Skip to content

ஸூரா ஸூரத்துல் அன்கபூத் - Word by Word

Al-'Ankabut

(al-ʿAnkabūt)

bismillaahirrahmaanirrahiim

الۤمّۤ ۗ ١

alif-lam-meem
الٓمٓ
அலிஃப், லாம், மீம்
அலிஃப்; லாம்; மீம். ([௨௯] ஸூரத்துல் அன்கபூத்: ௧)
Tafseer

اَحَسِبَ النَّاسُ اَنْ يُّتْرَكُوْٓا اَنْ يَّقُوْلُوْٓا اٰمَنَّا وَهُمْ لَا يُفْتَنُوْنَ ٢

aḥasiba
أَحَسِبَ
நினைத்துக் கொண்டனரா
l-nāsu
ٱلنَّاسُ
மக்கள்
an yut'rakū
أَن يُتْرَكُوٓا۟
அவர்கள் விடப்படுவார்கள்
an yaqūlū
أَن يَقُولُوٓا۟
என்று அவர்கள் கூறுவதால்
āmannā
ءَامَنَّا
நாங்கள் நம்பிக்கை கொண்டோம்
wahum
وَهُمْ
அவர்கள்
lā yuf'tanūna
لَا يُفْتَنُونَ
சோதிக்கப்படாமல்
மனிதர்கள் "நாங்கள் நம்பிக்கை கொண்டோம்" என்று கூறினால் (மட்டும் போதுமானது, அதனைப் பற்றி) அவர்கள் சோதிக்கப்படாமல் விட்டு விடப்படுவார்கள் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றனரா? ([௨௯] ஸூரத்துல் அன்கபூத்: ௨)
Tafseer

وَلَقَدْ فَتَنَّا الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ فَلَيَعْلَمَنَّ اللّٰهُ الَّذِيْنَ صَدَقُوْا وَلَيَعْلَمَنَّ الْكٰذِبِيْنَ ٣

walaqad
وَلَقَدْ
திட்டவட்டமாக
fatannā
فَتَنَّا
நாம் சோதித்தோம்
alladhīna min qablihim
ٱلَّذِينَ مِن قَبْلِهِمْۖ
இவர்களுக்கு முன்னர் இருந்தவர்களை
falayaʿlamanna
فَلَيَعْلَمَنَّ
ஆகவே, நிச்சயமாக அறிவான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
alladhīna ṣadaqū
ٱلَّذِينَ صَدَقُوا۟
உண்மையாளர்களை(யும்)
walayaʿlamanna
وَلَيَعْلَمَنَّ
இன்னும் நிச்சயமாக அறிவான்
l-kādhibīna
ٱلْكَٰذِبِينَ
பொய்யர்களை(யும்)
இவர்களுக்கு முன்னிருந்தவர்களை எல்லாம் நிச்சயமாக நாம் சோதித்தே இருக்கின்றோம். ஆகவே, (நம்பிக்கை கொண்டோம் என்று கூறும்) இவர்களில் உண்மை சொல்பவர்கள் எவர்கள் என்பதை நிச்சயமாக அல்லாஹ் (சோதித்து) அறிந்து கொள்வான். (அவ்வாறே இதில்) பொய் சொல்பவர்கள் எவர்கள் என்பதையும் நிச்சயமாக அவன் (சோதித்து) அறிந்துகொள்வான். ([௨௯] ஸூரத்துல் அன்கபூத்: ௩)
Tafseer

اَمْ حَسِبَ الَّذِيْنَ يَعْمَلُوْنَ السَّيِّاٰتِ اَنْ يَّسْبِقُوْنَا ۗسَاۤءَ مَا يَحْكُمُوْنَ ٤

