹ்வுடைய கட்டளைகள் முன்னதாகவே நிர்மாணிக்கப்பட்டு விடுகின்றன. ([௩௩] ஸூரத்துல் அஹ்ஜாப: ௩௮)
Tafseer
௩௯

ۨالَّذِيْنَ يُبَلِّغُوْنَ رِسٰلٰتِ اللّٰهِ وَيَخْشَوْنَهٗ وَلَا يَخْشَوْنَ اَحَدًا اِلَّا اللّٰهَ ۗوَكَفٰى بِاللّٰهِ حَسِيْبًا ٣٩

alladhīna yuballighūna
ٱلَّذِينَ يُبَلِّغُونَ
அவர்கள் எடுத்துச் சொல்வார்கள்
risālāti
رِسَٰلَٰتِ
தூதுச் செய்திகளை
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
wayakhshawnahu
وَيَخْشَوْنَهُۥ
இன்னும் அவனை பயப்படுவார்கள்
walā yakhshawna
وَلَا يَخْشَوْنَ
இன்னும் பயப்பட மாட்டார்கள்
aḥadan
أَحَدًا
ஒருவரையும்
illā l-laha
إِلَّا ٱللَّهَۗ
தவிர/அல்லாஹ்வை
wakafā
وَكَفَىٰ
போதுமான(வன்)
bil-lahi
بِٱللَّهِ
அல்லாஹ்வே
ḥasīban
حَسِيبًا
விசாரணையாளன்
அவர்கள் அல்லாஹ்வினுடைய இத்தகைய கட்டளைகளை எடுத்துரைத்தே தீருவார்கள்; அவ(ன் ஒருவ)னுக்கே பயப்படு வார்கள்; அல்லாஹ்வைத் தவிர மற்றெவருக்கும் பயப்பட மாட்டார்கள். (ஆகவே, நபியே! நீங்களும் மற்றெவருக்கும் பயப்பட வேண்டாம். (இதைப் பற்றி அவர்களிடம்) கேள்வி கணக்குக் கேட்பதற்கு அல்லாஹ் (ஒருவனே) போதுமானவன். ([௩௩] ஸூரத்துல் அஹ்ஜாப: ௩௯)
Tafseer
௪௦

مَا كَانَ مُحَمَّدٌ اَبَآ اَحَدٍ مِّنْ رِّجَالِكُمْ وَلٰكِنْ رَّسُوْلَ اللّٰهِ وَخَاتَمَ النَّبِيّٖنَۗ وَكَانَ اللّٰهُ بِكُلِّ شَيْءٍ عَلِيْمًا ࣖ ٤٠

mā kāna
مَّا كَانَ
இருக்கவில்லை
muḥammadun
مُحَمَّدٌ
முஹம்மது
abā
أَبَآ
தந்தையாக
aḥadin
أَحَدٍ
ஒருவருக்கும்
min rijālikum
مِّن رِّجَالِكُمْ
உங்கள் ஆண்களில்
walākin
وَلَٰكِن
என்றாலும்
rasūla
رَّسُولَ
தூதராகவும்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
wakhātama
وَخَاتَمَ
இறுதி முத்திரையாகவும்
l-nabiyīna
ٱلنَّبِيِّۦنَۗ
நபிமார்களின்
wakāna
وَكَانَ
இருக்கின்றான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
bikulli shayin
بِكُلِّ شَىْءٍ
எல்லாவற்றையும்
ʿalīman
عَلِيمًا
நன்கறிந்தவனாக
(நம்பிக்கையாளர்களே!) உங்களிலுள்ள ஆண்களில் ஒருவருக்கும் முஹம்மது (நபி அவர்கள்) தந்தையாக இருக்க வில்லை. (ஆகவே, அவர் ஜைதுக்கு எவ்வாறு தந்தையாவார்?) எனினும், அவர் அல்லாஹ்வுடைய தூதராகவும், நபிமார்களுக்கு (இறுதி) முத்திரையாகவும் (இறுதி நபியாகவும்) இருக்கிறார். (ஆகவே, அவருக்குப் பின்னர் யாதொரு தூதரையும் அனுப்பமாட்டான்.) அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான். ([௩௩] ஸூரத்துல் அஹ்ஜாப: ௪௦)
Tafseer