குர்ஆன் ஸூரா ஸூரத்துர் ரூம் வசனம் ௧௪
Qur'an Surah Ar-Rum Verse 14
ஸூரத்துர் ரூம் [௩௦]: ௧௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَيَوْمَ تَقُوْمُ السَّاعَةُ يَوْمَىِٕذٍ يَّتَفَرَّقُوْنَ (الروم : ٣٠)
- wayawma
- وَيَوْمَ
- And (the) Day
- நாளில்
- taqūmu
- تَقُومُ
- will (be) established
- நிகழ்கின்ற
- l-sāʿatu
- ٱلسَّاعَةُ
- the Hour
- மறுமை
- yawma-idhin
- يَوْمَئِذٍ
- that Day
- அந்நாளில்
- yatafarraqūna
- يَتَفَرَّقُونَ
- they will become separated
- அவர்கள் பிரிந்து விடுவார்கள்
Transliteration:
Wa Yawma taqoomus Saa'atu Yawma'iziny yatafarraqoon(QS. ar-Rūm:14)
English Sahih International:
And the Day the Hour appears – that Day they will become separated. (QS. Ar-Rum, Ayah ௧௪)
Abdul Hameed Baqavi:
விசாரணையின் அந்நாள் வரும் சமயத்தில் (நல்லவர்களும் தீயவர்களும்) வெவ்வேறாகப் பிரிந்துவிடுவார்கள். (ஸூரத்துர் ரூம், வசனம் ௧௪)
Jan Trust Foundation
மேலும் (இறுதித் தீர்ப்புக்குரிய) நாள் நிலைபெறும்போது - அந்நாளில், அவர்கள் (நல்லோர், தீயோர் எனப்) பிரிந்து விடுவார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்களுக்கு அவர்களுடைய நண்பர்களில் பரிந்துரையாளர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இன்னும், அவர்கள் தங்கள் நண்பர்களை நிராகரிப்பவர்களாக ஆகிவிடுவார்கள்.