குர்ஆன் ஸூரா ஸூரத்துர் ரூம் வசனம் ௧௧
Qur'an Surah Ar-Rum Verse 11
ஸூரத்துர் ரூம் [௩௦]: ௧௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اَللّٰهُ يَبْدَؤُا الْخَلْقَ ثُمَّ يُعِيْدُهٗ ثُمَّ اِلَيْهِ تُرْجَعُوْنَ (الروم : ٣٠)
- al-lahu
- ٱللَّهُ
- Allah
- அல்லாஹ்தான்
- yabda-u
- يَبْدَؤُا۟
- originates
- தொடக்கமாக படைக்கிறான்
- l-khalqa
- ٱلْخَلْقَ
- the creation
- படைப்புகளை
- thumma
- ثُمَّ
- then
- பிறகு
- yuʿīduhu
- يُعِيدُهُۥ
- He repeats it
- அவற்றை மீண்டும் உருவாக்குகின்றான்
- thumma
- ثُمَّ
- then
- பிறகு
- ilayhi
- إِلَيْهِ
- to Him
- அவனிடமே
- tur'jaʿūna
- تُرْجَعُونَ
- you will be returned
- நீங்கள் மீண்டும் கொண்டு வரப்படுவீர்கள்
Transliteration:
Allaahu yabda'ul khalqa summa yu'eeduhoo summa ilaihi turja'oon(QS. ar-Rūm:11)
English Sahih International:
Allah begins creation; then He will repeat it; then to Him you will be returned. (QS. Ar-Rum, Ayah ௧௧)
Abdul Hameed Baqavi:
(மனிதர்களே!) அல்லாஹ்வே படைப்புப் பொருள்களை முதலாவதாக உற்பத்தி செய்கின்றான். அவனே (அவைகள் இறந்த பின்னரும்) அவைகளை மீள வைப்பான். பின்னர், (மனிதர்களே!) நீங்கள் அனைவரும் அவனிடமே கொண்டு வரப்படுவீர்கள். (ஸூரத்துர் ரூம், வசனம் ௧௧)
Jan Trust Foundation
அல்லாஹ்தான் படைப்பைத் துவங்குகிறான்; பின்னர் அவனே அதை மீட்டுகிறான்; பின்னர் அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அல்லாஹ்தான் படைப்புகளை தொடக்கமாக படைக்கிறான். பிறகு, அவற்றை மீண்டும் உருவாக்குகின்றான். பிறகு, அவனிடமே, நீங்கள் மீண்டும் கொண்டுவரப்படுவீர்கள்.