وَلَىِٕنْ اَرْسَلْنَا رِيْحًا فَرَاَوْهُ مُصْفَرًّا لَّظَلُّوْا مِنْۢ بَعْدِهٖ يَكْفُرُوْنَ ٥١
- wala-in
- وَلَئِنْ
- arsalnā
- أَرْسَلْنَا
- நாம் அனுப்பினால்
- rīḥan
- رِيحًا
- ஒரு காற்றை
- fara-awhu
- فَرَأَوْهُ
- அதை அவர்கள் பார்த்தால்
- muṣ'farran
- مُصْفَرًّا
- மஞ்சளாக
- laẓallū
- لَّظَلُّوا۟
- ஆகிவிடுகின்றனர்
- min baʿdihi
- مِنۢ بَعْدِهِۦ
- அதற்குப் பின்னர்
- yakfurūna
- يَكْفُرُونَ
- நிராகரிக்கின்றவர்களாக
(மழையில்லாத வெறும் வறண்ட) காற்றை நாம் அனுப்பி (அதனால் தங்களுடைய பயிர்கள்) மஞ்சளாயிருப்பதை அவர்கள் கண்டால், முன்னர் நாம் அவர்களுக்குச் செய்திருந்த நன்றியையுமே அவர்கள் நிராகரித்து விடுகின்றனர். ([௩௦] ஸூரத்துர் ரூம்: ௫௧)Tafseer
فَاِنَّكَ لَا تُسْمِعُ الْمَوْتٰى وَلَا تُسْمِعُ الصُّمَّ الدُّعَاۤءَ اِذَا وَلَّوْا مُدْبِرِيْنَ ٥٢
- fa-innaka
- فَإِنَّكَ
- ஆகவே நிச்சயமாக நீர்
- lā tus'miʿu
- لَا تُسْمِعُ
- செவியுறச் செய்ய முடியாது
- l-mawtā
- ٱلْمَوْتَىٰ
- இறந்தவர்களுக்கு
- walā tus'miʿu
- وَلَا تُسْمِعُ
- இன்னும் நீர் செவியுறச் செய்ய முடியாது
- l-ṣuma
- ٱلصُّمَّ
- செவிடர்களுக்கு
- l-duʿāa
- ٱلدُّعَآءَ
- அழைப்பை
- idhā wallaw
- إِذَا وَلَّوْا۟
- அவர்கள் திரும்பினால்
- mud'birīna
- مُدْبِرِينَ
- புறமுதுகிட்டவர்களாக
(நபியே!) இறந்தவர்களை செவியுறும்படிச் செய்ய நிச்சயமாக உங்களால் முடியாது. உங்களைப் புறக்கணித்துச் செல்லும் செவிடர்களுக்குச் சப்தத்தைக் கேட்கும்படிச் செய்யவும் உங்களால் முடியாது. ([௩௦] ஸூரத்துர் ரூம்: ௫௨)Tafseer
وَمَآ اَنْتَ بِهٰدِ الْعُمْيِ عَنْ ضَلٰلَتِهِمْۗ اِنْ تُسْمِعُ اِلَّا مَنْ يُّؤْمِنُ بِاٰيٰتِنَا فَهُمْ مُّسْلِمُوْنَ ࣖ ٥٣
- wamā anta
- وَمَآ أَنتَ
- நீர் அல்லர்
- bihādi
- بِهَٰدِ
- நேர்வழி செலுத்துபவர்
- l-ʿum'yi
- ٱلْعُمْىِ
- குருடர்களை
- ʿan ḍalālatihim
- عَن ضَلَٰلَتِهِمْۖ
- அவர்களின் வழிகேட்டிலிருந்து
- in tus'miʿu
- إِن تُسْمِعُ
- நீர் செவியுறச் செய்ய முடியாது
- illā man yu'minu
- إِلَّا مَن يُؤْمِنُ
- தவிர/நம்பிக்கை கொள்கின்றவர்கள்
- biāyātinā
- بِـَٔايَٰتِنَا
- நமது வசனங்களை
- fahum
- فَهُم
- அவர்கள்தான்
- mus'limūna
- مُّسْلِمُونَ
- முற்றிலும் கீழப்படிகிறவர்கள்
குருடர்களையும், அவர்களை வழிகேட்டிலிருந்து நேரான வழியில் திருப்பிவிடவும் உங்களால் முடியாது. முற்றிலும் வழிப்பட்டவர்களாக நம்முடைய வசனங்களை நம்பிக்கை கொள்பவர்களைத் தவிர மற்ற எவரையும் (உங்களுடைய நல்லுபதேசங்களைக்) கேட்கும்படிச் செய்ய உங்களால் முடியாது. ([௩௦] ஸூரத்துர் ரூம்: ௫௩)Tafseer
