اَللّٰهُ يَبْدَؤُا الْخَلْقَ ثُمَّ يُعِيْدُهٗ ثُمَّ اِلَيْهِ تُرْجَعُوْنَ ١١
- al-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்தான்
- yabda-u
- يَبْدَؤُا۟
- தொடக்கமாக படைக்கிறான்
- l-khalqa
- ٱلْخَلْقَ
- படைப்புகளை
- thumma
- ثُمَّ
- பிறகு
- yuʿīduhu
- يُعِيدُهُۥ
- அவற்றை மீண்டும் உருவாக்குகின்றான்
- thumma
- ثُمَّ
- பிறகு
- ilayhi
- إِلَيْهِ
- அவனிடமே
- tur'jaʿūna
- تُرْجَعُونَ
- நீங்கள் மீண்டும் கொண்டு வரப்படுவீர்கள்
(மனிதர்களே!) அல்லாஹ்வே படைப்புப் பொருள்களை முதலாவதாக உற்பத்தி செய்கின்றான். அவனே (அவைகள் இறந்த பின்னரும்) அவைகளை மீள வைப்பான். பின்னர், (மனிதர்களே!) நீங்கள் அனைவரும் அவனிடமே கொண்டு வரப்படுவீர்கள். ([௩௦] ஸூரத்துர் ரூம்: ௧௧)Tafseer
وَيَوْمَ تَقُوْمُ السَّاعَةُ يُبْلِسُ الْمُجْرِمُوْنَ ١٢
- wayawma
- وَيَوْمَ
- இன்னும் நாளில்
- taqūmu
- تَقُومُ
- நிகழ்கின்ற
- l-sāʿatu
- ٱلسَّاعَةُ
- மறுமை
- yub'lisu
- يُبْلِسُ
- பெரும் சிரமப்படுவார்கள்
- l-muj'rimūna
- ٱلْمُجْرِمُونَ
- குற்றவாளிகள்
விசாரணைக் காலம் வரும் நாளில் குற்றவாளிகள் நம்பிக்கை இழந்துவிடுவார்கள். ([௩௦] ஸூரத்துர் ரூம்: ௧௨)Tafseer
وَلَمْ يَكُنْ لَّهُمْ مِّنْ شُرَكَاۤىِٕهِمْ شُفَعٰۤؤُا وَكَانُوْا بِشُرَكَاۤىِٕهِمْ كٰفِرِيْنَ ١٣
- walam yakun
- وَلَمْ يَكُن
- இருக்க மாட்டார்கள்
- lahum
- لَّهُم
- அவர்களுக்கு
- min shurakāihim
- مِّن شُرَكَآئِهِمْ
- அவர்களுடைய நண்பர்களில்
- shufaʿāu
- شُفَعَٰٓؤُا۟
- பரிந்துரையாளர்கள்
- wakānū
- وَكَانُوا۟
- அவர்கள் ஆகிவிடுவார்கள்
- bishurakāihim
- بِشُرَكَآئِهِمْ
- தங்கள் நண்பர்களை
- kāfirīna
- كَٰفِرِينَ
- நிராகரிப்பவர்களாக
(ஏனென்றால்) அவர்கள் இணைவைத்து வணங்கியவைகளில் ஒன்றுமே அவர்களுக்குப் பரிந்து பேசாது. (இணைவைத்த) அவர்களும் தாங்கள் இணை வைத்தவைகளைப் புறக்கணித்து விடுவார்கள். ([௩௦] ஸூரத்துர் ரூம்: ௧௩)Tafseer
وَيَوْمَ تَقُوْمُ السَّاعَةُ يَوْمَىِٕذٍ يَّتَفَرَّقُوْنَ ١٤
- wayawma
- وَيَوْمَ
- நாளில்
- taqūmu
- تَقُومُ
- நிகழ்கின்ற
- l-sāʿatu
- ٱلسَّاعَةُ
- மறுமை
- yawma-idhin
- يَوْمَئِذٍ
- அந்நாளில்
- yatafarraqūna
- يَتَفَرَّقُونَ
- அவர்கள் பிரிந்து விடுவார்கள்
விசாரணையின் அந்நாள் வரும் சமயத்தில் (நல்லவர்களும் தீயவர்களும்) வெவ்வேறாகப் பிரிந்துவிடுவார்கள். ([௩௦] ஸூரத்துர் ரூம்: ௧௪)Tafseer
