Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஸஸ் வசனம் ௫௫

Qur'an Surah Al-Qasas Verse 55

ஸூரத்துல் கஸஸ் [௨௮]: ௫௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِذَا سَمِعُوا اللَّغْوَ اَعْرَضُوْا عَنْهُ وَقَالُوْا لَنَآ اَعْمَالُنَا وَلَكُمْ اَعْمَالُكُمْ ۖسَلٰمٌ عَلَيْكُمْ ۖ لَا نَبْتَغِى الْجٰهِلِيْنَ (القصص : ٢٨)

wa-idhā samiʿū
وَإِذَا سَمِعُوا۟
And when they hear
அவர்கள் செவிமடுத்தால்
l-laghwa
ٱللَّغْوَ
vain talk
வீணானவற்றை
aʿraḍū
أَعْرَضُوا۟
they turn away
புறக்கணித்து விடுவார்கள்
ʿanhu
عَنْهُ
from it
அதை
waqālū
وَقَالُوا۟
and say
இன்னும் கூறுவார்கள்
lanā
لَنَآ
"For us
எங்களுக்கு
aʿmālunā
أَعْمَٰلُنَا
our deeds
எங்கள் செயல்கள்
walakum
وَلَكُمْ
and for you
இன்னும் உங்களுக்கு
aʿmālukum
أَعْمَٰلُكُمْ
your deeds
உங்கள் செயல்கள்
salāmun
سَلَٰمٌ
Peace (be)
ஸலாம் உண்டாகட்டும்
ʿalaykum
عَلَيْكُمْ
on you;
உங்கள் மீது
lā nabtaghī
لَا نَبْتَغِى
not we seek
நாங்கள் விரும்ப மாட்டோம்
l-jāhilīna
ٱلْجَٰهِلِينَ
the ignorant"
அறியாதவர்களிடம்

Transliteration:

Wa izaa sami'ul laghwa a'radoo 'anhu wa qaaloo lanaaa a'maalunaa wa lakum a'maalukum salaamun 'alaikum laa nabtaghil jaahileen (QS. al-Q̈aṣaṣ:55)

English Sahih International:

And when they hear ill speech, they turn away from it and say, "For us are our deeds, and for you are your deeds. Peace will be upon you; we seek not the ignorant." (QS. Al-Qasas, Ayah ௫௫)

Abdul Hameed Baqavi:

அன்றி, அவர்கள் வீணான வார்த்தைகளைக் கேள்வி யுற்றால் (அதில் சம்பந்தப்படாது) அதனைப் புறக்கணித்து விட்டு "எங்களுடைய காரியங்கள் எங்களுக்கும் உங்களுடைய காரியங்கள் உங்களுக்கும் (பெரியது) உங்களுக்கு ஸலாம்! அறியாதவர்களிடம் நாங்கள் (தர்க்கிக்க) விரும்புவதில்லை" என்று கூறுவார்கள். (ஸூரத்துல் கஸஸ், வசனம் ௫௫)

Jan Trust Foundation

அன்றியும், இவர்கள் வீணானதைச் செவியுற்றால், அதைப் புறக்கணித்து| “எங்களுக்கு எங்கள் அமல்கள்; உங்களுக்கு உங்கள் அமல்கள்; ஸலாமுன் அலைக்கும் (உங்களுக்குச் சாந்தி உண்டாகுக!) அறியாமைக்காரர்களை நாங்கள் விரும்புவதில்லை” என்று கூறுவார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் வீணானவற்றை செவிமடுத்தால் அதை புறக்கணித்து விடுவார்கள். எங்களுக்கு எங்கள் செயல்கள் (உடைய கூலி கிடைக்கும்). உங்களுக்கு உங்கள் செயல்கள் (உடைய கூலி கிடைக்கும்). உங்கள் மீது சலாம் உண்டாகட்டும். (நாங்கள் உங்களுக்கு தொந்தரவு தரமாட்டோம்.) அறியாதவர்களிடம் (பேசுவதையும் தர்க்கிப்பதையும்) நாங்கள் விரும்ப மாட்டோம். (எனவே, உங்களோடு தர்க்கம் செய்யமாட்டோம்.) என்று கூறுவார்கள்.