ظَهَرَ الْفَسَادُ فِى الْبَرِّ وَالْبَحْرِ بِمَا كَسَبَتْ اَيْدِى النَّاسِ لِيُذِيْقَهُمْ بَعْضَ الَّذِيْ عَمِلُوْا لَعَلَّهُمْ يَرْجِعُوْنَ ٤١
- ẓahara
- ظَهَرَ
- பெருகி விட்டது
- l-fasādu
- ٱلْفَسَادُ
- பாவம்
- fī l-bari
- فِى ٱلْبَرِّ
- தரையில்
- wal-baḥri
- وَٱلْبَحْرِ
- இன்னும் கடலில்
- bimā kasabat
- بِمَا كَسَبَتْ
- செய்தவற்றினால்
- aydī
- أَيْدِى
- கரங்கள்
- l-nāsi
- ٱلنَّاسِ
- மக்களின்
- liyudhīqahum
- لِيُذِيقَهُم
- இறுதியாக, அவர்களுக்கு சுவைக்க வைப்போம்
- baʿḍa
- بَعْضَ
- சிலவற்றை
- alladhī
- ٱلَّذِى
- எவை
- ʿamilū
- عَمِلُوا۟
- அவர்கள் செய்தனர்
- laʿallahum yarjiʿūna
- لَعَلَّهُمْ يَرْجِعُونَ
- அவர்கள் திரும்புவதற்காக
மனிதர்களின் கைகள் தேடிக்கொண்டதன் காரணமாகக் கடலிலும் தரையிலும் அழிவு வேலைகள் (அதிகமாகப்) பரவி விட்டன. அதிலிருந்து அவர்கள் விலகிக் கொள்வதற்காக, அவர்களின் தீய செயல்களில் சிலவற்றின் தண்டனையை அவர்கள் (இம்மையிலும்) சுவைக்கும்படி அவன் செய்ய வேண்டியதாகிறது. ([௩௦] ஸூரத்துர் ரூம்: ௪௧)Tafseer
قُلْ سِيْرُوْا فِى الْاَرْضِ فَانْظُرُوْا كَيْفَ كَانَ عَاقِبَةُ الَّذِيْنَ مِنْ قَبْلُۗ كَانَ اَكْثَرُهُمْ مُّشْرِكِيْنَ ٤٢
- qul
- قُلْ
- கூறுவீராக!
- sīrū
- سِيرُوا۟
- பயணியுங்கள்
- fī l-arḍi
- فِى ٱلْأَرْضِ
- பூமியில்
- fa-unẓurū
- فَٱنظُرُوا۟
- பாருங்கள்
- kayfa
- كَيْفَ
- எப்படி
- kāna
- كَانَ
- இருந்தது
- ʿāqibatu
- عَٰقِبَةُ
- முடிவு
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- min qablu
- مِن قَبْلُۚ
- முன்னர்
- kāna
- كَانَ
- இருந்தனர்
- aktharuhum
- أَكْثَرُهُم
- அதிகமானவர்கள் அவர்களில்
- mush'rikīna
- مُّشْرِكِينَ
- இணை வைப்பவர்களாக
(நபியே!) நீங்கள் கூறுங்கள்: பூமியில் நீங்கள் சுற்றித் திரிந்து பாருங்கள். உங்களுக்கு முன்னிருந்தவர்களின் முடிவு என்னாயிற்று? முன்னிருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் இணைவைத்து வணங்குபவர்களாகவே இருந்தனர். ([௩௦] ஸூரத்துர் ரூம்: ௪௨)Tafseer
فَاَقِمْ وَجْهَكَ لِلدِّيْنِ الْقَيِّمِ مِنْ قَبْلِ اَنْ يَّأْتِيَ يَوْمٌ لَّا مَرَدَّ لَهٗ مِنَ اللّٰهِ يَوْمَىِٕذٍ يَّصَّدَّعُوْنَ ٤٣
- fa-aqim
- فَأَقِمْ
- ஆகவே நிறுத்துவீராக!
