Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துர் ரூம் வசனம் ௩௪

Qur'an Surah Ar-Rum Verse 34

ஸூரத்துர் ரூம் [௩௦]: ௩௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

لِيَكْفُرُوْا بِمَآ اٰتَيْنٰهُمْۗ فَتَمَتَّعُوْاۗ فَسَوْفَ تَعْلَمُوْنَ (الروم : ٣٠)

liyakfurū
لِيَكْفُرُوا۟
So as to deny
நிராகரிப்பதற்காக
bimā ātaynāhum
بِمَآ ءَاتَيْنَٰهُمْۚ
[in] what We have granted them
நாம் அவர்களுக்கு கொடுத்தவற்றை
fatamattaʿū
فَتَمَتَّعُوا۟
Then enjoy
ஆகவே சுகமனுபவியுங்கள்
fasawfa taʿlamūna
فَسَوْفَ تَعْلَمُونَ
but soon you will know
நீங்கள் அறிவீர்கள்

Transliteration:

Li yakfuroo bimaaa aatainaahum; fatamatta'oo fasawfa ta'lamoon (QS. ar-Rūm:34)

English Sahih International:

So that they will deny what We have granted them. Then enjoy yourselves, for you are going to know. (QS. Ar-Rum, Ayah ௩௪)

Abdul Hameed Baqavi:

அன்றி, நாம் அவர்களுக்களித்த அருளுக்கு நன்றி செலுத்தாது நிராகரித்தும் விடுகின்றனர். (இவ்வாறு நிராகரிப் லிபவர்களே!) நீங்கள் உங்கள் இஷ்டப்படி சுகம் அனுபவித்துக் கொள்ளுங்கள். (உங்கள் செயலின் பயனைப்) பின்னர் நிச்சயமாக நீங்கள் அறிந்து கொள்வீர்கள். (ஸூரத்துர் ரூம், வசனம் ௩௪)

Jan Trust Foundation

நாம் அவர்களுக்கு அருளியதற்காக (நன்றி செலுத்தாமல்) அவர்கள் நிராகரித்துக் கொண்டிருக்கட்டும்; நீங்கள் சுகமனுபவித்துக் கொண்டிருங்கள்; விரைவில் (இதன் விளைவை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நாம் அவர்களுக்கு கொடுத்தவற்றை (-நமது அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தாமல்) நிராகரிப்பதற்காக (இவ்வாறு இணைவைக்கின்றனர்). (இணைவைப்போரே! சிறிது காலம்) சுகம் அனுபவியுங்கள்! (விரைவில் உங்கள் இறைவனிடம் நீங்கள் வரும்போது உங்கள் முடிவை) நீங்கள் அறிவீர்கள்.