Skip to content

ஸூரா ஸூரத்து லுக்மான் - Page: 3

Luqman

(Luq̈mān)

௨௧

وَاِذَا قِيْلَ لَهُمُ اتَّبِعُوْا مَآ اَنْزَلَ اللّٰهُ قَالُوْا بَلْ نَتَّبِعُ مَا وَجَدْنَا عَلَيْهِ اٰبَاۤءَنَاۗ اَوَلَوْ كَانَ الشَّيْطٰنُ يَدْعُوْهُمْ اِلٰى عَذَابِ السَّعِيْرِ ٢١

wa-idhā qīla
وَإِذَا قِيلَ
கூறப்பட்டால்
lahumu
لَهُمُ
அவர்களுக்கு
ittabiʿū
ٱتَّبِعُوا۟
பின்பற்றுங்கள்
mā anzala
مَآ أَنزَلَ
இறக்கியதை
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
qālū
قَالُوا۟
கூறுகின்றனர்
bal
بَلْ
மாறாக
nattabiʿu
نَتَّبِعُ
பின்பற்றுவோம்
mā wajadnā
مَا وَجَدْنَا
எதை/கண்டோமோ
ʿalayhi
عَلَيْهِ
அதன் மீது
ābāanā
ءَابَآءَنَآۚ
எங்கள் மூதாதைகளை
awalaw kāna
أَوَلَوْ كَانَ
இருந்தாலுமா?
l-shayṭānu
ٱلشَّيْطَٰنُ
ஷைத்தான்
yadʿūhum
يَدْعُوهُمْ
அவர்களை அழைப்பவனாக
ilā ʿadhābi
إِلَىٰ عَذَابِ
வேதனையின் பக்கம்
l-saʿīri
ٱلسَّعِيرِ
கொழுந்துவிட்டெரியும் நரகம்
அவர்களை நோக்கி "அல்லாஹ் இறக்கிய (இவ்வேதத்)தைப் பின்பற்றுங்கள்" எனக் கூறினால், அதற்கு அவர்கள் "அன்று, எங்கள் மூதாதைகள் எதன்மீது இருக்க நாங்கள் கண்டோமோ அதனையே பின்பற்றுவோம்" என்று கூறுகின்றனர். (என்னே!) அவர்கள் மூதாதைகளை ஷைத்தான் நரக வேதனையின் பக்கம் அழைத்து (அவர்களும் சென்று) இருந்தாலுமா? (இவர்கள் அவர்களைப் பின்பற்றிச் செல்வார்கள்!) ([௩௧] ஸூரத்து லுக்மான்: ௨௧)
Tafseer
௨௨

۞ وَمَنْ يُّسْلِمْ وَجْهَهٗٓ اِلَى اللّٰهِ وَهُوَ مُحْسِنٌ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقٰىۗ وَاِلَى اللّٰهِ عَاقِبَةُ الْاُمُوْرِ ٢٢

waman
وَمَن
எவர்
yus'lim
يُسْلِمْ
பணியவைப்பாரோ
wajhahu
وَجْهَهُۥٓ
தன் முகத்தை
ilā l-lahi
إِلَى ٱللَّهِ
அல்லாஹ்வின் பக்கம்
wahuwa
وَهُوَ
அவரோ
muḥ'sinun
مُحْسِنٌ
நல்லறம் புரிகின்றவராக
faqadi
فَقَدِ
திட்டமாக
is'tamsaka
ٱسْتَمْسَكَ
அவர் பற்றிப்பிடித்தார்
bil-ʿur'wati
بِٱلْعُرْوَةِ
வளையத்தை
l-wuth'qā
ٱلْوُثْقَىٰۗ
மிக உறுதியான
wa-ilā
وَإِلَى
பக்கம்தான்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
ʿāqibatu
عَٰقِبَةُ
முடிவு இருக்கின்றது
l-umūri
ٱلْأُمُورِ
எல்லா காரியங்களின்
எவர் தன்னுடைய முகத்தை முற்றிலும் அல்லாஹ்வின் பக்கம் திருப்பி நன்மையும் செய்து கொண்டிருக்கிறாரோ அவர் நிச்சயமாக (அறுபடாத) மிக்க பலமானதொரு கயிற்றைப் பிடித்துக் கொண்டார். எல்லா காரியங்களின் முடிவும் அல்லாஹ்விடமே இருக்கின்றது. ([௩௧] ஸூரத்து லுக்மான்: ௨௨)
Tafseer
௨௩