- wajhaka
- وَجْهَكَ
- உம் முகத்தை
- lilddīni
- لِلدِّينِ
- மார்க்கத்தின் பக்கம்
- l-qayimi
- ٱلْقَيِّمِ
- நேரான
- min qabli
- مِن قَبْلِ
- முன்னர்
- an yatiya
- أَن يَأْتِىَ
- வருவதற்கு
- yawmun
- يَوْمٌ
- ஒரு நாள்
- lā maradda
- لَّا مَرَدَّ
- தடுக்க முடியாத
- lahu
- لَهُۥ
- அதை
- mina l-lahi
- مِنَ ٱللَّهِۖ
- அல்லாஹ்விடமிருந்து
- yawma-idhin
- يَوْمَئِذٍ
- அந்நாளில்
- yaṣṣaddaʿūna
- يَصَّدَّعُونَ
- பிரிந்து விடுவார்கள்
ஆகவே, (நபியே!) அல்லாஹ்விடமிருந்து தப்பித்துக் கொள்ள முடியாத ஒரு நாள் வருவதற்கு முன்னதாகவே நீங்கள் உங்களுடைய முகத்தை நிலையான மார்க்கத்தளவில் திருப்பி விடுங்கள். அந்நாளில் (நல்லவர்களும், தீயவர்களும்) வெவ்வேறாகப் பிரிந்து விடுவார்கள். ([௩௦] ஸூரத்துர் ரூம்: ௪௩)Tafseer
مَنْ كَفَرَ فَعَلَيْهِ كُفْرُهٗۚ وَمَنْ عَمِلَ صَالِحًا فَلِاَنْفُسِهِمْ يَمْهَدُوْنَۙ ٤٤
- man
- مَن
- யார்
- kafara
- كَفَرَ
- நிராகரிப்பாரோ
- faʿalayhi
- فَعَلَيْهِ
- அவர் மீதுதான் கேடாக முடியும்
- kuf'ruhu
- كُفْرُهُۥۖ
- அவருடைய நிராகரிப்பு
- waman
- وَمَنْ
- எவர்கள்
- ʿamila
- عَمِلَ
- செய்வார்களோ
- ṣāliḥan
- صَٰلِحًا
- நன்மை
- fali-anfusihim
- فَلِأَنفُسِهِمْ
- தங்களுக்குத்தான்
- yamhadūna
- يَمْهَدُونَ
- விரித்துக் கொள்கிறார்கள்
எவன் நிராகரிப்பவனாக இருக்கிறானோ அவனுடைய நிராகரிப்பு அவனுக்கே கேடாக முடியும். எவர் நற்காரியங்களைச் செய்கின்றாரோ அவர் (அதனை மறுமையில்) தனக்கு நன்மையாகவே அமைத்துக் கொள்கிறார். ([௩௦] ஸூரத்துர் ரூம்: ௪௪)Tafseer
لِيَجْزِيَ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ مِنْ فَضْلِهٖۗ اِنَّهٗ لَا يُحِبُّ الْكٰفِرِيْنَ ٤٥
- liyajziya
- لِيَجْزِىَ
- இறுதியாக, கூலி கொடுப்பான்
- alladhīna āmanū
- ٱلَّذِينَ ءَامَنُوا۟
- நம்பிக்கைகொண்டனர்
- waʿamilū
- وَعَمِلُوا۟
- இன்னும் செய்தார்கள்
- l-ṣāliḥāti
- ٱلصَّٰلِحَٰتِ
- நன்மைகளை
- min faḍlihi
- مِن فَضْلِهِۦٓۚ
- தன் அருளிலிருந்து
- innahu
- إِنَّهُۥ
- நிச்சயமாக அவன்
- lā yuḥibbu
- لَا يُحِبُّ
- நேசிக்க மாட்டான்
- l-kāfirīna
- ٱلْكَٰفِرِينَ
- நிராகரிப்பாளர்களை
நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்தவர்களுக்கே அவன் (அல்லாஹ்) தன் அருளைக் கூலியாகக் கொடுக்கிறான். ஏனென்றால், நிச்சயமாக அவன் நிராகரிப்பவர்களை நேசிப்பதில்லை. ([௩௦] ஸூரத்துர் ரூம்: ௪௫)Tafseer
وَمِنْ اٰيٰتِهٖٓ اَنْ يُّرْسِلَ الرِّيٰحَ مُبَشِّرٰتٍ وَّلِيُذِيْقَكُمْ مِّنْ رَّحْمَتِهٖ وَلِتَجْرِيَ الْفُلْكُ بِاَمْرِهٖ وَلِتَبْتَغُوْا مِنْ فَضْلِهٖ وَلَعَلَّكُمْ تَشْكُرُوْنَ ٤٦
- wamin āyātihi
- وَمِنْ ءَايَٰتِهِۦٓ
- இன்னும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதுதான்
- an yur'sila
- أَن يُرْسِلَ
- அவன் அனுப்புவது
- l-riyāḥa
- ٱلرِّيَاحَ
- காற்றுகளை
- mubashirātin
- مُبَشِّرَٰتٍ
- நற்செய்தி தரக்கூடியவையாக
- waliyudhīqakum
- وَلِيُذِيقَكُم
- அவன் உங்களுக்கு சுவைக்க வைப்பதற்கும்
- min raḥmatihi
- مِّن رَّحْمَتِهِۦ
- தனது அருளை
- walitajriya
- وَلِتَجْرِىَ
- செல்வதற்கும்
- l-ful'ku
- ٱلْفُلْكُ
- கப்பல்கள்
- bi-amrihi
- بِأَمْرِهِۦ
- அவனுடைய கட்டளையின் படி
- walitabtaghū
- وَلِتَبْتَغُوا۟
- நீங்கள் தேடுவதற்கும்
- min faḍlihi
- مِن فَضْلِهِۦ
- அவனது அருளிலிருந்து
- walaʿallakum tashkurūna
- وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ
- நீங்கள் நன்றி செலுத்துவதற்கும்
(மழைக்கு முன்னர் குளிர்ந்த) காற்றை நற்செய்தியாக அவன் அனுப்பி வைப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் ஒன்றே. (அதைக் கொண்டு) அவன் தன் அருளை (மழையை) நீங்கள் சுவைக்கும்படிச் செய்து, கப்பல்களையும் அவன் தன் கட்டளையைக் கொண்டே செல்லும்படிச் செய்கிறான். அதனால் (பல தீவுகளில் உள்ள) அவனுடைய அருளை நீங்கள் தேடிக்கொள்கிறீர்கள். (இவைகளுக்காக) நீங்கள் நன்றி செலுத்துவீர்களாக! ([௩௦] ஸூரத்துர் ரூம்: ௪௬)Tafseer
وَلَقَدْ اَرْسَلْنَا مِنْ قَبْلِكَ رُسُلًا اِلٰى قَوْمِهِمْ فَجَاۤءُوْهُمْ بِالْبَيِّنٰتِ فَانْتَقَمْنَا مِنَ الَّذِيْنَ اَجْرَمُوْاۗ وَكَانَ حَقًّاۖ عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِيْنَ ٤٧
- walaqad
- وَلَقَدْ
- திட்டவட்டமாக
- arsalnā
- أَرْسَلْنَا
- நாம் அனுப்பினோம்
- min qablika
- مِن قَبْلِكَ
- உமக்கு முன்னர்
- rusulan
- رُسُلًا
- பல தூதர்களை
- ilā qawmihim
- إِلَىٰ قَوْمِهِمْ
- அவர்களுடைய மக்களுக்கு
- fajāūhum
- فَجَآءُوهُم
- அவர்கள் வந்தனர் அவர்களிடம்