۞ اَللّٰهُ الَّذِيْ خَلَقَكُمْ مِّنْ ضَعْفٍ ثُمَّ جَعَلَ مِنْۢ بَعْدِ ضَعْفٍ قُوَّةً ثُمَّ جَعَلَ مِنْۢ بَعْدِ قُوَّةٍ ضَعْفًا وَّشَيْبَةً ۗيَخْلُقُ مَا يَشَاۤءُۚ وَهُوَ الْعَلِيْمُ الْقَدِيْرُ ٥٤
- al-lahu alladhī
- ٱللَّهُ ٱلَّذِى
- அல்லாஹ்தான்
- khalaqakum
- خَلَقَكُم
- உங்களை படைத்தான்
- min ḍaʿfin
- مِّن ضَعْفٍ
- பலவீனமான ஒன்றிலிருந்து
- thumma
- ثُمَّ
- பிறகு
- jaʿala
- جَعَلَ
- ஏற்படுத்தினான்
- min baʿdi
- مِنۢ بَعْدِ
- பின்னர்
- ḍaʿfin
- ضَعْفٍ
- பலவீனத்திற்கு
- quwwatan
- قُوَّةً
- பலத்தை
- thumma
- ثُمَّ
- பிறகு
- jaʿala
- جَعَلَ
- ஏற்படுத்தினான்
- min baʿdi
- مِنۢ بَعْدِ
- பின்னர்
- quwwatin
- قُوَّةٍ
- பலத்திற்கு
- ḍaʿfan
- ضَعْفًا
- பலவீனத்தையும்
- washaybatan
- وَشَيْبَةًۚ
- வயோதிகத்தையும்
- yakhluqu
- يَخْلُقُ
- அவன் படைக்கிறான்
- mā yashāu
- مَا يَشَآءُۖ
- தான் நாடுவதை
- wahuwa
- وَهُوَ
- அவன்தான்
- l-ʿalīmu
- ٱلْعَلِيمُ
- மிக்க அறிந்தவன்
- l-qadīru
- ٱلْقَدِيرُ
- பேராற்றலுடையவன்
அல்லாஹ் உங்களை (ஆரம்பத்தில்) பலவீனமான நிலைமையில் உற்பத்தி செய்கிறான். அந்தப் பலவீனத்திற்குப் பின்னர் அவனே (வாலிப) பலத்தையும் கொடுக்கிறான். அந்த பலத்திற்குப் பின்னர் வயோதிகத்தையும், பலவீனத்தையும் கொடுக்கிறான். (இவ்வாறெல்லாம்) அவன், தான் விரும்பியவாறு உங்களை ஆக்குகிறான். அவன் (அனைத்தையும்) நன்கறிந்தவனும் மிக்க ஆற்றலுடையவனாகவும் இருக்கின்றான். ([௩௦] ஸூரத்துர் ரூம்: ௫௪)Tafseer
وَيَوْمَ تَقُوْمُ السَّاعَةُ يُقْسِمُ الْمُجْرِمُوْنَ ەۙ مَا لَبِثُوْا غَيْرَ سَاعَةٍ ۗ كَذٰلِكَ كَانُوْا يُؤْفَكُوْنَ ٥٥
- wayawma
- وَيَوْمَ
- நாளில்
- taqūmu
- تَقُومُ
- நிகழ்கின்ற(து)
- l-sāʿatu
- ٱلسَّاعَةُ
- மறுமை நாள்
- yuq'simu
- يُقْسِمُ
- சத்தியம் செய்வார்கள்
- l-muj'rimūna
- ٱلْمُجْرِمُونَ
- குற்றவாளிகள்
- mā labithū
- مَا لَبِثُوا۟
- தாங்கள் தங்கவில்லை
- ghayra sāʿatin
- غَيْرَ سَاعَةٍۚ
- சில மணி நேரமே அன்றி
- kadhālika
- كَذَٰلِكَ
- இவ்வாறுதான்
- kānū
- كَانُوا۟
- இருந்தார்கள்
- yu'fakūna
- يُؤْفَكُونَ
- அவர்கள் பொய் சொல்பவர்களாக
மறுமை நாளில் குற்றவாளிகள் தாங்கள் (இவ்வுலகில்) ஒரு நாழிகையைத் தவிர (அதிகமாக) இருக்கவில்லை என்று சத்தியம் செய்வார்கள். இவ்வாறே (இவ்வுலகத்திலும்) அவர்கள் பொய்யையே பிதற்றிக் கொண்டிருந்தனர். ([௩௦] ஸூரத்துர் ரூம்: ௫௫)Tafseer
