Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துர் ரூம் வசனம் ௧௪

Qur'an Surah Ar-Rum Verse 14

ஸூரத்துர் ரூம் [௩௦]: ௧௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَيَوْمَ تَقُوْمُ السَّاعَةُ يَوْمَىِٕذٍ يَّتَفَرَّقُوْنَ (الروم : ٣٠)

wayawma
وَيَوْمَ
And (the) Day
நாளில்
taqūmu
تَقُومُ
will (be) established
நிகழ்கின்ற
l-sāʿatu
ٱلسَّاعَةُ
the Hour
மறுமை
yawma-idhin
يَوْمَئِذٍ
that Day
அந்நாளில்
yatafarraqūna
يَتَفَرَّقُونَ
they will become separated
அவர்கள் பிரிந்து விடுவார்கள்

Transliteration:

Wa Yawma taqoomus Saa'atu Yawma'iziny yatafarraqoon (QS. ar-Rūm:14)

English Sahih International:

And the Day the Hour appears – that Day they will become separated. (QS. Ar-Rum, Ayah ௧௪)

Abdul Hameed Baqavi:

விசாரணையின் அந்நாள் வரும் சமயத்தில் (நல்லவர்களும் தீயவர்களும்) வெவ்வேறாகப் பிரிந்துவிடுவார்கள். (ஸூரத்துர் ரூம், வசனம் ௧௪)

Jan Trust Foundation

மேலும் (இறுதித் தீர்ப்புக்குரிய) நாள் நிலைபெறும்போது - அந்நாளில், அவர்கள் (நல்லோர், தீயோர் எனப்) பிரிந்து விடுவார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்களுக்கு அவர்களுடைய நண்பர்களில் பரிந்துரையாளர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இன்னும், அவர்கள் தங்கள் நண்பர்களை நிராகரிப்பவர்களாக ஆகிவிடுவார்கள்.