وَمَنْ كَفَرَ فَلَا يَحْزُنْكَ كُفْرُهٗۗ اِلَيْنَا مَرْجِعُهُمْ فَنُنَبِّئُهُمْ بِمَا عَمِلُوْاۗ اِنَّ اللّٰهَ عَلِيْمٌۢ بِذَاتِ الصُّدُوْرِ ٢٣

waman
وَمَن
எவர்(கள்)
kafara
كَفَرَ
நிராகரிப்பாரோ
falā yaḥzunka
فَلَا يَحْزُنكَ
உம்மை கவலைப்படுத்த வேண்டாம்
kuf'ruhu
كُفْرُهُۥٓۚ
அவருடைய நிராகரிப்பு
ilaynā
إِلَيْنَا
நம் பக்கம்தான்
marjiʿuhum
مَرْجِعُهُمْ
அவர்களின் மீளுமிடம்
fanunabbi-uhum
فَنُنَبِّئُهُم
அவர்களுக்கு நாம் அறிவிப்போம்
bimā ʿamilū
بِمَا عَمِلُوٓا۟ۚ
அவர்கள் செய்தவற்றை
inna
إِنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
ʿalīmun
عَلِيمٌۢ
நன்கறிந்தவன்
bidhāti
بِذَاتِ
உள்ளவற்றை
l-ṣudūri
ٱلصُّدُورِ
நெஞ்சங்களில்
(நபியே!) எவரேனும் உங்களை நிராகரித்து விட்டால், அவர்களுடைய நிராகரிப்பு உங்களைத் துக்கத்தில் ஆழ்த்திவிட வேண்டாம். அவர்கள் நம்மிடமே வரவேண்டியது இருக்கின்றது. அச்சமயம் அவர்களுடைய (இச்) செயலைப் பற்றி நாம் அவர்களுக்கு அறிவுறுத்துவோம். நிச்சயமாக அல்லாஹ் (மனிதர்களின்) உள்ளங்களில் உள்ளவைகளை நன்கறிந்தவனாக இருக்கிறான். ([௩௧] ஸூரத்து லுக்மான்: ௨௩)
Tafseer
௨௪

نُمَتِّعُهُمْ قَلِيْلًا ثُمَّ نَضْطَرُّهُمْ اِلٰى عَذَابٍ غَلِيْظٍ ٢٤

numattiʿuhum
نُمَتِّعُهُمْ
அவர்களுக்கு நாம் சுகமளிப்போம்
qalīlan
قَلِيلًا
கொஞ்சம்
thumma
ثُمَّ
பிறகு
naḍṭarruhum
نَضْطَرُّهُمْ
நிர்ப்பந்தமாக கொண்டு வருவோம் அவர்களை
ilā
إِلَىٰ
பக்கம்
ʿadhābin
عَذَابٍ
வேதனையின்
ghalīẓin
غَلِيظٍ
கடுமையான
அவர்களை (இச்சமயம்) சிறிது சுகமனுபவிக்கும்படி நாம் விட்டு வைப்போம். பின்னரோ கடுமையான வேதனையின் பக்கம் (செல்லும்படி) நாம் அவர்களை நிர்ப்பந்தித்து விடுவோம். ([௩௧] ஸூரத்து லுக்மான்: ௨௪)
Tafseer
௨௫

وَلَىِٕنْ سَاَلْتَهُمْ مَّنْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ لَيَقُوْلُنَّ اللّٰهُ ۗقُلِ الْحَمْدُ لِلّٰهِ ۗبَلْ اَكْثَرُهُمْ لَا يَعْلَمُوْنَ ٢٥

wala-in
وَلَئِن
sa-altahum
سَأَلْتَهُم
அவர்களிடம் நீர் கேட்டால்
man
مَّنْ
எவன்
khalaqa
خَلَقَ
படைத்தான்
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
வானங்களையும்
wal-arḍa
وَٱلْأَرْضَ
பூமியையும்
layaqūlunna
لَيَقُولُنَّ
நிச்சயமாக அவர்கள் கூறுவார்கள்
l-lahu
ٱللَّهُۚ
அல்லாஹ்தான்
quli
قُلِ
கூறுவீராக!
l-ḥamdu
ٱلْحَمْدُ
எல்லாப் புகழும்
lillahi
لِلَّهِۚ
அல்லாஹ்விற்கே!
bal
بَلْ
மாறாக
aktharuhum
أَكْثَرُهُمْ
அதிகமானோர் அவர்களில்
lā yaʿlamūna
لَا يَعْلَمُونَ
அறியமாட்டார்கள்
(நபியே!) "வானங்களையும் பூமியையும் படைத்தவன் யார்?" என்று நீங்கள் அவர்களைக் கேட்பீராயின், அதற்கவர்கள் "அல்லாஹ்தான்" என்று நிச்சயமாகக் கூறுவார்கள். (அதற்கு நீங்கள் "இவ்வளவேனும் உங்களுக்கு அறிவு இருப்பது பற்றி) அல்லாஹ்வை நான் புகழ்கிறேன்" என்று கூறுங்கள். எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் (இறைவனை இவ்வாறு புகழ்ந்து துதி செய்ய) அறிய மாட்டார்கள். ([௩௧] ஸூரத்து லுக்மான்: ௨௫)
Tafseer
௨௬