وَقَالَ الَّذِيْنَ اُوْتُوا الْعِلْمَ وَالْاِيْمَانَ لَقَدْ لَبِثْتُمْ فِيْ كِتٰبِ اللّٰهِ اِلٰى يَوْمِ الْبَعْثِۖ فَهٰذَا يَوْمُ الْبَعْثِ وَلٰكِنَّكُمْ كُنْتُمْ لَا تَعْلَمُوْنَ ٥٦
- waqāla
- وَقَالَ
- கூறுவார்கள்
- alladhīna ūtū
- ٱلَّذِينَ أُوتُوا۟
- கொடுக்கப்பட்டவர்கள்
- l-ʿil'ma
- ٱلْعِلْمَ
- கல்வி(யும்)
- wal-īmāna
- وَٱلْإِيمَٰنَ
- ஈமானும்
- laqad
- لَقَدْ
- திட்டவட்டமாக
- labith'tum
- لَبِثْتُمْ
- நீங்கள் தங்கினீர்கள்
- fī kitābi
- فِى كِتَٰبِ
- விதிப்படி
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- ilā yawmi
- إِلَىٰ يَوْمِ
- நாள் வரை
- l-baʿthi
- ٱلْبَعْثِۖ
- எழுப்பப்படுகின்ற
- fahādhā
- فَهَٰذَا
- இதோ
- yawmu
- يَوْمُ
- நாள்
- l-baʿthi
- ٱلْبَعْثِ
- எழுப்பப்படுகின்ற
- walākinnakum
- وَلَٰكِنَّكُمْ
- என்றாலும் நீங்கள்
- kuntum
- كُنتُمْ
- இருந்தீர்கள்
- lā taʿlamūna
- لَا تَعْلَمُونَ
- அறியாதவர்களாக
எனினும், கல்வியறிவும் நம்பிக்கையும் கொடுக்கப் பட்டவர்கள் (அதனை மறுத்து) "அல்லாஹ் எழுதியவாறு நீங்கள் உயிர் பெற்றெழும் இந்நாள் வரையில் (பூமியில்) இருந்தீர்கள். இது (மரணித்தவர்கள்) உயிர் பெற்றெழும் நாள். நிச்சயமாக நீங்கள் இதனை உறுதி கொள்ளாதவர்களாகவே இருந்தீர்கள்" என்றும், ([௩௦] ஸூரத்துர் ரூம்: ௫௬)Tafseer
فَيَوْمَىِٕذٍ لَّا يَنْفَعُ الَّذِيْنَ ظَلَمُوْا مَعْذِرَتُهُمْ وَلَا هُمْ يُسْتَعْتَبُوْنَ ٥٧
- fayawma-idhin
- فَيَوْمَئِذٍ
- அந்நாளில்
- lā yanfaʿu
- لَّا يَنفَعُ
- பலனளிக்காது
- alladhīna ẓalamū
- ٱلَّذِينَ ظَلَمُوا۟
- அநியாயக்காரர்களுக்கு
- maʿdhiratuhum
- مَعْذِرَتُهُمْ
- அவர்களின் மன்னிப்புக் கோருதல்
- walā hum yus'taʿtabūna
- وَلَا هُمْ يُسْتَعْتَبُونَ
- திருப்திபடுத்துகின்ற செயல்களை செய்யுங்கள் என்றும் அவர்களிடம் கூறப்படாது
"ஆனால், அந்நாளில் அநியாயம் செய்தவர்கள் கூறும் சாக்குப்போக்கு அவர்களுக்குப் பலனளிக்காது. அன்றி, அவர்கள் இறைவனைத் திருப்தி செய்து வைக்கவும் வழியிராது" என்றும் கூறினார்கள். ([௩௦] ஸூரத்துர் ரூம்: ௫௭)Tafseer
وَلَقَدْ ضَرَبْنَا لِلنَّاسِ فِيْ هٰذَا الْقُرْاٰنِ مِنْ كُلِّ مَثَلٍۗ وَلَىِٕنْ جِئْتَهُمْ بِاٰيَةٍ لَّيَقُوْلَنَّ الَّذِيْنَ كَفَرُوْٓا اِنْ اَنْتُمْ اِلَّا مُبْطِلُوْنَ ٥٨
- walaqad
- وَلَقَدْ
- திட்டவட்டமாக
- ḍarabnā
- ضَرَبْنَا
- விவரித்துள்ளோம்
