குர்ஆன் ஸூரா ஸூரத்துர் ரூம் வசனம் ௩
Qur'an Surah Ar-Rum Verse 3
ஸூரத்துர் ரூம் [௩௦]: ௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فِيْٓ اَدْنَى الْاَرْضِ وَهُمْ مِّنْۢ بَعْدِ غَلَبِهِمْ سَيَغْلِبُوْنَۙ (الروم : ٣٠)
- fī adnā
- فِىٓ أَدْنَى
- In (the) nearest
- கீழ்ப் பகுதியில்
- l-arḍi
- ٱلْأَرْضِ
- land
- பூமியின்
- wahum
- وَهُم
- But they
- இன்னும் அவர்கள்
- min baʿdi
- مِّنۢ بَعْدِ
- after after
- பின்னர்
- ghalabihim
- غَلَبِهِمْ
- their defeat
- அவர்கள் தோற்கடிக்கப்பட்டதன்
- sayaghlibūna
- سَيَغْلِبُونَ
- will overcome
- அவர்கள் தோற்கடிப்பார்கள்
Transliteration:
Feee adnal ardi wa hummim ba'di ghalabihim sa ya ghliboon(QS. ar-Rūm:3)
English Sahih International:
In the nearest land. But they, after their defeat, will overcome (QS. Ar-Rum, Ayah ௩)
Abdul Hameed Baqavi:
அவர்கள் (இன்று) தோல்வியடைந்து விட்டபோதிலும் அதிசீக்கிரத்தில் வெற்றி அடைவார்கள். (ஸூரத்துர் ரூம், வசனம் ௩)
Jan Trust Foundation
அருகிலுள்ள பூமியில்; ஆனால் அவர்கள் (ரோமர்கள்) தங்கள் தோல்விக்குப்பின் விரைவில் வெற்றியடைவார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(ஷாம் தேசமாகிய) பூமியின் கீழ்ப் பகுதியில் (ரோமர்கள் தோற்கடிக்கப்பட்டனர்). அவர்கள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் (விரைவில் தங்கள் எதிரிகளை) அவர்கள் தோற்கடிப்பார்கள். (-வெற்றிகொள்வார்கள்.)