Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஸஸ் வசனம் ௬௩

Qur'an Surah Al-Qasas Verse 63

ஸூரத்துல் கஸஸ் [௨௮]: ௬௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالَ الَّذِيْنَ حَقَّ عَلَيْهِمُ الْقَوْلُ رَبَّنَا هٰٓؤُلَاۤءِ الَّذِيْنَ اَغْوَيْنَاۚ اَغْوَيْنٰهُمْ كَمَا غَوَيْنَاۚ تَبَرَّأْنَآ اِلَيْكَ مَا كَانُوْٓا اِيَّانَا يَعْبُدُوْنَ (القصص : ٢٨)

qāla
قَالَ
(Will) say
கூறுவார்(கள்)
alladhīna ḥaqqa
ٱلَّذِينَ حَقَّ
those (has) come true
எவர்கள்/கடமையாகிவிட்டது
ʿalayhimu
عَلَيْهِمُ
against whom
அவர்கள் மீது
l-qawlu
ٱلْقَوْلُ
the Word
வாக்கு
rabbanā
رَبَّنَا
"Our Lord!
எங்கள் இறைவா!
hāulāi
هَٰٓؤُلَآءِ
These
இவர்கள்தான்
alladhīna
ٱلَّذِينَ
(are) those whom
எவர்கள்
aghwaynā
أَغْوَيْنَآ
we led astray
நாங்கள் வழிகெடுத்தோம்
aghwaynāhum
أَغْوَيْنَٰهُمْ
We led them astray
அவர்களை நாங்கள் வழிகெடுத்தோம்
kamā
كَمَا
as
போன்றே
ghawaynā
غَوَيْنَاۖ
we were astray
நாங்கள் வழிகெட்டது
tabarranā
تَبَرَّأْنَآ
We declare our innocence
நாங்கள் விலகி விட்டோம்
ilayka
إِلَيْكَۖ
before You
உன் பக்கம்
mā kānū
مَا كَانُوٓا۟
Not they used (to)
அவர்கள் இல்லை
iyyānā
إِيَّانَا
worship us"
எங்களை
yaʿbudūna
يَعْبُدُونَ
worship us"
அவர்கள் வணங்குகின்றனர்

Transliteration:

Qaalal lazeena haqqa 'alaihimul qawlu Rabbanaa haaa'ulaaa'il lazeena aghwainaa aghwainaahu kamaa ghawainaa tabarraanaaa ilaika maa kaanoo iyyaanaa ya'budoon (QS. al-Q̈aṣaṣ:63)

English Sahih International:

Those upon whom the word will have come into effect will say, "Our Lord, these are the ones we led to error. We led them to error just as we were in error. We declare our disassociation [from them] to You. They did not used to worship [i.e., obey] us." (QS. Al-Qasas, Ayah ௬௩)

Abdul Hameed Baqavi:

(இணைவைக்கும்படி செய்து வழிகெடுத்தவர்களில்) எவர்கள் மீது நம்முடைய தண்டனை விதிக்கப்பட்டு விட்டதோ அவர்கள் (இறைவனை நோக்கி) "எங்கள் இறைவனே! நாங்கள் வழி கெடுத்தவர்கள் இவர்கள்தாம். (எனினும், எவருடைய நிர்ப்பந்தமுமின்றி) எவ்வாறு நாங்கள் வழி கெட்டோமோ அவ்வாறே இவர்களையும் (எவ்வித நிர்ப்பந்தமுமின்றியே) வழி கெடுத்தோம். ஆதலால், உன்னிடம் (அவர்களுடைய பொறுப்பிலிருந்து) நாங்கள் விலகிக் கொள்கின்றோம். அவர்கள் எங்களை வணங்கிக் கொண்டிருக்கவும் இல்லை" என்று கூறுவார்கள். (ஸூரத்துல் கஸஸ், வசனம் ௬௩)

Jan Trust Foundation

எவர் மீது (அல்லாஹ்வின் தண்டனை பற்றிய) வாக்கு உறுதியாகி விட்டதோ அவர்கள், “எங்கள் இறைவா! நாங்கள் எவர்களை வழிகெடுத்தோமோ அவர்கள் இவர்கள் தாம். நாங்கள் வழிகெட்டது போன்றே, இவர்களையும் நாங்கள் வழிகெடுத்தோம் - உன்னிடம் நாங்கள் (அவர்களை விட்டும்) விலகிக் கொண்டிருக்கவில்லை” என்று கூறுவார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(அல்லாஹ்வின் சாபத்தின்) வாக்கு கடமையாகிவிட்டவர்கள் (ஷைத்தான்கள்) கூறுவார்கள்: எங்கள் இறைவா! நாங்கள் வழிகெடுத்தவர்கள் இவர்கள்தான். நாங்கள் வழிகெட்டது போன்றே அவர்களையும் நாங்கள் வழிகெடுத்தோம். (இப்போது அவர்களை விட்டும்) உன் பக்கம் நாங்கள் விலகி விட்டோம். அவர்கள் எங்களை வணங்கிக் கொண்டிருக்கவில்லை.