- lilnnāsi
- لِلنَّاسِ
- மக்களுக்கு
- fī hādhā
- فِى هَٰذَا
- இந்த
- l-qur'āni
- ٱلْقُرْءَانِ
- குர்ஆனில்
- min kulli
- مِن كُلِّ
- எல்லா
- mathalin
- مَثَلٍۚ
- உதாரணங்களையும்
- wala-in ji'tahum
- وَلَئِن جِئْتَهُم
- நீர் அவர்களிடம் வந்தால்
- biāyatin
- بِـَٔايَةٍ
- ஓர் அத்தாட்சியைக் கொண்டு
- layaqūlanna
- لَّيَقُولَنَّ
- திட்டமாக கூறுவார்கள்
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- kafarū
- كَفَرُوٓا۟
- நிராகரித்தார்கள்
- in antum
- إِنْ أَنتُمْ
- நீங்கள் இல்லை
- illā
- إِلَّا
- தவிர
- mub'ṭilūna
- مُبْطِلُونَ
- பொய்யர்களே
மனிதர்களுக்கு (திருப்தி அளிப்பதற்காக) வேண்டிய உதாரணங்கள் அனைத்தையும் இந்தக் குர்ஆனில் நிச்சயமாக நாம் கூறியே இருக்கின்றோம். (இதனை அங்கீகரிக்காத அவர்கள் விரும்பும்) எந்த அத்தாட்சியை நீங்கள் அவர்களிடம் கொண்டு வந்தபோதிலும் (நபியே! உங்களையும் உங்களுடன் இருப்பவர் களையும் நோக்கி) நீங்கள் பொய்யர்களேயன்றி வேறில்லை" என்று இந்நிராகரிப்பவர்கள் கூறுவார்கள். ([௩௦] ஸூரத்துர் ரூம்: ௫௮)Tafseer
كَذٰلِكَ يَطْبَعُ اللّٰهُ عَلٰى قُلُوْبِ الَّذِيْنَ لَا يَعْلَمُوْنَ ٥٩
- kadhālika
- كَذَٰلِكَ
- இவ்வாறுதான்
- yaṭbaʿu
- يَطْبَعُ
- முத்திரையிட்டு விடுகின்றான்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- ʿalā qulūbi
- عَلَىٰ قُلُوبِ
- உள்ளங்களில்
- alladhīna lā yaʿlamūna
- ٱلَّذِينَ لَا يَعْلَمُونَ
- அறியாதவர்களின்
இவ்வாறே அறிவில்லாத இந்த மக்களின் உள்ளங்கள் மீது அல்லாஹ் முத்திரையிட்டு விடுகிறான். ([௩௦] ஸூரத்துர் ரூம்: ௫௯)Tafseer
فَاصْبِرْ اِنَّ وَعْدَ اللّٰهِ حَقٌّ وَّلَا يَسْتَخِفَّنَّكَ الَّذِيْنَ لَا يُوْقِنُوْنَ ࣖ ٦٠
- fa-iṣ'bir
- فَٱصْبِرْ
- ஆகவே, பொறுமையாக இருப்பீராக!
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- waʿda
- وَعْدَ
- வாக்கு
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வுடைய
- ḥaqqun
- حَقٌّۖ
- உண்மையானதே!
- walā yastakhiffannaka
- وَلَا يَسْتَخِفَّنَّكَ
- உம்மை இலேசாக கருதிவிட வேண்டாம்
- alladhīna lā yūqinūna
- ٱلَّذِينَ لَا يُوقِنُونَ
- உறுதிகொள்ளாதவர்கள்
ஆகவே, (நபியே!) நீங்கள் (சகித்துக்கொண்டு) பொறுமையுடன் இருங்கள். நிச்சயமாக அல்லாஹ்வுடைய வாக்குறுதி மெய்யானது. (ஆகவே, முடிவில் நபியே! நீங்கள்தான் வெற்றி பெறுவீர்கள்.) மறுமையை நம்பாத இவர்கள் நிச்சயமாக உங்களை இலேசாக எண்ணவேண்டாம். ([௩௦] ஸூரத்துர் ரூம்: ௬௦)Tafseer