Skip to content

ஸூரா ஸூரத்துல் அன்கபூத் - Page: 7

Al-'Ankabut

(al-ʿAnkabūt)

௬௧

وَلَىِٕنْ سَاَلْتَهُمْ مَّنْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ لَيَقُوْلُنَّ اللّٰهُ ۗفَاَنّٰى يُؤْفَكُوْنَ ٦١

wala-in
وَلَئِن
sa-altahum
سَأَلْتَهُم
அவர்களிடம் நீர் கேட்டால்
man khalaqa
مَّنْ خَلَقَ
யார் படைத்தான்?
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
வானங்களையும்
wal-arḍa
وَٱلْأَرْضَ
பூமியையும்
wasakhara
وَسَخَّرَ
வசப்படுத்தினான்
l-shamsa
ٱلشَّمْسَ
சூரியனையும்
wal-qamara
وَٱلْقَمَرَ
சந்திரனையும்
layaqūlunna
لَيَقُولُنَّ
நிச்சயமாக அவர்கள் கூறுவார்கள்
l-lahu
ٱللَّهُۖ
அல்லாஹ்தான்
fa-annā
فَأَنَّىٰ
ஆக, அவர்கள் எப்படி
yu'fakūna
يُؤْفَكُونَ
திருப்பப்படுகிறார்கள்
(நபியே! நீங்கள் அவர்களை நோக்கி) "வானங்களையும் பூமியையும் படைத்தவன் யார்? சூரியனையும் சந்திரனையும் தன் திட்டப்படியே நடக்கும்படி செய்தவன் யார்?" என்று அவர்களைக் கேட்பீராயின் அதற்கவர்கள் "அல்லாஹ்தான்" என்று நிச்சயமாகக் கூறுவார்கள். அவ்வாறாயின், அவர்கள் (நம்மைவிட்டு) எங்கு வெருண்டோடுகின்றனர். ([௨௯] ஸூரத்துல் அன்கபூத்: ௬௧)
Tafseer
௬௨

اَللّٰهُ يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَّشَاۤءُ مِنْ عِبَادِهٖ وَيَقْدِرُ لَهٗ ۗاِنَّ اللّٰهَ بِكُلِّ شَيْءٍ عَلِيْمٌ ٦٢

al-lahu
ٱللَّهُ
அல்லாஹ்தான்
yabsuṭu
يَبْسُطُ
விசாலமாக்குகின்றான்
l-riz'qa
ٱلرِّزْقَ
உணவை
liman yashāu
لِمَن يَشَآءُ
தான் நாடியவர்களுக்கு
min ʿibādihi
مِنْ عِبَادِهِۦ
தனது அடியார்களில்
wayaqdiru
وَيَقْدِرُ
இன்னும் சுருக்குகின்றான்
lahu
لَهُۥٓۚ
அவருக்கு
inna
إِنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
bikulli shayin
بِكُلِّ شَىْءٍ
எல்லாவற்றையும்
ʿalīmun
عَلِيمٌ
நன்கறிந்தவன்
அல்லாஹ் தன்னுடைய அடியார்களில் தான் நாடியவர்களுக்கு அதிகமாகவும் கொடுக்கிறான்; (தான் நாடியவர்களுக்குக்) குறைத்தும் விடுகிறான். நிச்சயமாக அல்லாஹ் (மனிதர்களின் தகுதி) அனைத்தையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான். ([௨௯] ஸூரத்துல் அன்கபூத்: ௬௨)
Tafseer
௬௩

وَلَىِٕنْ سَاَلْتَهُمْ مَّنْ نَّزَّلَ مِنَ السَّمَاۤءِ مَاۤءً فَاَحْيَا بِهِ الْاَرْضَ مِنْۢ بَعْدِ مَوْتِهَا لَيَقُوْلُنَّ اللّٰهُ ۙقُلِ الْحَمْدُ لِلّٰهِ ۗبَلْ اَكْثَرُهُمْ لَا يَعْقِلُوْنَ ࣖ ٦٣

