Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துர் ரூம் வசனம் ௧௧

Qur'an Surah Ar-Rum Verse 11

ஸூரத்துர் ரூம் [௩௦]: ௧௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَللّٰهُ يَبْدَؤُا الْخَلْقَ ثُمَّ يُعِيْدُهٗ ثُمَّ اِلَيْهِ تُرْجَعُوْنَ (الروم : ٣٠)

al-lahu
ٱللَّهُ
Allah
அல்லாஹ்தான்
yabda-u
يَبْدَؤُا۟
originates
தொடக்கமாக படைக்கிறான்
l-khalqa
ٱلْخَلْقَ
the creation
படைப்புகளை
thumma
ثُمَّ
then
பிறகு
yuʿīduhu
يُعِيدُهُۥ
He repeats it
அவற்றை மீண்டும் உருவாக்குகின்றான்
thumma
ثُمَّ
then
பிறகு
ilayhi
إِلَيْهِ
to Him
அவனிடமே
tur'jaʿūna
تُرْجَعُونَ
you will be returned
நீங்கள் மீண்டும் கொண்டு வரப்படுவீர்கள்

Transliteration:

Allaahu yabda'ul khalqa summa yu'eeduhoo summa ilaihi turja'oon (QS. ar-Rūm:11)

English Sahih International:

Allah begins creation; then He will repeat it; then to Him you will be returned. (QS. Ar-Rum, Ayah ௧௧)

Abdul Hameed Baqavi:

(மனிதர்களே!) அல்லாஹ்வே படைப்புப் பொருள்களை முதலாவதாக உற்பத்தி செய்கின்றான். அவனே (அவைகள் இறந்த பின்னரும்) அவைகளை மீள வைப்பான். பின்னர், (மனிதர்களே!) நீங்கள் அனைவரும் அவனிடமே கொண்டு வரப்படுவீர்கள். (ஸூரத்துர் ரூம், வசனம் ௧௧)

Jan Trust Foundation

அல்லாஹ்தான் படைப்பைத் துவங்குகிறான்; பின்னர் அவனே அதை மீட்டுகிறான்; பின்னர் அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அல்லாஹ்தான் படைப்புகளை தொடக்கமாக படைக்கிறான். பிறகு, அவற்றை மீண்டும் உருவாக்குகின்றான். பிறகு, அவனிடமே, நீங்கள் மீண்டும் கொண்டுவரப்படுவீர்கள்.