Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஸஸ் வசனம் ௬௫

Qur'an Surah Al-Qasas Verse 65

ஸூரத்துல் கஸஸ் [௨௮]: ௬௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَيَوْمَ يُنَادِيْهِمْ فَيَقُوْلُ مَاذَآ اَجَبْتُمُ الْمُرْسَلِيْنَ (القصص : ٢٨)

wayawma
وَيَوْمَ
And (the) Day
இன்னும் நாளில்
yunādīhim
يُنَادِيهِمْ
He will call them
அவன் அவர்களை அழைக்கின்றான்
fayaqūlu
فَيَقُولُ
and say
அவன் கேட்பான்
mādhā
مَاذَآ
"What
என்ன
ajabtumu
أَجَبْتُمُ
did you answer
நீங்கள் பதிலளித்தீர்கள்
l-mur'salīna
ٱلْمُرْسَلِينَ
the Messengers?"
தூதர்களுக்கு

Transliteration:

Wa Yawma yunaadeehim fa yaqoolu maazaaa ajabtumul mursaleen (QS. al-Q̈aṣaṣ:65)

English Sahih International:

And [mention] the Day He will call them and say, "What did you answer the messengers?" (QS. Al-Qasas, Ayah ௬௫)

Abdul Hameed Baqavi:

அவர்கள் (விசாரணைக்காக) அழைக்கப்படும் நாளில், (அவர்களை நோக்கி, நம்முடைய நேரான வழியில் அழைக்க உங்களிடம் வந்த) நம்முடைய தூதர்களுக்கு நீங்கள் என்ன பதில் கூறினீர்கள்?" என்று கேட்கப்படும். (ஸூரத்துல் கஸஸ், வசனம் ௬௫)

Jan Trust Foundation

மேலும், (அல்லாஹ் விசாரணைக்காக) அவர்களைக் கூப்பிடும் நாளில், (உங்களை நேர்வழிக்கு அழைத்த நம்) தூதர்களுக்கு என்ன பதில் கொடுத்தீர்கள்?” என்றும் கேட்பான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இன்னும், அவன் அவர்களை அழைக்கின்ற நாளில், “நீங்கள் தூதர்களுக்கு என்ன பதிலளித்தீர்கள்”என்று அவன் கேட்பான்.