Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்கபூத் வசனம் ௬௬

Qur'an Surah Al-'Ankabut Verse 66

ஸூரத்துல் அன்கபூத் [௨௯]: ௬௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

لِيَكْفُرُوْا بِمَآ اٰتَيْنٰهُمْۙ وَلِيَتَمَتَّعُوْاۗ فَسَوْفَ يَعْلَمُوْنَ (العنكبوت : ٢٩)

liyakfurū
لِيَكْفُرُوا۟
So that they may deny
இறுதியாக, நிராகரிப்பதற்காகவும்
bimā ātaynāhum
بِمَآ ءَاتَيْنَٰهُمْ
[in] what We have given them
நாம் அவர்களுக்கு கொடுத்தவற்றை
waliyatamattaʿū
وَلِيَتَمَتَّعُوا۟ۖ
and they may enjoy (themselves)
அவர்கள் இன்புறுவதற்காகவும்
fasawfa yaʿlamūna
فَسَوْفَ يَعْلَمُونَ
But soon they will know
அவர்கள் அறிவார்கள்

Transliteration:

Li yakfuroo bimaaa aatainaahum wa li yatamatta'oo fasaw fa ya'lamoon (QS. al-ʿAnkabūt:66)

English Sahih International:

So that they will deny what We have granted them, and they will enjoy themselves. But they are going to know. (QS. Al-'Ankabut, Ayah ௬௬)

Abdul Hameed Baqavi:

நாம் அவர்களுக்குச் செய்யும் நன்றியை (இவ்வாறு) அவர்கள் மறுத்துக்கொண்டே இருக்கட்டும். (தங்கள் விருப்பப்படியும்) அவர்கள் சுகமனுபவித்துக் கொண்டே இருக்கட்டும். தங்கள் (செயலின்) பயனை(ப் பின்னர்) நிச்சயமாக தெரிந்து கொள்வார்கள். (ஸூரத்துல் அன்கபூத், வசனம் ௬௬)

Jan Trust Foundation

அவர்கள், நாம் அவர்களுக்கு அளித்துள்ளவற்றுக்கு மாறு செய்து கொண்டு, (இவ்வுலகின் அற்ப) சுகங்களை அனுபவிக்கட்டும் - ஆனால் (தம் தீச்செயல்களின் பயனை) அறிந்து கொள்வார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இறுதியாக, நாம் அவர்களுக்கு கொடுத்தவற்றை நிராகரிப்பதற்காகவும் (பாவமான காரியங்களைக் கொண்டு) அவர்கள் இன்புறுவதற்காகவும் (இணை கற்பிக்கின்றனர்). அவர்கள் (விரைவில் தங்கள் முடிவை) அறிவார்கள்.