وَمِنْ اٰيٰتِهٖٓ اَنْ خَلَقَ لَكُمْ مِّنْ اَنْفُسِكُمْ اَزْوَاجًا لِّتَسْكُنُوْٓا اِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُمْ مَّوَدَّةً وَّرَحْمَةً ۗاِنَّ فِيْ ذٰلِكَ لَاٰيٰتٍ لِّقَوْمٍ يَّتَفَكَّرُوْنَ ٢١
- wamin āyātihi
- وَمِنْ ءَايَٰتِهِۦٓ
- இன்னும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதுதான்
- an khalaqa
- أَنْ خَلَقَ
- அவன் படைத்தது
- lakum
- لَكُم
- உங்களுக்காக
- min anfusikum
- مِّنْ أَنفُسِكُمْ
- உங்களிலிருந்தே
- azwājan
- أَزْوَٰجًا
- மனைவிகளை
- litaskunū
- لِّتَسْكُنُوٓا۟
- நீங்கள் அமைதி பெறவேண்டும் என்பதற்காக
- ilayhā
- إِلَيْهَا
- அவர்களிடம்
- wajaʿala
- وَجَعَلَ
- இன்னும் அவன் ஏற்படுத்தினான்
- baynakum
- بَيْنَكُم
- உங்களுக்கு மத்தியில்
- mawaddatan
- مَّوَدَّةً
- அன்பையும்
- waraḥmatan
- وَرَحْمَةًۚ
- கருணையையும்
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- fī dhālika
- فِى ذَٰلِكَ
- இதில் உள்ளன
- laāyātin
- لَءَايَٰتٍ
- பல அத்தாட்சிகள்
- liqawmin
- لِّقَوْمٍ
- மக்களுக்கு
- yatafakkarūna
- يَتَفَكَّرُونَ
- சிந்திக்கின்றார்கள்
நீங்கள் சேர்ந்து வாழக்கூடிய உங்கள் மனைவிகளை உங்களிலிருந்தே அவன் உற்பத்தி செய்து, உங்களுக்கிடையில் அன்பையும் நேசத்தையும் உண்டுபண்ணி இருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் ஒன்றாகும். சிந்தித்து உணரக்கூடிய மக்களுக்கு இவைகளில் (ஒன்றல்ல) நிச்சயமாகப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. ([௩௦] ஸூரத்துர் ரூம்: ௨௧)Tafseer
وَمِنْ اٰيٰتِهٖ خَلْقُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَاخْتِلَافُ اَلْسِنَتِكُمْ وَاَلْوَانِكُمْۗ اِنَّ فِيْ ذٰلِكَ لَاٰيٰتٍ لِّلْعٰلِمِيْنَ ٢٢
- wamin āyātihi
- وَمِنْ ءَايَٰتِهِۦ
- இன்னும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதுதான்
- khalqu
- خَلْقُ
- படைத்ததும்
- l-samāwāti
- ٱلسَّمَٰوَٰتِ
- வானங்களையும்
- wal-arḍi
- وَٱلْأَرْضِ
- பூமியையும்
- wa-ikh'tilāfu
- وَٱخْتِلَٰفُ
- வேறுபட்டு இருப்பதும்
- alsinatikum
- أَلْسِنَتِكُمْ
- உங்கள் மொழிகளும்
- wa-alwānikum
- وَأَلْوَٰنِكُمْۚ
- உங்கள் நிறங்களும்
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- fī dhālika
- فِى ذَٰلِكَ
- இதில் உள்ளன
- laāyātin
- لَءَايَٰتٍ
- பல அத்தாட்சிகள்
- lil'ʿālimīna
- لِّلْعَٰلِمِينَ
- கல்விமான்களுக்கு
வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதும், உங்களுடைய மொழிகளும் நிறங்களும் வெவ்வேறாக இருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும். இதிலும் கல்விமான்களுக்கு நிச்சயமாகப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. ([௩௦] ஸூரத்துர் ரூம்: ௨௨)Tafseer