لِلّٰهِ مَا فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِۗ اِنَّ اللّٰهَ هُوَ الْغَنِيُّ الْحَمِيْدُ ٢٦

lillahi
لِلَّهِ
அல்லாஹ்விற்கே
mā fī l-samāwāti
مَا فِى ٱلسَّمَٰوَٰتِ
வானங்களில் உள்ளவை(யும்)
wal-arḍi
وَٱلْأَرْضِۚ
இன்னும் பூமியில்
inna
إِنَّ
நிச்சயமாக
l-laha huwa
ٱللَّهَ هُوَ
அல்லாஹ்தான்
l-ghaniyu
ٱلْغَنِىُّ
முற்றிலும் நிறைவானவன்
l-ḥamīdu
ٱلْحَمِيدُ
மிகுந்த புகழாளன்
வானங்களிலும் பூமியிலும் உள்ள அனைத்தும் அல்லாஹ்வுக்கு உரியனவே. எனினும், நிச்சயமாக அல்லாஹ் (இவற்றின்) தேவையற்றவனும் மிகப் புகழுடையவனாகவும் இருக்கிறான். ([௩௧] ஸூரத்து லுக்மான்: ௨௬)
Tafseer
௨௭

وَلَوْ اَنَّ مَا فِى الْاَرْضِ مِنْ شَجَرَةٍ اَقْلَامٌ وَّالْبَحْرُ يَمُدُّهٗ مِنْۢ بَعْدِهٖ سَبْعَةُ اَبْحُرٍ مَّا نَفِدَتْ كَلِمٰتُ اللّٰهِ ۗاِنَّ اللّٰهَ عَزِيْزٌ حَكِيْمٌ ٢٧

walaw
وَلَوْ
இருந்தால்/நிச்சயமாக
annamā fī l-arḍi
أَنَّمَا فِى ٱلْأَرْضِ
இருந்தால்/நிச்சயமாக பூமியில் உள்ளவை
min shajaratin
مِن شَجَرَةٍ
மரங்கள்
aqlāmun
أَقْلَٰمٌ
எழுது கோல்களாக
wal-baḥru
وَٱلْبَحْرُ
இன்னும் கடல்
yamudduhu
يَمُدُّهُۥ
அதற்கு மையாக மாறினால்
min baʿdihi
مِنۢ بَعْدِهِۦ
அதற்குப் பின்னர்
sabʿatu
سَبْعَةُ
ஏழு
abḥurin
أَبْحُرٍ
கடல்களும்
mā nafidat
مَّا نَفِدَتْ
தீர்ந்துவிடாது
kalimātu
كَلِمَٰتُ
ஞானங்கள்
l-lahi
ٱللَّهِۗ
அல்லாஹ்வின்
inna l-laha
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
ʿazīzun
عَزِيزٌ
மிகைத்தவன்
ḥakīmun
حَكِيمٌ
மகா ஞானவான்
பூமியிலுள்ள மரங்கள் (செடிகள்) அனைத்தும் எழுது கோல்களாகவும், கடல் நீரை மையாகவும் வைத்து (அது தீர்ந்து) பின்னும் ஏழு கடல் நீரையும் மையாக வைத்து எழுதியபோதிலும் அல்லாஹ்வுடைய வசனங்கள் (எழுதி) முடிவு பெறாது. நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) மிகைத்தவனும் ஞானமுடைய வனாகவும் இருக்கின்றான். ([௩௧] ஸூரத்து லுக்மான்: ௨௭)
Tafseer
௨௮

مَا خَلْقُكُمْ وَلَا بَعْثُكُمْ اِلَّا كَنَفْسٍ وَّاحِدَةٍ ۗاِنَّ اللّٰهَ سَمِيْعٌۢ بَصِيْرٌ ٢٨

mā khalqukum
مَّا خَلْقُكُمْ
இல்லை/உங்களைப் படைப்பது
walā baʿthukum
وَلَا بَعْثُكُمْ
இன்னும் உங்களை எழுப்புவதும்
illā kanafsin
إِلَّا كَنَفْسٍ
ஆன்மாவை போன்றே தவிர
wāḥidatin
وَٰحِدَةٍۗ
ஒரே ஓர்
inna
إِنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
samīʿun
سَمِيعٌۢ
நன்கு செவியுறுபவன்
baṣīrun
بَصِيرٌ
உற்று நோக்குபவன்
மனிதர்களே! (ஆரம்பத்தில்) உங்களை படைப்பதும், (மரணித்த பின்) உங்களுக்கு உயிர்கொடுத்து எழுப்புவதும் அவனுக்கு உங்களில் ஒருவரை (ஆரம்பத்தில்) படை(த்து உயிர் கொடு)ப்பது போலவேயன்றி வேறில்லை. நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) செவியுறுபவனும் உற்று நோக்குபவனாகவும் இருக்கின்றான். ([௩௧] ஸூரத்து லுக்மான்: ௨௮)
Tafseer
௨௯