- bil-bayināti
- بِٱلْبَيِّنَٰتِ
- தெளிவான அத்தாட்சிகளுடன்
- fa-intaqamnā
- فَٱنتَقَمْنَا
- ஆகவே, நாம் பழிவாங்கினோம்
- mina alladhīna ajramū
- مِنَ ٱلَّذِينَ أَجْرَمُوا۟ۖ
- குற்றமிழைத்தவர்களிடம்
- wakāna
- وَكَانَ
- இருக்கிறது
- ḥaqqan
- حَقًّا
- கடமையாக
- ʿalaynā
- عَلَيْنَا
- நம்மீது
- naṣru
- نَصْرُ
- உதவுவது
- l-mu'minīna
- ٱلْمُؤْمِنِينَ
- நம்பிக்கை கொண்டவர்களுக்கு
(நபியே!) நிச்சயமாக நாம் உங்களுக்கு முன்னரும் பல தூதர்களை அந்தந்த மக்களிடம் அனுப்பி வைத்தோம். அவர்களும் தெளிவான அத்தாட்சிகளையே அவர்களிடம் கொண்டு வந்தனர். (எனினும், அவற்றை அவர்கள் நிராகரித்து விட்டனர்.) ஆகவே, (அவற்றை நிராகரித்த) குற்றவாளிகளை நாம் பழிவாங்கினோம். (ஏனென்றால் இவ்வாறு பழிவாங்கி) நம்பிக்கையாளர்களுக்கு உதவி செய்வது நம்மீது கடமையாகிவிட்டது. ([௩௦] ஸூரத்துர் ரூம்: ௪௭)Tafseer
اَللّٰهُ الَّذِيْ يُرْسِلُ الرِّيٰحَ فَتُثِيْرُ سَحَابًا فَيَبْسُطُهٗ فِى السَّمَاۤءِ كَيْفَ يَشَاۤءُ وَيَجْعَلُهٗ كِسَفًا فَتَرَى الْوَدْقَ يَخْرُجُ مِنْ خِلٰلِهٖۚ فَاِذَآ اَصَابَ بِهٖ مَنْ يَّشَاۤءُ مِنْ عِبَادِهٖٓ اِذَا هُمْ يَسْتَبْشِرُوْنَۚ ٤٨
- al-lahu alladhī
- ٱللَّهُ ٱلَّذِى
- அல்லாஹ்தான்
- yur'silu
- يُرْسِلُ
- அனுப்புகின்றான்.
- l-riyāḥa
- ٱلرِّيَٰحَ
- காற்றுகளை
- fatuthīru
- فَتُثِيرُ
- அவை கிளப்புகின்றன
- saḥāban
- سَحَابًا
- மேகங்களை
- fayabsuṭuhu
- فَيَبْسُطُهُۥ
- அவன் அவற்றை பரப்புகின்றான்
- fī l-samāi
- فِى ٱلسَّمَآءِ
- வானத்தில்
- kayfa yashāu
- كَيْفَ يَشَآءُ
- தான் நாடியவாறு
- wayajʿaluhu
- وَيَجْعَلُهُۥ
- அவற்றை அவன் மாற்றுகின்றான்
- kisafan
- كِسَفًا
- பல துண்டுகளாக
- fatarā
- فَتَرَى
- ஆகவே நீர் பார்க்கிறீர்
- l-wadqa
- ٱلْوَدْقَ
- மழையை
- yakhruju
- يَخْرُجُ
- அது வெளியேறக்கூடியதாக
- min khilālihi
- مِنْ خِلَٰلِهِۦۖ
- அவற்றுக்கு இடையிலிருந்து
- fa-idhā aṣāba
- فَإِذَآ أَصَابَ
- அவன் அடையச் செய்தால்
- bihi
- بِهِۦ
- அதை
- man yashāu
- مَن يَشَآءُ
- தான் நாடியவர்களுக்கு
- min ʿibādihi
- مِنْ عِبَادِهِۦٓ
- தனது அடியார்களில்
- idhā hum
- إِذَا هُمْ
- அப்போது அவர்கள்
- yastabshirūna
- يَسْتَبْشِرُونَ
- மகிழ்ச்சியடைகிறார்கள்