وَمِنْ اٰيٰتِهٖ مَنَامُكُمْ بِالَّيْلِ وَالنَّهَارِ وَابْتِغَاۤؤُكُمْ مِّنْ فَضْلِهٖۗ اِنَّ فِيْ ذٰلِكَ لَاٰيٰتٍ لِّقَوْمٍ يَّسْمَعُوْنَ ٢٣
- wamin āyātihi
- وَمِنْ ءَايَٰتِهِۦ
- இன்னும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதுதான்
- manāmukum
- مَنَامُكُم
- நீங்கள் தூங்குவதும்
- bi-al-layli
- بِٱلَّيْلِ
- இரவிலும்
- wal-nahāri
- وَٱلنَّهَارِ
- பகலிலும்
- wa-ib'tighāukum
- وَٱبْتِغَآؤُكُم
- நீங்கள் தேடுவதும்
- min faḍlihi
- مِّن فَضْلِهِۦٓۚ
- அவனுடைய அருளிலிருந்து
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- fī dhālika
- فِى ذَٰلِكَ
- இதில் உள்ளன
- laāyātin
- لَءَايَٰتٍ
- பல அத்தாட்சிகள்
- liqawmin
- لِّقَوْمٍ
- மக்களுக்கு
- yasmaʿūna
- يَسْمَعُونَ
- செவியேற்கின்றனர்
இரவிலும் பகலிலும் நீங்கள் நித்திரை செய்து இளைப்பாறிக் கொள்வதும் (பூமியின் பல பாகங்களிலும் சென்று) நீங்கள் அவனுடைய அருளைத் தேடிக்கொள்வதும் அவனுடைய அத்தாட்சிகளில் ஒன்றாகும். (நல்லுபதேசத்தைச்) செவியுறும் மக்களுக்கு இதிலும் நிச்சயமாகப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. ([௩௦] ஸூரத்துர் ரூம்: ௨௩)Tafseer
وَمِنْ اٰيٰتِهٖ يُرِيْكُمُ الْبَرْقَ خَوْفًا وَّطَمَعًا وَّيُنَزِّلُ مِنَ السَّمَاۤءِ مَاۤءً فَيُحْيٖ بِهِ الْاَرْضَ بَعْدَ مَوْتِهَاۗ اِنَّ فِيْ ذٰلِكَ لَاٰيٰتٍ لِّقَوْمٍ يَّعْقِلُوْنَ ٢٤
- wamin āyātihi
- وَمِنْ ءَايَٰتِهِۦ
- அவனுடைய அத்தாட்சிகளில் இருந்து
- yurīkumu
- يُرِيكُمُ
- அவன் உங்களுக்கு காட்டுகின்றான்
- l-barqa
- ٱلْبَرْقَ
- மின்னலை
- khawfan
- خَوْفًا
- பயமாகவும்
- waṭamaʿan
- وَطَمَعًا
- ஆசையாகவும்
- wayunazzilu
- وَيُنَزِّلُ
- இன்னும் இறக்குகின்றான்
- mina l-samāi
- مِنَ ٱلسَّمَآءِ
- வானத்திலிருந்து
- māan
- مَآءً
- மழையை
- fayuḥ'yī
- فَيُحْىِۦ
- உயிர்ப்பிக்கின்றான்
- bihi
- بِهِ
- அதன் மூலம்
- l-arḍa
- ٱلْأَرْضَ
- பூமியை
- baʿda
- بَعْدَ
- பின்னர்
- mawtihā
- مَوْتِهَآۚ
- அது மரணித்த
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- fī dhālika
- فِى ذَٰلِكَ
- இதில் உள்ளன
- laāyātin
- لَءَايَٰتٍ
- பல அத்தாட்சிகள்
- liqawmin
- لِّقَوْمٍ
- மக்களுக்கு
- yaʿqilūna
- يَعْقِلُونَ
- சிந்தித்து புரிகின்றனர்
நயமும் பயமும் தரக்கூடியவாறு மின்னலை அவன் உங்களுக்குக் காண்பிப்பதும், மேகத்திலிருந்து மழையை பொழியச் செய்து இறந்த பூமியை செழிக்கச் செய்வதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளனவாகும். அறிவுடைய மக்களுக்கு நிச்சயமாக இதில் (ஒன்றல்ல) பல அத்தாட்சிகள் இருக்கின்றன. ([௩௦] ஸூரத்துர் ரூம்: ௨௪)Tafseer