فَاَمَّا الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فَهُمْ فِيْ رَوْضَةٍ يُّحْبَرُوْنَ ١٥
- fa-ammā
- فَأَمَّا
- ஆக
- alladhīna āmanū
- ٱلَّذِينَ ءَامَنُوا۟
- எவர்கள்/ நம்பிக்கைகொண்டனர்
- waʿamilū
- وَعَمِلُوا۟
- இன்னும் செய்தார்களோ
- l-ṣāliḥāti
- ٱلصَّٰلِحَٰتِ
- நன்மைகளை
- fahum
- فَهُمْ
- அவர்கள்
- fī rawḍatin
- فِى رَوْضَةٍ
- தோட்டத்தில்
- yuḥ'barūna
- يُحْبَرُونَ
- மகிழ்விக்கப்படுவார்கள்
ஆகவே, எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கின்றார்களோ அவர்கள் (மறுமையில் சுவனபதியிலுள்ள) உன்னதமாகச் சிங்காரிக்கப்பட்ட பூங்காவனத்தில் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருப்பார்கள். ([௩௦] ஸூரத்துர் ரூம்: ௧௫)Tafseer
وَاَمَّا الَّذِيْنَ كَفَرُوْا وَكَذَّبُوْا بِاٰيٰتِنَا وَلِقَاۤئِ الْاٰخِرَةِ فَاُولٰۤىِٕكَ فِى الْعَذَابِ مُحْضَرُوْنَ ١٦
- wa-ammā
- وَأَمَّا
- ஆக
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- kafarū
- كَفَرُوا۟
- நிராகரித்தார்கள்
- wakadhabū
- وَكَذَّبُوا۟
- இன்னும் பொய்ப்பித்தார்கள்
- biāyātinā
- بِـَٔايَٰتِنَا
- நமது வசனங்களை
- waliqāi
- وَلِقَآئِ
- இன்னும் சந்திப்பை
- l-ākhirati
- ٱلْءَاخِرَةِ
- மறுமையின்
- fa-ulāika
- فَأُو۟لَٰٓئِكَ
- அவர்கள்
- fī l-ʿadhābi
- فِى ٱلْعَذَابِ
- தண்டனைக்கு
- muḥ'ḍarūna
- مُحْضَرُونَ
- கொண்டு வரப்படுவார்கள்
எவர்கள் (என்னை) நிராகரித்து என்னுடைய வசனங்களையும், மறுமை(யில் எனது) சந்திப்பையும் பொய்யாக்குகின்றார்களோ அவர்கள் வேதனையில் சிக்கிக் கிடப்பார்கள். ([௩௦] ஸூரத்துர் ரூம்: ௧௬)Tafseer
فَسُبْحٰنَ اللّٰهِ حِيْنَ تُمْسُوْنَ وَحِيْنَ تُصْبِحُوْنَ ١٧
- fasub'ḥāna
- فَسُبْحَٰنَ
- ஆகவே, நீங்கள் துதியுங்கள்
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வை
- ḥīna tum'sūna
- حِينَ تُمْسُونَ
- நீங்கள் மாலைப் பொழுதை அடையும்போது(ம்)
- waḥīna tuṣ'biḥūna
- وَحِينَ تُصْبِحُونَ
- நீங்கள் காலைப் பொழுதை அடையும்போதும்
ஆகவே, (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் உங்கள் காலை நேரத்திலும் மாலை நேரத்திலும் அல்லாஹ்வைப் புகழ்ந்து கொண்டிருங்கள். ([௩௦] ஸூரத்துர் ரூம்: ௧௭)Tafseer
وَلَهُ الْحَمْدُ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَعَشِيًّا وَّحِيْنَ تُظْهِرُوْنَ ١٨
- walahu
- وَلَهُ
- அவனுக்கே உரியன