wala-in
وَلَئِن
sa-altahum
سَأَلْتَهُم
நீர் அவர்களிடம் கேட்டால்
man nazzala
مَّن نَّزَّلَ
யார்/இறக்கினான்
mina l-samāi
مِنَ ٱلسَّمَآءِ
வானத்திலிருந்து
māan
مَآءً
மழையை
fa-aḥyā
فَأَحْيَا
உயிர்ப்பிப்பவன்
bihi
بِهِ
அதன் மூலம்
l-arḍa
ٱلْأَرْضَ
பூமியை
min baʿdi
مِنۢ بَعْدِ
பின்னர்
mawtihā
مَوْتِهَا
அது இறந்து விட்ட
layaqūlunna
لَيَقُولُنَّ
நிச்சயமாக அவர்கள் கூறுவார்கள்
l-lahu
ٱللَّهُۚ
அல்லாஹ்
quli
قُلِ
நீர் கூறுவீராக!
l-ḥamdu
ٱلْحَمْدُ
புகழ் எல்லாம்
lillahi
لِلَّهِۚ
அல்லாஹ்விற்கே!
bal
بَلْ
மாறாக
aktharuhum
أَكْثَرُهُمْ
அதிகமானவர்கள் அவர்களில்
lā yaʿqilūna
لَا يَعْقِلُونَ
சிந்தித்து புரிய மாட்டார்கள்
(நபியே! நீங்கள் அவர்களை நோக்கி) மேகத்திலிருந்து மழையை பொழியச் செய்பவன் யார்? அதனைக் கொண்டு இறந்த பூமியை உயிர்ப்பிப்பவன் யார்? என்று நீங்கள் அவர்களைக் கேட்பீராயின் அதற்கவர்கள் "நிச்சயமாக அல்லாஹ்தான்" என்று கூறுவார்கள். அதற்கு நீங்கள் "புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே!" என்று கூறுங்கள். எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் (இதனை) உணர்ந்து கொள்வதில்லை. ([௨௯] ஸூரத்துல் அன்கபூத்: ௬௩)
Tafseer
௬௪

وَمَا هٰذِهِ الْحَيٰوةُ الدُّنْيَآ اِلَّا لَهْوٌ وَّلَعِبٌۗ وَاِنَّ الدَّارَ الْاٰخِرَةَ لَهِيَ الْحَيَوَانُۘ لَوْ كَانُوْا يَعْلَمُوْنَ ٦٤

wamā hādhihi
وَمَا هَٰذِهِ
இல்லை
l-ḥayatu
ٱلْحَيَوٰةُ
வாழ்க்கை
l-dun'yā
ٱلدُّنْيَآ
இவ்வுலக
illā
إِلَّا
தவிர
lahwun
لَهْوٌ
வேடிக்கையாகவும்
walaʿibun
وَلَعِبٌۚ
விளையாட்டாகவும்
wa-inna
وَإِنَّ
நிச்சயமாக
l-dāra
ٱلدَّارَ
வீடு
l-ākhirata lahiya
ٱلْءَاخِرَةَ لَهِىَ
மறுமை/அதுதான்
l-ḥayawānu
ٱلْحَيَوَانُۚ
நிரந்தரமானது
law kānū yaʿlamūna
لَوْ كَانُوا۟ يَعْلَمُونَ
அவர்கள் அறிந்து கொள்ளவேண்டுமே!
இவ்வுலக வாழ்க்கை வீண் விளையாட்டும், வேடிக்கையுமே தவிர வேறொன்றும் இல்லை. மேலும்மறுமையின் வாழ்க்கைதான் நிச்சயமாக நிலையான வாழ்க்கை ஆகும். இதை அவர்கள் அறிந்திருக்க வேண்டுமே! ([௨௯] ஸூரத்துல் அன்கபூத்: ௬௪)
Tafseer
௬௫