وَمِنْ اٰيٰتِهٖٓ اَنْ تَقُوْمَ السَّمَاۤءُ وَالْاَرْضُ بِاَمْرِهٖۗ ثُمَّ اِذَا دَعَاكُمْ دَعْوَةًۖ مِّنَ الْاَرْضِ اِذَآ اَنْتُمْ تَخْرُجُوْنَ ٢٥
- wamin āyātihi
- وَمِنْ ءَايَٰتِهِۦٓ
- அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதுதான்
- an taqūma
- أَن تَقُومَ
- நிற்பது
- l-samāu
- ٱلسَّمَآءُ
- வானமும்
- wal-arḍu
- وَٱلْأَرْضُ
- பூமியும்
- bi-amrihi
- بِأَمْرِهِۦۚ
- அவனுடைய கட்டளையின்படி
- thumma
- ثُمَّ
- பிறகு
- idhā
- إِذَا
- அவன் அழைத்தால்
- daʿākum
- دَعَاكُمْ
- உங்களை
- daʿwatan
- دَعْوَةً
- ஒரு முறை அழைத்தல்
- mina l-arḍi
- مِّنَ ٱلْأَرْضِ
- பூமியிலிருந்து
- idhā antum
- إِذَآ أَنتُمْ
- அப்போது நீங்கள்
- takhrujūna
- تَخْرُجُونَ
- வெளியேறுவீர்கள்
வானமும் பூமியும் அவன் கட்டளைப்படி நிலை பெற்றிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் ஒன்றாகும். (உங்களுக்குக் குறிப்பிட்ட காலம் வரையில் நீங்கள் அதில் உயிர் வாழ்ந்து மரணித்துப் பூமியில் அடக்கப்பட்டதன் பின்னரும்) அவன் உங்களை அழைக்கும்போது ஒரே அழைப்பில் நீங்கள் பூமியில் இருந்து வெளிப்பட்டு விடுவீர்கள். ([௩௦] ஸூரத்துர் ரூம்: ௨௫)Tafseer
وَلَهٗ مَنْ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِۗ كُلٌّ لَّهٗ قَانِتُوْنَ ٢٦
- walahu
- وَلَهُۥ
- அவனுக்கே உரியவர்கள்
- man
- مَن
- எவர்கள்
- fī l-samāwāti
- فِى ٱلسَّمَٰوَٰتِ
- வானங்களிலும்
- wal-arḍi
- وَٱلْأَرْضِۖ
- இன்னும் பூமியிலும்
- kullun
- كُلٌّ
- எல்லோரும்
- lahu
- لَّهُۥ
- அவனுக்கே
- qānitūna
- قَٰنِتُونَ
- பணிந்துநடக்கின்றனர்
வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அனைத்தும் அவனுக்குரியனவே. இவை அனைத்தும் அவனுக்கு அடிபணிந்து நடக்கின்றன. ([௩௦] ஸூரத்துர் ரூம்: ௨௬)Tafseer
وَهُوَ الَّذِيْ يَبْدَؤُا الْخَلْقَ ثُمَّ يُعِيْدُهٗ وَهُوَ اَهْوَنُ عَلَيْهِۗ وَلَهُ الْمَثَلُ الْاَعْلٰى فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِۚ وَهُوَ الْعَزِيْزُ الْحَكِيْمُ ࣖ ٢٧
- wahuwa alladhī
- وَهُوَ ٱلَّذِى
- அவன்தான்
- yabda-u
- يَبْدَؤُا۟
- ஆரம்பமாக படைக்கின்றான்
- l-khalqa
- ٱلْخَلْقَ
- படைப்புகளை
- thumma
- ثُمَّ
- பிறகு
- yuʿīduhu
- يُعِيدُهُۥ
- அவன் அவற்றை மீண்டும் படைக்கின்றான்
- wahuwa
- وَهُوَ
- அது
- ahwanu
- أَهْوَنُ
- மிக இலகுவானதே
- ʿalayhi
- عَلَيْهِۚ
- அவனுக்கு
- walahu
- وَلَهُ
- அவனுக்கே உரியன
- l-mathalu
- ٱلْمَثَلُ
- தன்மைகள்
- l-aʿlā
- ٱلْأَعْلَىٰ