- l-ḥamdu
- ٱلْحَمْدُ
- எல்லாப் புகழும்
- fī l-samāwāti
- فِى ٱلسَّمَٰوَٰتِ
- வானங்களிலும்
- wal-arḍi
- وَٱلْأَرْضِ
- பூமியிலும்
- waʿashiyyan
- وَعَشِيًّا
- மாலையிலும்
- waḥīna tuẓ'hirūna
- وَحِينَ تُظْهِرُونَ
- நீங்கள் மதியத்தை அடையும் நேரத்திலும்
இரவிலோ, பகலிலோ, வானங்களிலும் பூமியிலுமுள்ளவை அனைத்தும் (போற்றி) புகழும் புகழனைத்தும் அல்லாஹ்வுக்குரியன. (ஆகவே, அந்த நேரங்களில் நீங்களும் அவனைப் போற்றி புகழ்ந்து கொண்டிருங்கள்.) ([௩௦] ஸூரத்துர் ரூம்: ௧௮)Tafseer
يُخْرِجُ الْحَيَّ مِنَ الْمَيِّتِ وَيُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْحَيِّ وَيُحْيِ الْاَرْضَ بَعْدَ مَوْتِهَا ۗوَكَذٰلِكَ تُخْرَجُوْنَ ࣖ ١٩
- yukh'riju
- يُخْرِجُ
- வெளியாக்குகின்றான்
- l-ḥaya
- ٱلْحَىَّ
- உயிருள்ளவற்றை
- mina l-mayiti
- مِنَ ٱلْمَيِّتِ
- இறந்ததிலிருந்து
- wayukh'riju
- وَيُخْرِجُ
- இன்னும் வெளியாக்குகின்றான்
- l-mayita
- ٱلْمَيِّتَ
- இறந்தவற்றை
- mina l-ḥayi
- مِنَ ٱلْحَىِّ
- உயிருள்ளதிலிருந்து
- wayuḥ'yī
- وَيُحْىِ
- இன்னும் உயிர்ப்பிக்கின்றான்
- l-arḍa
- ٱلْأَرْضَ
- பூமியை
- baʿda
- بَعْدَ
- பின்னர்
- mawtihā
- مَوْتِهَاۚ
- அது இறந்த
- wakadhālika
- وَكَذَٰلِكَ
- இன்னும் இவ்வாறே
- tukh'rajūna
- تُخْرَجُونَ
- நீங்களும் வெளியேற்றப்படுவீர்கள்
அவனே இறந்தவைகளிலிருந்து உயிருள்ளவைகளை வெளிப்படுத்துகின்றான். அவனே உயிருள்ளவைகளிலிருந்து மரணித்தவைகளை வெளிப்படுத்துகின்றான். அவனே இறந்த பூமிகளையும் செழிப்பாக்குகின்றான். இவ்வாறே (மரணித்த பின்னர்) மறுமையில் நீங்கள் வெளிப்படுத்தப்படுவீர்கள். ([௩௦] ஸூரத்துர் ரூம்: ௧௯)Tafseer
وَمِنْ اٰيٰتِهٖٓ اَنْ خَلَقَكُمْ مِّنْ تُرَابٍ ثُمَّ اِذَآ اَنْتُمْ بَشَرٌ تَنْتَشِرُوْنَ ٢٠
- wamin āyātihi
- وَمِنْ ءَايَٰتِهِۦٓ
- அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதுதான்
- an khalaqakum
- أَنْ خَلَقَكُم
- அவன் உங்களை படைத்தது
- min turābin
- مِّن تُرَابٍ
- மண்ணிலிருந்து
- thumma
- ثُمَّ
- பிறகு
- idhā antum
- إِذَآ أَنتُم
- நீங்களோ
- basharun
- بَشَرٌ
- மனிதர்களாக
- tantashirūna
- تَنتَشِرُونَ
- பிரிந்து செல்கிறீர்கள்
மண்ணிலிருந்து படைக்கப்பட்ட நீங்கள் பல பாகங்களிலும் சென்று திரியக்கூடிய மனிதராக ஆனதும் அவனுடைய அத்தாட்சிகளில் ஒன்றாகும். ([௩௦] ஸூரத்துர் ரூம்: ௨௦)Tafseer