Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஸஸ் வசனம் ௪௯

Qur'an Surah Al-Qasas Verse 49

ஸூரத்துல் கஸஸ் [௨௮]: ௪௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قُلْ فَأْتُوْا بِكِتٰبٍ مِّنْ عِنْدِ اللّٰهِ هُوَ اَهْدٰى مِنْهُمَآ اَتَّبِعْهُ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ (القصص : ٢٨)

qul
قُلْ
Say
கூறுவீராக
fatū bikitābin
فَأْتُوا۟ بِكِتَٰبٍ
"Then bring a Book
ஒரு வேதத்தைக் கொண்டு வாருங்கள்
min ʿindi l-lahi
مِّنْ عِندِ ٱللَّهِ
from Allah from Allah from Allah
அல்லாஹ்விடமிருந்து
huwa
هُوَ
which
அது
ahdā
أَهْدَىٰ
(is) a better guide
மிக்க நேர்வழி
min'humā
مِنْهُمَآ
than both of them
அவ்விரண்டை விட
attabiʿ'hu
أَتَّبِعْهُ
that I may follow it
நான் அதை பின்பற்றுகிறேன்
in kuntum
إِن كُنتُمْ
if you are
நீங்கள் இருந்தால்
ṣādiqīna
صَٰدِقِينَ
truthful"
உண்மையாளர்களாக

Transliteration:

Qul faatoo bi Kitaabim min 'indil laahi huwa ahdaa minhu maaa attabi'hu in kuntum saadiqeen (QS. al-Q̈aṣaṣ:49)

English Sahih International:

Say, "Then bring a scripture from Allah which is more guiding than either of them that I may follow it, if you should be truthful." (QS. Al-Qasas, Ayah ௪௯)

Abdul Hameed Baqavi:

ஆகவே, (நபியே! அவர்களை நோக்கி) "மெய்யாகவே நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால், அல்லாஹ் விடமிருந்து வந்த வேதங்களில் (மூஸாவுடைய வேதமும், திருக்குர்ஆனுமாகிய) இவ்விரண்டையும்விட நேரான வழியை அறிவிக்கக் கூடியதொரு வேதத்தை நீங்கள் கொண்டு வாருங்கள். நானும் அதனைப் பின்பற்றுகிறேன்" என்று நீங்கள் கூறுங்கள். (ஸூரத்துல் கஸஸ், வசனம் ௪௯)

Jan Trust Foundation

ஆகவே, “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், இவ்விரண்டையும் விட நேர்வழிக்காட்டக் கூடிய வேதத்தை அல்லாஹ்விடமிருந்து நீங்கள் கொண்டு வாருங்கள்; நானும் அதைப் பின்பற்றுகிறேன்” என்று (நபியே!) நீர் கூறும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) கூறுவீராக: “அவ்விரண்டை விட (தவ்ராத், இன்ஜீலை விட) மிக்க நேர்வழி காட்டக்கூடிய ஒரு வேதத்தை அல்லாஹ்விடமிருந்து கொண்டு வாருங்கள், (தவ்ராத்தும் இன்ஜீலும் சூனியம் என்று நீங்கள் கூறுவதில்) நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், நான் அதை பின்பற்றுகிறேன்.”