- மிக உயர்ந்த
- fī l-samāwāti
- فِى ٱلسَّمَٰوَٰتِ
- வானங்களிலும்
- wal-arḍi
- وَٱلْأَرْضِۚ
- பூமியிலும்
- wahuwa l-ʿazīzu
- وَهُوَ ٱلْعَزِيزُ
- அவன்தான் மிகைத்தவன்
- l-ḥakīmu
- ٱلْحَكِيمُ
- மகா ஞானவான்
அவன்தான் படைப்புகளை ஆரம்பத்தில் உற்பத்தி செய்பவன். அவனே (அவை மரணித்த பின்னரும் உயிர்கொடுத்து) அவற்றை மீளவைக்கிறவன். இது அவனுக்கு மிக்க எளிது. வானங்களிலும் பூமியிலும் அவனுடைய (உதாரணமும் பரிசுத்தத்) தன்மை(யும்)தான் மிக்க மேலானதாகும். அவன் (அனைத்தையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனாகவும் இருக்கிறான். ([௩௦] ஸூரத்துர் ரூம்: ௨௭)Tafseer
ضَرَبَ لَكُمْ مَّثَلًا مِّنْ اَنْفُسِكُمْۗ هَلْ لَّكُمْ مِّنْ مَّا مَلَكَتْ اَيْمَانُكُمْ مِّنْ شُرَكَاۤءَ فِيْ مَا رَزَقْنٰكُمْ فَاَنْتُمْ فِيْهِ سَوَاۤءٌ تَخَافُوْنَهُمْ كَخِيْفَتِكُمْ اَنْفُسَكُمْۗ كَذٰلِكَ نُفَصِّلُ الْاٰيٰتِ لِقَوْمٍ يَّعْقِلُوْنَ ٢٨
- ḍaraba
- ضَرَبَ
- அவன் விவரிக்கின்றான்
- lakum
- لَكُم
- உங்களுக்கு
- mathalan
- مَّثَلًا
- ஓர் உதாரணத்தை
- min anfusikum
- مِّنْ أَنفُسِكُمْۖ
- உங்களிலிருந்து
- hal
- هَل
- ?
- lakum
- لَّكُم
- உங்களுக்கு
- min mā malakat
- مِّن مَّا مَلَكَتْ
- சொந்தமாக்கியவர்களில்
- aymānukum
- أَيْمَٰنُكُم
- உங்கள் வலக்கரங்கள்
- min shurakāa
- مِّن شُرَكَآءَ
- பங்காளிகள் யாரும்
- fī mā razaqnākum
- فِى مَا رَزَقْنَٰكُمْ
- நாம் உங்களுக்கு கொடுத்தவற்றில்
- fa-antum fīhi
- فَأَنتُمْ فِيهِ
- நீங்கள்/அதில்
- sawāon
- سَوَآءٌ
- சமமானவர்களாக
- takhāfūnahum
- تَخَافُونَهُمْ
- அவர்களை நீங்கள் பயப்படுகிறீர்கள்
- kakhīfatikum
- كَخِيفَتِكُمْ
- நீங்கள் பயப்படுவது போன்று
- anfusakum
- أَنفُسَكُمْۚ
- உங்களை
- kadhālika
- كَذَٰلِكَ
- இவ்வாறு
- nufaṣṣilu
- نُفَصِّلُ
- விவரிக்கின்றோம்
- l-āyāti
- ٱلْءَايَٰتِ
- வசனங்களை
- liqawmin
- لِقَوْمٍ
- மக்களுக்கு
- yaʿqilūna
- يَعْقِلُونَ
- சிந்தித்து புரிகின்றனர்
(மனிதர்களே! நீங்கள் அவனுடைய மேன்மையை அறிந்துகொள்வதற்காக) உங்களுக்குள்ளாகவே அவன் ஓர் உதாரணத்தைக் கூறுகிறான். நாம் உங்களுக்குக் கொடுத்த பொருள்களில், உங்கள் அடிமைகளில் எவரேனும் (உங்களுடைய பொருள்களுக்கு) உங்களுடன் சம உரிமை உடையவர்களாக ஆகிவிடுவார்களா? அல்லது நீங்கள் உங்களைப் பொருட் படுத்துவதைப் போல் அவர்களையும் பொருட்படுத்துவீர்களா? (பொருட்படுத்த மாட்டீர்களே! இவ்வாறிருக்க, படைக்கப்பட்ட இவைகளை நீங்கள் எனக்கு இணை ஆக்கலாமா?) அறிவுடைய மக்களுக்கு நம்முடைய வசனங்களை இவ்வாறு விவரித்துக் கூறுகிறோம். ([௩௦] ஸூரத்துர் ரூம்: ௨௮)Tafseer