فَاِذَا رَكِبُوْا فِى الْفُلْكِ دَعَوُا اللّٰهَ مُخْلِصِيْنَ لَهُ الدِّيْنَ ەۚ فَلَمَّا نَجّٰىهُمْ اِلَى الْبَرِّ اِذَا هُمْ يُشْرِكُوْنَۙ ٦٥

fa-idhā rakibū
فَإِذَا رَكِبُوا۟
அவர்கள் பயணித்தால்
fī l-ful'ki
فِى ٱلْفُلْكِ
கப்பலில்
daʿawū
دَعَوُا۟
அழைக்கின்றனர்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வை
mukh'liṣīna
مُخْلِصِينَ
தூய்மைப்படுத்தியவர்களாக
lahu
لَهُ
அவனுக்கு மட்டும்
l-dīna
ٱلدِّينَ
வணக்க வழிபாட்டை
falammā najjāhum
فَلَمَّا نَجَّىٰهُمْ
அவன் அவர்களை காப்பாற்றிக் கொண்டு வந்தால்
ilā l-bari
إِلَى ٱلْبَرِّ
கரைக்கு
idhā hum
إِذَا هُمْ
அப்போது அவர்கள்
yush'rikūna
يُشْرِكُونَ
இணைவைக்கின்றனர்
(மனிதர்கள்) கப்பலில் ஏறி (ஆபத்தில் சிக்கி)க் கொண்டால், அவர்கள் முற்றிலும் அல்லாஹ்வுக்கு வழிபட்டுக் கலப்பற்ற (பரிசுத்த) மனதோடு அவனை அழைத்துப் பிரார்த்தனை செய்கின்றனர். அவன், அவர்களை கரையில் (இறக்கி) பாதுகாத்துக் கொண்ட பின்னர் அவனுக்கு அவர்கள் (பலரை) இணை ஆக்குகின்றனர். ([௨௯] ஸூரத்துல் அன்கபூத்: ௬௫)
Tafseer
௬௬

لِيَكْفُرُوْا بِمَآ اٰتَيْنٰهُمْۙ وَلِيَتَمَتَّعُوْاۗ فَسَوْفَ يَعْلَمُوْنَ ٦٦

liyakfurū
لِيَكْفُرُوا۟
இறுதியாக, நிராகரிப்பதற்காகவும்
bimā ātaynāhum
بِمَآ ءَاتَيْنَٰهُمْ
நாம் அவர்களுக்கு கொடுத்தவற்றை
waliyatamattaʿū
وَلِيَتَمَتَّعُوا۟ۖ
அவர்கள் இன்புறுவதற்காகவும்
fasawfa yaʿlamūna
فَسَوْفَ يَعْلَمُونَ
அவர்கள் அறிவார்கள்
நாம் அவர்களுக்குச் செய்யும் நன்றியை (இவ்வாறு) அவர்கள் மறுத்துக்கொண்டே இருக்கட்டும். (தங்கள் விருப்பப்படியும்) அவர்கள் சுகமனுபவித்துக் கொண்டே இருக்கட்டும். தங்கள் (செயலின்) பயனை(ப் பின்னர்) நிச்சயமாக தெரிந்து கொள்வார்கள். ([௨௯] ஸூரத்துல் அன்கபூத்: ௬௬)
Tafseer
௬௭

اَوَلَمْ يَرَوْا اَنَّا جَعَلْنَا حَرَمًا اٰمِنًا وَّيُتَخَطَّفُ النَّاسُ مِنْ حَوْلِهِمْۗ اَفَبِالْبَاطِلِ يُؤْمِنُوْنَ وَبِنِعْمَةِ اللّٰهِ يَكْفُرُوْنَ ٦٧