am ḥasiba
أَمْ حَسِبَ
அல்லது எண்ணிக் கொண்டார்களா?
alladhīna yaʿmalūna
ٱلَّذِينَ يَعْمَلُونَ
செய்பவர்கள்
l-sayiāti
ٱلسَّيِّـَٔاتِ
தீமைகளை
an yasbiqūnā
أَن يَسْبِقُونَاۚ
நம்மை முந்தி விடுவார்கள் என்று
sāa
سَآءَ
மிகக் கெட்டது
mā yaḥkumūna
مَا يَحْكُمُونَ
அவர்கள் தீர்ப்பளிப்பது
அல்லது பாவங்களைச் செய்பவர்கள் (தண்டனையடையாது) நம்மை விட்டுத் தப்பித்துக் கொள்வார்கள் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றனரா? (அவ்வாறாயின் இதைப் பற்றிய) அவர்களுடைய தீர்மானம் மகா கெட்டது. ([௨௯] ஸூரத்துல் அன்கபூத்: ௪)
Tafseer

مَنْ كَانَ يَرْجُوْا لِقَاۤءَ اللّٰهِ فَاِنَّ اَجَلَ اللّٰهِ لَاٰتٍ ۗوَهُوَ السَّمِيْعُ الْعَلِيْمُ ٥

man
مَن
யார்
kāna
كَانَ
இருப்பாரோ
yarjū
يَرْجُوا۟
ஆதரவு வைக்கின்றார்
liqāa
لِقَآءَ
சந்திப்பை
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
fa-inna
فَإِنَّ
நிச்சயமாக
ajala
أَجَلَ
தவணை
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
laātin
لَءَاتٍۚ
வரக்கூடியதுதான்
wahuwa
وَهُوَ
அவன்தான்
l-samīʿu
ٱلسَّمِيعُ
நன்கு செவியுறுபவன்
l-ʿalīmu
ٱلْعَلِيمُ
நன்கறிந்தவன்
எவர்கள் அல்லாஹ்வைச் சந்திப்போம் என நம்புகிறார்களோ அவர்கள் (அதற்கு வேண்டிய காரியங்களைச் செய்து கொள்ள வேண்டியது அவசியம். ஏனென்றால்) அதற்காக அல்லாஹ் ஏற்படுத்திய தவணை நிச்சயமாக வந்தே தீரும். அவன் (அனைத்தையும்) செவியுறுபவனும் நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். ([௨௯] ஸூரத்துல் அன்கபூத்: ௫)
Tafseer

وَمَنْ جَاهَدَ فَاِنَّمَا يُجَاهِدُ لِنَفْسِهٖ ۗاِنَّ اللّٰهَ لَغَنِيٌّ عَنِ الْعٰلَمِيْنَ ٦

waman
وَمَن
யார்
jāhada
جَٰهَدَ
போரிடுவாரோ
fa-innamā yujāhidu
فَإِنَّمَا يُجَٰهِدُ
அவர் போரிடுவதெல்லாம்
linafsihi
لِنَفْسِهِۦٓۚ
தனக்காகத்தான்
inna l-laha
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
laghaniyyun
لَغَنِىٌّ
முற்றிலும் தேவையற்றவன்
ʿani l-ʿālamīna
عَنِ ٱلْعَٰلَمِينَ
அகிலத்தார்களை விட்டு
(அல்லாஹ்வுடைய வழியில்) எவரேனும் முயற்சி மேற்கொண்டால், நிச்சயமாக அவர் தன் சொந்த நலனுக்காகவே முயன்றவனாகிறார். ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் உலகத்தாரின் (உதவி) தேவையற்றவனாக இருக்கின்றான். ([௨௯] ஸூரத்துல் அன்கபூத்: ௬)
Tafseer

وَالَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَنُكَفِّرَنَّ عَنْهُمْ سَيِّاٰتِهِمْ وَلَنَجْزِيَنَّهُمْ اَحْسَنَ الَّذِيْ كَانُوْا يَعْمَلُوْنَ ٧