بَلِ اتَّبَعَ الَّذِيْنَ ظَلَمُوْٓا اَهْوَاۤءَهُمْ بِغَيْرِ عِلْمٍۗ فَمَنْ يَّهْدِيْ مَنْ اَضَلَّ اللّٰهُ ۗوَمَا لَهُمْ مِّنْ نّٰصِرِيْنَ ٢٩
- bali
- بَلِ
- மாறாக
- ittabaʿa
- ٱتَّبَعَ
- பின்பற்றுகின்றனர்
- alladhīna ẓalamū
- ٱلَّذِينَ ظَلَمُوٓا۟
- அநியாயக்காரர்கள்
- ahwāahum
- أَهْوَآءَهُم
- மன இச்சைகளை தங்கள்
- bighayri
- بِغَيْرِ
- இன்றி
- ʿil'min
- عِلْمٍۖ
- கல்வி அறிவு
- faman
- فَمَن
- யார்
- yahdī
- يَهْدِى
- நேர்வழி செலுத்துவார்
- man
- مَنْ
- எவரை
- aḍalla
- أَضَلَّ
- வழிகெடுத்தான்
- l-lahu
- ٱللَّهُۖ
- அல்லாஹ்
- wamā lahum
- وَمَا لَهُم
- அவர்களுக்கு இல்லை
- min nāṣirīna
- مِّن نَّٰصِرِينَ
- உதவியாளர்களில் எவரும்
எனினும், அநியாயக்காரர்கள் எவ்வித அறிவுமின்றியே (இறைவனின் வசனங்களை நிராகரித்துவிட்டுத்) தங்களுடைய சரீர இச்சையைப் பின்பற்றி நடக்கின்றனர். அல்லாஹ் எவர்களைத் தவறான வழியில் விட்டுவிட்டானோ அவர்களை நேரான வழியில் செலுத்தக் கூடியவர் யார்? இத்தகையவர்களுக்கு உதவி செய்பவர்கள் ஒருவரும் இல்லை. ([௩௦] ஸூரத்துர் ரூம்: ௨௯)Tafseer
فَاَقِمْ وَجْهَكَ لِلدِّيْنِ حَنِيْفًاۗ فِطْرَتَ اللّٰهِ الَّتِيْ فَطَرَ النَّاسَ عَلَيْهَاۗ لَا تَبْدِيْلَ لِخَلْقِ اللّٰهِ ۗذٰلِكَ الدِّيْنُ الْقَيِّمُۙ وَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُوْنَۙ ٣٠
- fa-aqim
- فَأَقِمْ
- ஆகவே நிறுத்துவீராக!
- wajhaka
- وَجْهَكَ
- உம் முகத்தை
- lilddīni
- لِلدِّينِ
- மார்க்கத்தின் பக்கம்
- ḥanīfan
- حَنِيفًاۚ
- உறுதியுடையவராக
- fiṭ'rata
- فِطْرَتَ
- இயற்கை மார்க்கம்
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வுடைய
- allatī faṭara
- ٱلَّتِى فَطَرَ
- எது/இயற்கையாக அமைத்தான்
- l-nāsa
- ٱلنَّاسَ
- மக்களை
- ʿalayhā
- عَلَيْهَاۚ
- அதன் மீதுதான்
- lā tabdīla
- لَا تَبْدِيلَ
- மாற்றக்கூடாது
- likhalqi
- لِخَلْقِ
- படைப்பை
- l-lahi
- ٱللَّهِۚ
- அல்லாஹ்வின்
- dhālika
- ذَٰلِكَ
- இதுதான்
- l-dīnu
- ٱلدِّينُ
- மார்க்கம்
- l-qayimu
- ٱلْقَيِّمُ
- நிலையான
- walākinna
- وَلَٰكِنَّ
- என்றாலும்
- akthara
- أَكْثَرَ
- அதிகமானவர்கள்
- l-nāsi
- ٱلنَّاسِ
- மக்களில்
- lā yaʿlamūna
- لَا يَعْلَمُونَ
- அறியமாட்டார்கள்
(நபியே! இப்ராஹீமுடைய) நேரான மார்க்கத்தை நோக்கி நீங்கள் உங்களுடைய முகத்தை உறுதியான ஓர்மைப்பாட்டுடன் திருப்புங்கள். (அதுவே) மனிதர்களுக்காக அல்லாஹ் ஏற்படுத்திய இயற்கை மார்க்கமாகும். அவன் படைத்த (மார்க்கத்)தை (எவராலும்) மாற்றிவிட முடியாது. இதுதான் நிலையான மார்க்கம். எனினும், மனிதரில் பெரும்பாலானவர்கள் (இதனை) அறிந்துகொள்ளவே மாட்டார்கள். ([௩௦] ஸூரத்துர் ரூம்: ௩௦)Tafseer