awalam yaraw
أَوَلَمْ يَرَوْا۟
அவர்கள் பார்க்கவில்லையா?
annā
أَنَّا
நிச்சயமாக நாம்
jaʿalnā
جَعَلْنَا
ஏற்படுத்தினோம்
ḥaraman
حَرَمًا
புனித தலத்தை
āminan
ءَامِنًا
பாதுகாப்புஅளிக்கின்ற
wayutakhaṭṭafu
وَيُتَخَطَّفُ
சூறையாடப்படுகின்றனர்
l-nāsu
ٱلنَّاسُ
மக்கள்
min ḥawlihim
مِنْ حَوْلِهِمْۚ
அவர்களைச் சுற்றி
afabil-bāṭili
أَفَبِٱلْبَٰطِلِ
பொய்யை
yu'minūna
يُؤْمِنُونَ
அவர்கள் நம்பிக்கை கொள்கின்றனரா?
wabiniʿ'mati
وَبِنِعْمَةِ
அருளை
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
yakfurūna
يَكْفُرُونَ
நிராகரிக்கின்றனரா?
(இந்த மக்காவை) அபயமளிக்கும் இடமாக நாம் ஆக்கியிருப்பதை அவர்கள் பார்க்கவில்லையா? அவர்களைச் சூழவுள்ள மனிதர்கள் இறாஞ்சி(த் தூக்கி)ச் செல்லப்படுகின்றனர். இவர்கள் அல்லாஹ்வின் (இவ்வருட்) கொடையை நிராகரித்துவிட்டு பொய்யான தெய்வங்களை நம்பிக்கை கொள்கின்றனரா? ([௨௯] ஸூரத்துல் அன்கபூத்: ௬௭)
Tafseer
௬௮

وَمَنْ اَظْلَمُ مِمَّنِ افْتَرٰى عَلَى اللّٰهِ كَذِبًا اَوْ كَذَّبَ بِالْحَقِّ لَمَّا جَاۤءَهٗ ۗ اَلَيْسَ فِيْ جَهَنَّمَ مَثْوًى لِّلْكٰفِرِيْنَ ٦٨

waman
وَمَنْ
யார்?
aẓlamu
أَظْلَمُ
மகா அநியாயக்காரன்
mimmani if'tarā
مِمَّنِ ٱفْتَرَىٰ
இட்டுக்கட்டியவனை விட
ʿalā
عَلَى
மீது
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
kadhiban
كَذِبًا
பொய்யை
aw
أَوْ
அல்லது
kadhaba
كَذَّبَ
பொய்ப்பித்தான்
bil-ḥaqi
بِٱلْحَقِّ
உண்மையை
lammā jāahu
لَمَّا جَآءَهُۥٓۚ
அது தன்னிடம் வந்த போது
alaysa
أَلَيْسَ
இல்லையா?
fī jahannama
فِى جَهَنَّمَ
நரகத்தில்
mathwan
مَثْوًى
தங்குமிடம்
lil'kāfirīna
لِّلْكَٰفِرِينَ
நிராகரிப்பாளர்களுக்கு
அல்லாஹ்வின் மீது கற்பனையாகப் பொய் கூறுபவனைவிட அல்லது தன்னிடம் வந்த உண்மையைப் பொய்யாக்குபவனைவிட அநியாயக்காரன் யார்? இத்தகைய நிராகரிப்பவர்களின் தங்குமிடம் நரகத்தில் அல்லவா இருக்கின்றது. ([௨௯] ஸூரத்துல் அன்கபூத்: ௬௮)
Tafseer
௬௯

وَالَّذِيْنَ جَاهَدُوْا فِيْنَا لَنَهْدِيَنَّهُمْ سُبُلَنَاۗ وَاِنَّ اللّٰهَ لَمَعَ الْمُحْسِنِيْنَ ࣖ ٦٩

wa-alladhīna
وَٱلَّذِينَ
எவர்கள்
jāhadū
جَٰهَدُوا۟
போரிட்டனர்
fīnā
فِينَا
நமக்காக
lanahdiyannahum
لَنَهْدِيَنَّهُمْ
அவர்களுக்கு நாம் நிச்சயமாக வழிகாட்டுவோம்
subulanā
سُبُلَنَاۚ
நமது பாதைகளை
wa-inna
وَإِنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
lamaʿa l-muḥ'sinīna
لَمَعَ ٱلْمُحْسِنِينَ
நல்லோருடன் இருக்கின்றான்
எவர்கள் நம்முடைய வழியில் (செல்ல) முயற்சிக் கின்றார்களோ அவர்களை நிச்சயமாக நாம் நம்முடைய (நல்) வழிகளில் செலுத்துகின்றோம். நன்மை செய்பவர்களுடன் நிச்சயமாக அல்லாஹ் இருக்கிறான். ([௨௯] ஸூரத்துல் அன்கபூத்: ௬௯)
Tafseer