اَلَمْ تَرَ اَنَّ اللّٰهَ يُوْلِجُ الَّيْلَ فِى النَّهَارِ وَيُوْلِجُ النَّهَارَ فِى الَّيْلِ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَۖ كُلٌّ يَّجْرِيْٓ اِلٰٓى اَجَلٍ مُّسَمًّى وَّاَنَّ اللّٰهَ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرٌ ٢٩

alam tara
أَلَمْ تَرَ
நீர் கவனிக்கவில்லையா?
anna
أَنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
yūliju
يُولِجُ
நுழைக்கின்றான்
al-layla
ٱلَّيْلَ
இரவை
fī l-nahāri
فِى ٱلنَّهَارِ
பகலில்
wayūliju
وَيُولِجُ
இன்னும் நுழைக்கின்றான்
l-nahāra
ٱلنَّهَارَ
பகலை
fī al-layli
فِى ٱلَّيْلِ
இரவில்
wasakhara
وَسَخَّرَ
இன்னும் வசப்படுத்தினான்
l-shamsa
ٱلشَّمْسَ
சூரியனை(யும்)
wal-qamara
وَٱلْقَمَرَ
சந்திரனையும்
kullun
كُلٌّ
எல்லாம்
yajrī
يَجْرِىٓ
ஓடுகின்றன
ilā ajalin
إِلَىٰٓ أَجَلٍ
தவணையின் பக்கம்
musamman
مُّسَمًّى
ஒரு குறிப்பிட்ட
wa-anna
وَأَنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
bimā taʿmalūna
بِمَا تَعْمَلُونَ
நீங்கள் செய்பவற்றை
khabīrun
خَبِيرٌ
ஆழ்ந்தறிபவன்
(நபியே!) அல்லாஹ்தான் இரவைப் பகலிலும் பகலை இரவிலும் நுழைய வைத்து சூரியனையும் சந்திரனையும் (தன் அதிகாரத்திற்குள்) அடக்கி வைத்திருக்கின்றான் என்பதையும் நீங்கள் பார்க்கவில்லையா? இவைகளில் ஒவ்வொன்றும் (அவைகளுக்கு அவன்) குறிப்பிட்ட திட்டப்படியே நடக்கின்றன. நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவைகளை நன்கறிந்தவனாக இருக்கிறான். ([௩௧] ஸூரத்து லுக்மான்: ௨௯)
Tafseer
௩௦

ذٰلِكَ بِاَنَّ اللّٰهَ هُوَ الْحَقُّ وَاَنَّ مَا يَدْعُوْنَ مِنْ دُوْنِهِ الْبَاطِلُۙ وَاَنَّ اللّٰهَ هُوَ الْعَلِيُّ الْكَبِيْرُ ࣖ ٣٠

dhālika
ذَٰلِكَ
அது
bi-anna
بِأَنَّ
காரணத்தால்/ நிச்சயமாக
l-laha huwa
ٱللَّهَ هُوَ
அல்லாஹ்தான்
l-ḥaqu
ٱلْحَقُّ
உண்மையானவன்
wa-anna
وَأَنَّ
இன்னும் நிச்சயமாக
mā yadʿūna
مَا يَدْعُونَ
அவர்கள் அழைக்கின்றவை
min dūnihi
مِن دُونِهِ
அவனையன்றி
l-bāṭilu
ٱلْبَٰطِلُ
பொய்யானவை
wa-anna
وَأَنَّ
இன்னும் நிச்சயமாக
l-laha huwa
ٱللَّهَ هُوَ
அல்லாஹ்தான்
l-ʿaliyu
ٱلْعَلِىُّ
மிக உயர்ந்தவன்
l-kabīru
ٱلْكَبِيرُ
மிகப் பெரியவன்
இவையனைத்தும் "நிச்சயமாக அல்லாஹ்தான் உண்மையான இறைவன் என்பதற்கும், அவனையன்றி அவர்கள் (தெய்வங்களென) அழைப்பவை பொய்யானவை என்பதற்கும், அல்லாஹ்தான் மிகப் பெரியவனும் மேலானவனும் ஆவான்" என்பதற்கும் அத்தாட்சி களாக இருக்கின்றன. ([௩௧] ஸூரத்து லுக்மான்: ௩௦)
Tafseer