அல்லாஹ்தான் காற்றை அனுப்பி வைக்கிறான். அது மேகத்தை ஓட்டுகின்றது. அவன் விரும்பியவாறு அதனை வானத்தில் திட்டுத் திட்டாகப் பரப்பிவிடுகிறான். அதிலிருந்து மழை பொழிவதை (நபியே!) நீங்கள் காண்கிறீர்கள். தன் அடியார்களில் அவன் விரும்பியவர்களை அம்மழை வந்தடையும் பட்சத்தில் அவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர். ([௩௦] ஸூரத்துர் ரூம்: ௪௮)Tafseer
وَاِنْ كَانُوْا مِنْ قَبْلِ اَنْ يُّنَزَّلَ عَلَيْهِمْ مِّنْ قَبْلِهٖ لَمُبْلِسِيْنَۚ ٤٩
- wa-in kānū
- وَإِن كَانُوا۟
- நிச்சயமாக அவர்கள் இருந்தனர்
- min qabli
- مِن قَبْلِ
- முன்னர்
- an yunazzala
- أَن يُنَزَّلَ
- இறக்கப்படுவதற்கு
- ʿalayhim
- عَلَيْهِم
- அவர்கள் மீது
- min qablihi
- مِّن قَبْلِهِۦ
- இதற்கு முன்னர்
- lamub'lisīna
- لَمُبْلِسِينَ
- நிராசையடைந்தவர்களாக
அதற்கு முன்னர் அவர்கள் தங்கள் மீது மழை பொழியும் என்ற நம்பிக்கையை முற்றிலும் இழந்தவர்களாகவே இருந்தனர். ([௩௦] ஸூரத்துர் ரூம்: ௪௯)Tafseer
فَانْظُرْ اِلٰٓى اٰثٰرِ رَحْمَتِ اللّٰهِ كَيْفَ يُحْيِ الْاَرْضَ بَعْدَ مَوْتِهَاۗ اِنَّ ذٰلِكَ لَمُحْيِ الْمَوْتٰىۚ وَهُوَ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ ٥٠
- fa-unẓur
- فَٱنظُرْ
- ஆக, பார்ப்பீராக!
- ilā āthāri
- إِلَىٰٓ ءَاثَٰرِ
- அடையாளங்களை
- raḥmati
- رَحْمَتِ
- அருளின்
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வுடைய
- kayfa
- كَيْفَ
- எப்படி
- yuḥ'yī
- يُحْىِ
- அவன் உயிர்ப்பிக்கின்றான்
- l-arḍa
- ٱلْأَرْضَ
- பூமியை
- baʿda
- بَعْدَ
- பின்னர்
- mawtihā
- مَوْتِهَآۚ
- அது மரணித்த
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- dhālika
- ذَٰلِكَ
- அவன்தான்
- lamuḥ'yī
- لَمُحْىِ
- உயிர்ப்பிப்பவன்
- l-mawtā
- ٱلْمَوْتَىٰۖ
- இறந்தவர்களையும்
- wahuwa
- وَهُوَ
- அவன்
- ʿalā
- عَلَىٰ
- மீது(ம்)
- kulli
- كُلِّ
- எல்லா
- shayin
- شَىْءٍ
- பொருள்கள்
- qadīrun
- قَدِيرٌ
- பேராற்றலுடையவன்
(நபியே!) அல்லாஹ்வின் இவ்வருளால் ஏற்படும் பலன்களை நீங்கள் கவனியுங்கள்! இறந்துபோன பூமியை எவ்வாறு செழிக்கச் செய்கிறான்! (இவ்வாறே) நிச்சயமாக அவன் இறந்தவர்களையும் உயிர்ப்பிக்கச் செய்வான். அவன் அனைத்தின் மீதும் ஆற்றல் உடையவன். ([௩௦] ஸூரத்துர் ரூம்: ௫௦)Tafseer