Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துர் ரூம் வசனம் ௩௦

Qur'an Surah Ar-Rum Verse 30

ஸூரத்துர் ரூம் [௩௦]: ௩௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَاَقِمْ وَجْهَكَ لِلدِّيْنِ حَنِيْفًاۗ فِطْرَتَ اللّٰهِ الَّتِيْ فَطَرَ النَّاسَ عَلَيْهَاۗ لَا تَبْدِيْلَ لِخَلْقِ اللّٰهِ ۗذٰلِكَ الدِّيْنُ الْقَيِّمُۙ وَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُوْنَۙ (الروم : ٣٠)

fa-aqim
فَأَقِمْ
So set
ஆகவே நிறுத்துவீராக!
wajhaka
وَجْهَكَ
your face
உம் முகத்தை
lilddīni
لِلدِّينِ
to the religion
மார்க்கத்தின் பக்கம்
ḥanīfan
حَنِيفًاۚ
upright
உறுதியுடையவராக
fiṭ'rata
فِطْرَتَ
Nature
இயற்கை மார்க்கம்
l-lahi
ٱللَّهِ
(made by) Allah
அல்லாஹ்வுடைய
allatī faṭara
ٱلَّتِى فَطَرَ
(upon) which He has created
எது/இயற்கையாக அமைத்தான்
l-nāsa
ٱلنَّاسَ
mankind
மக்களை
ʿalayhā
عَلَيْهَاۚ
[on it]
அதன் மீதுதான்
lā tabdīla
لَا تَبْدِيلَ
No change
மாற்றக்கூடாது
likhalqi
لِخَلْقِ
(should there be) in the creation
படைப்பை
l-lahi
ٱللَّهِۚ
(of) Allah
அல்லாஹ்வின்
dhālika
ذَٰلِكَ
That
இதுதான்
l-dīnu
ٱلدِّينُ
(is) the religion
மார்க்கம்
l-qayimu
ٱلْقَيِّمُ
the correct
நிலையான
walākinna
وَلَٰكِنَّ
but
என்றாலும்
akthara
أَكْثَرَ
most
அதிகமானவர்கள்
l-nāsi
ٱلنَّاسِ
men
மக்களில்
lā yaʿlamūna
لَا يَعْلَمُونَ
(do) not know
அறியமாட்டார்கள்

Transliteration:

Fa aqim wajhaka liddeeni Haneefaa; fitratal laahil latee fataran naasa 'alaihaa; laa taabdeela likhalqil laah; zaalikad deenul qaiyimu wa laakinna aksaran naasi laa ya'lamoon (QS. ar-Rūm:30)

English Sahih International:

So direct your face [i.e., self] toward the religion, inclining to truth. [Adhere to] the fitrah of Allah upon which He has created [all] people. No change should there be in the creation of Allah. That is the correct religion, but most of the people do not know. (QS. Ar-Rum, Ayah ௩௦)

Abdul Hameed Baqavi:

(நபியே! இப்ராஹீமுடைய) நேரான மார்க்கத்தை நோக்கி நீங்கள் உங்களுடைய முகத்தை உறுதியான ஓர்மைப்பாட்டுடன் திருப்புங்கள். (அதுவே) மனிதர்களுக்காக அல்லாஹ் ஏற்படுத்திய இயற்கை மார்க்கமாகும். அவன் படைத்த (மார்க்கத்)தை (எவராலும்) மாற்றிவிட முடியாது. இதுதான் நிலையான மார்க்கம். எனினும், மனிதரில் பெரும்பாலானவர்கள் (இதனை) அறிந்துகொள்ளவே மாட்டார்கள். (ஸூரத்துர் ரூம், வசனம் ௩௦)

Jan Trust Foundation

ஆகவே, நீர் உம்முகத்தை தூய (இஸ்லாமிய) மார்க்கத்தின் பக்கமே முற்றிலும் திருப்பி நிலைநிறுத்துவீராக! எ(ந்த மார்க்கத்)தில் அல்லாஹ் மனிதர்களைப் படைத்தானோ அதுவே அவனுடைய (நிலையான) இயற்கை மார்க்கமாகும்; அல்லாஹ்வின் படைத்தலில் மாற்றம் இல்லை; அதுவே நிலையான மார்க்கமாகும். ஆனால் மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆகவே, (நபியே! நீர் இஸ்லாமிய கொள்கையில்) உறுதியுடையவராக உமது முகத்தை(யும் உமது உம்மத்தின் முகங்களையும் அந்த) மார்க்கத்தின் பக்கம் நிறுத்துவீராக! அல்லாஹ்வுடைய இயற்கை மார்க்கம் அது. அதன் மீது தான் அல்லாஹ் மக்களை இயற்கையாக அமைத்தான். அல்லாஹ்வின் படைப்பை (தீனை) மாற்றக்கூடாது. இதுதான் நிலையான (நீதமான, நேரான) மார்க்கம் ஆகும். என்றாலும் மக்களில் அதிகமானவர்கள் அறியமாட்டார்கள்.