Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஸஸ் வசனம் ௨௮

Qur'an Surah Al-Qasas Verse 28

ஸூரத்துல் கஸஸ் [௨௮]: ௨௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالَ ذٰلِكَ بَيْنِيْ وَبَيْنَكَۗ اَيَّمَا الْاَجَلَيْنِ قَضَيْتُ فَلَا عُدْوَانَ عَلَيَّۗ وَاللّٰهُ عَلٰى مَا نَقُوْلُ وَكِيْلٌ ࣖ (القصص : ٢٨)

qāla
قَالَ
He said
அவர் கூறினார்
dhālika
ذَٰلِكَ
"That
இது
baynī
بَيْنِى
(is) between me
எனக்கு மத்தியிலும்
wabaynaka
وَبَيْنَكَۖ
and between you
உமக்கு மத்தியிலும்
ayyamā
أَيَّمَا
Whichever
எதை
l-ajalayni
ٱلْأَجَلَيْنِ
(of) the two terms
இரண்டு தவணையில்
qaḍaytu
قَضَيْتُ
I complete
நான் நிறைவேற்றினாலும்
falā ʿud'wāna
فَلَا عُدْوَٰنَ
then no injustice
வரம்பு மீறுதல் கூடாது
ʿalayya
عَلَىَّۖ
to me
என் மீது
wal-lahu
وَٱللَّهُ
and Allah
அல்லாஹ்
ʿalā mā naqūlu
عَلَىٰ مَا نَقُولُ
over what we say
நாம் கூறுவதற்கு
wakīlun
وَكِيلٌ
(is) a Witness"
பொறுப்பாளன்

Transliteration:

Qaala zaalika bainee wa bainaka aiyamal ajalaini qadaitu falaa 'udwaana 'alaiya wallaahu 'alaa ma naqoolu Wakeel (QS. al-Q̈aṣaṣ:28)

English Sahih International:

[Moses] said, "That is [established] between me and you. Whichever of the two terms I complete – there is no injustice to me, and Allah, over what we say, is Witness." (QS. Al-Qasas, Ayah ௨௮)

Abdul Hameed Baqavi:

அதற்கு மூஸா "உங்களுக்கும் நமக்குமிடையே இதுவே (உடன் படிக்கையாகும்). இவ்விரு நிபந்தனைகளில் எதனையும் நான் நிறைவேற்றலாம். (இன்னதைத்தான் நிறைவேற்ற வேண்டுமென்று) என்மீது கட்டாயமில்லை. நாம் பேசிக்கொண்ட இவ்வுடன் படிக்கைக்கு அல்லாஹ்வே பொறுப்பாளன்" என்று கூறினார். (ஸூரத்துல் கஸஸ், வசனம் ௨௮)

Jan Trust Foundation

(அதற்கு மூஸா) கூறினார்| “இதுவே எனக்கும் உங்களுக்குமிடையே (ஒப்பந்தமாகும்), இவ்விரு தவணைகளில் நான் எதை நிறைவேற்றினாலும் என் மீது குற்றமில்லை - நாம் பேசிக் கொள்வதற்கு அல்லாஹ்வே சாட்சியாக இருக்கிறான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர் (-மூசா) கூறினார்: இது (நாம் செய்த இந்த ஒப்பந்தம்) எனக்கு மத்தியிலும் உமக்கு மத்தியிலும் உள்ளதாகும். (இருவரும் அதை சரியாக நிறைவேற்றுவது கடமையாகும்.) இரண்டு தவணையில் எதை நான் நிறைவேற்றினாலும் என் மீது வரம்பு மீறுதல் கூடாது. (அதைவிட அதிகம் என்னிடம் கேட்கக்கூடாது.) நாம் கூறுவதற்கு அல்லாஹ் பொறுப்பாளன் (சாட்சியாளன்) ஆவான்.