wa-alladhīna
وَٱلَّذِينَ
எவர்கள்
āmanū
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டனர்
waʿamilū
وَعَمِلُوا۟
இன்னும் செய்தார்கள்
l-ṣāliḥāti
ٱلصَّٰلِحَٰتِ
நன்மைகளை
lanukaffiranna
لَنُكَفِّرَنَّ
நாம் நீக்கி விடுவோம்
ʿanhum
عَنْهُمْ
அவர்களை விட்டும்
sayyiātihim
سَيِّـَٔاتِهِمْ
அவர்களின் பாவங்களை
walanajziyannahum
وَلَنَجْزِيَنَّهُمْ
நாம் அவர்களுக்கு கூலியாகத் தருவோம்
aḥsana
أَحْسَنَ
மிகச் சிறந்ததை
alladhī kānū yaʿmalūna
ٱلَّذِى كَانُوا۟ يَعْمَلُونَ
அவர்கள் செய்து கொண்டிருந்ததை விட
ஆகவே, எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கின்றார்களோ அவர்களுடைய பாவத்திற்கு (அவைகளைப்) பரிகாரமாக்கி வைத்து அவர்கள் செய்ததைவிட மிக்க அழகான கூலியையே நிச்சயமாக நாம் அவர்களுக்குக் கொடுப்போம். ([௨௯] ஸூரத்துல் அன்கபூத்: ௭)
Tafseer

وَوَصَّيْنَا الْاِنْسَانَ بِوَالِدَيْهِ حُسْنًا ۗوَاِنْ جَاهَدٰكَ لِتُشْرِكَ بِيْ مَا لَيْسَ لَكَ بِهٖ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا ۗاِلَيَّ مَرْجِعُكُمْ فَاُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ٨

wawaṣṣaynā
وَوَصَّيْنَا
நாம் உபதேசித்தோம்
l-insāna
ٱلْإِنسَٰنَ
மனிதனுக்கு
biwālidayhi
بِوَٰلِدَيْهِ
அவன் தனது பெற்றோரிடம்
ḥus'nan
حُسْنًاۖ
அழகிய முறையில்
wa-in jāhadāka
وَإِن جَٰهَدَاكَ
அவர்கள் உன்னை வற்புறுத்தினால்
litush'rika
لِتُشْرِكَ
நீ இணைஆக்கும்படி
بِى
எனக்கு
mā laysa
مَا لَيْسَ
எதை/இல்லை
laka
لَكَ
உனக்கு
bihi
بِهِۦ
அதைப் பற்றி
ʿil'mun
عِلْمٌ
அறிவு
falā tuṭiʿ'humā
فَلَا تُطِعْهُمَآۚ
அவர்களுக்கு நீ கீழ்ப்படியாதே!
ilayya
إِلَىَّ
என் பக்கமே
marjiʿukum
مَرْجِعُكُمْ
உங்கள் மீட்சி இருக்கிறது
fa-unabbi-ukum
فَأُنَبِّئُكُم
நான் உங்களுக்கு அறிவிப்பேன்
bimā kuntum taʿmalūna
بِمَا كُنتُمْ تَعْمَلُونَ
நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை
தாய் தந்தைக்கு நன்றி செய்யும்படியாக நாம் மனிதனுக்கு நல்லுபதேசம் செய்திருக்கின்றோம். (எனினும், இறைவன் என்பதற்கு) எவ்வித ஆதாரமும் இல்லாதவைகளை எனக்கு இணையாக்கும்படி (மனிதனே!) அவர்கள் உன்னை நிர்ப்பந்தித்தால் (அவ்விஷயத்தில்) நீ அவர்களுக்கு வழிப்படாதே! என்னிடமே நீ திரும்ப வேண்டிய லிதிருக்கின்றது. நீ செய்து கொண்டிருந்தவைகளைப் பற்றி (நன்மையா தீமையா என்பதை) அச்சமயம் நான் உனக்கு அறிவித்துவிடுவேன். ([௨௯] ஸூரத்துல் அன்கபூத்: ௮)
Tafseer

وَالَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَنُدْخِلَنَّهُمْ فِى الصّٰلِحِيْنَ ٩

wa-alladhīna
وَٱلَّذِينَ
எவர்கள்
āmanū
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டனர்
waʿamilū
وَعَمِلُوا۟
இன்னும் செய்தார்கள்
l-ṣāliḥāti
ٱلصَّٰلِحَٰتِ
நன்மைகளை
lanud'khilannahum
لَنُدْخِلَنَّهُمْ
அவர்களை நாம் நிச்சயமாக நுழைவிப்போம்
fī l-ṣāliḥīna
فِى ٱلصَّٰلِحِينَ
நல்லோரில்
எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்களை நிச்சயமாக நாம் நல்லோர்களுடன் சேர்த்துவிடுவோம். ([௨௯] ஸூரத்துல் அன்கபூத்: ௯)
Tafseer
௧௦

وَمِنَ النَّاسِ مَنْ يَّقُوْلُ اٰمَنَّا بِاللّٰهِ فَاِذَآ اُوْذِيَ فِى اللّٰهِ جَعَلَ فِتْنَةَ النَّاسِ كَعَذَابِ اللّٰهِ ۗوَلَىِٕنْ جَاۤءَ نَصْرٌ مِّنْ رَّبِّكَ لَيَقُوْلُنَّ اِنَّا كُنَّا مَعَكُمْۗ اَوَلَيْسَ اللّٰهُ بِاَعْلَمَ بِمَا فِيْ صُدُوْرِ الْعٰلَمِيْنَ ١٠

wamina l-nāsi
وَمِنَ ٱلنَّاسِ
மக்களில் இருக்கின்றனர்
man yaqūlu
مَن يَقُولُ
எவர்/கூறுகின்றார்
āmannā
ءَامَنَّا
நாங்கள் நம்பிக்கை கொண்டோம்
bil-lahi
بِٱللَّهِ
அல்லாஹ்வை
fa-idhā ūdhiya
فَإِذَآ أُوذِىَ
அவர்கள் துன்புறுத்தப்பட்டால்
fī l-lahi
فِى ٱللَّهِ
அல்லாஹ்வின் விஷயத்தில்
jaʿala
جَعَلَ
ஆக்கிவிடுகிறார்
fit'nata
فِتْنَةَ
சோதனையை
l-nāsi
ٱلنَّاسِ
மக்களுடைய
kaʿadhābi
كَعَذَابِ
தண்டனையைப் போன்று
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
wala-in jāa
وَلَئِن جَآءَ
வந்தால்
naṣrun
نَصْرٌ
ஓர் உதவி
min rabbika
مِّن رَّبِّكَ
உமது இறைவனிடமிருந்து
layaqūlunna
لَيَقُولُنَّ
நிச்சயமாக கூறுகின்றனர்
innā
إِنَّا
நிச்சயமாக நாம்
kunnā
كُنَّا
இருக்கின்றோம்
maʿakum
مَعَكُمْۚ
உங்களுடன்
awalaysa
أَوَلَيْسَ
இல்லையா?
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
bi-aʿlama
بِأَعْلَمَ
மிக அறிந்தவனாக
bimā fī ṣudūri
بِمَا فِى صُدُورِ
நெஞ்சங்களில் உள்ளவற்றை
l-ʿālamīna
ٱلْعَٰلَمِينَ
அகிலத்தாரின்
மனிதர்களில் சிலர் இருக்கின்றனர்: அவர்கள் "நாங்கள் அல்லாஹ்வை நம்பிக்கை கொள்கின்றோம்" என்று கூறுகின்றனர். எனினும், அவர்களுக்கு அல்லாஹ்வுடைய வழியில் ஏதும் துன்பம் ஏற்பட்டால், மக்களால் ஏற்படும் அத்துன்பத்தை அல்லாஹ்வுடைய வேதனையைப் போல் (மிகப் பெரிதாக) ஆக்கி (உங்களிடமிருந்து விலகி)க் கொள்(ள விரும்பு)கின்றனர். உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு யாதொரு உதவி கிடைக்கும் பட்சத்தில் "நிச்சயமாக நாங்கள் உங்களுடன்தான் இருந்தோம்" என்று கூறுகின்றனர். உலகத்தாரின் உள்ளங்களில் உள்ளவற்றை அல்லாஹ் நன்கு அறிந்தவனாக இல்லையா? ([௨௯] ஸூரத்துல் அன்கபூத்: ௧௦)
Tafseer