Skip to content

ஸூரா ஸூரத்துல் கஸஸ் - Page: 8

Al-Qasas

(al-Q̈aṣaṣ)

௭௧

قُلْ اَرَءَيْتُمْ اِنْ جَعَلَ اللّٰهُ عَلَيْكُمُ الَّيْلَ سَرْمَدًا اِلٰى يَوْمِ الْقِيٰمَةِ مَنْ اِلٰهٌ غَيْرُ اللّٰهِ يَأْتِيْكُمْ بِضِيَاۤءٍ ۗ اَفَلَا تَسْمَعُوْنَ ٧١

qul
قُلْ
கூறுவீராக!
ara-aytum
أَرَءَيْتُمْ
நீங்கள் அறிவியுங்கள்
in jaʿala
إِن جَعَلَ
ஆக்கிவிட்டால்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
ʿalaykumu
عَلَيْكُمُ
உங்கள் மீது
al-layla
ٱلَّيْلَ
இரவை
sarmadan
سَرْمَدًا
நிரந்தரமானதாக
ilā
إِلَىٰ
வரை
yawmi l-qiyāmati
يَوْمِ ٱلْقِيَٰمَةِ
மறுமை நாள்
man
مَنْ
எந்த
ilāhun
إِلَٰهٌ
(வேறு) ஒரு கடவுள்
ghayru l-lahi
غَيْرُ ٱللَّهِ
அல்லாஹ்வை அன்றி
yatīkum
يَأْتِيكُم
உங்களுக்கு கொண்டு வருவார்
biḍiyāin
بِضِيَآءٍۖ
ஒளியை
afalā tasmaʿūna
أَفَلَا تَسْمَعُونَ
செவிமடுக்க மாட்டீர்களா?
(நபியே!) நீங்கள் கேளுங்கள்: "இரவை மறுமை நாள் வரையில் உங்கள் மீது நீண்டிருக்கும்படி அல்லாஹ் செய்துவிட்டால், உங்களுக்கு(ப் பகலின்) வெளிச்சத்தைக் கொண்டு வரக்கூடிய இறைவன் அல்லாஹ்வையன்றி வேறு ஒருவன் இருக்கின்றானா?" (இக்கேள்வியை) நீங்கள் செவியுற வேண்டாமா? ([௨௮] ஸூரத்துல் கஸஸ்: ௭௧)
Tafseer
௭௨

قُلْ اَرَءَيْتُمْ اِنْ جَعَلَ اللّٰهُ عَلَيْكُمُ النَّهَارَ سَرْمَدًا اِلٰى يَوْمِ الْقِيٰمَةِ مَنْ اِلٰهٌ غَيْرُ اللّٰهِ يَأْتِيْكُمْ بِلَيْلٍ تَسْكُنُوْنَ فِيْهِ ۗ اَفَلَا تُبْصِرُوْنَ ٧٢

qul
قُلْ
கூறுவீராக!
ara-aytum
أَرَءَيْتُمْ
நீங்கள் அறிவியுங்கள்
in jaʿala
إِن جَعَلَ
ஆக்கிவிட்டால்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
ʿalaykumu
عَلَيْكُمُ
உங்கள் மீது
l-nahāra
ٱلنَّهَارَ
பகலை
sarmadan
سَرْمَدًا
நிரந்தரமாக
ilā
إِلَىٰ
வரை
yawmi l-qiyāmati
يَوْمِ ٱلْقِيَٰمَةِ
மறுமை நாள்
man
مَنْ
எந்த
ilāhun
إِلَٰهٌ
(வேறு) ஒரு கடவுள்
ghayru l-lahi
غَيْرُ ٱللَّهِ
அல்லாஹ்வை அன்றி
yatīkum
يَأْتِيكُم
உங்களுக்கு கொண்டு வருவான்
bilaylin
بِلَيْلٍ
இரவை
taskunūna fīhi
تَسْكُنُونَ فِيهِۖ
அதில் நீங்கள் ஓய்வு எடுக்கின்றீர்கள்
afalā tub'ṣirūna
أَفَلَا تُبْصِرُونَ
நீங்கள் பார்க்க மாட்டீர்களா?
(பின்னும் நபியே!) நீங்கள் கேளுங்கள்: "பகலை இறுதி நாள் வரையில் உங்களுக்கு நீண்டிருக்கும்படி அல்லாஹ் செய்துவிட்டால், நீங்கள் இளைப்பாறக் கூடிய இரவை உங்களுக்குக் கொண்டு வரக்கூடிய இறைவன் அல்லாஹ்வையன்றி வேறொருவன் இருக்கின்றானா?" (இதனை) நீங்கள் (படிப்பினை பெறும் கண் கொண்டு) பார்க்க வேண்டாமா? ([௨௮] ஸூரத்துல் கஸஸ்: ௭௨)
Tafseer
௭௩

وَمِنْ رَّحْمَتِهٖ جَعَلَ لَكُمُ الَّيْلَ وَالنَّهَارَ لِتَسْكُنُوْا فِيْهِ وَلِتَبْتَغُوْا مِنْ فَضْلِهٖ وَلَعَلَّكُمْ تَشْكُرُوْنَ ٧٣

wamin raḥmatihi
وَمِن رَّحْمَتِهِۦ
அவன் தனது கருணையினால்
jaʿala
جَعَلَ
ஆக்கினான்
lakumu
لَكُمُ
உங்களுக்கு
al-layla wal-nahāra
ٱلَّيْلَ وَٱلنَّهَارَ
இரவை/இன்னும் பகலை
litaskunū
لِتَسْكُنُوا۟
நீங்கள் ஓய்வு எடுப்பதற்காக
fīhi
فِيهِ
அதில்
walitabtaghū
وَلِتَبْتَغُوا۟
இன்னும் நீங்கள் தேடுவதற்காக
min faḍlihi
مِن فَضْلِهِۦ
அவனுடைய அருளை
walaʿallakum tashkurūna
وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ
இன்னும் நீங்கள் நன்றி செலுத்துவதற்காக
(அவ்வாறின்றி) நீங்கள் இளைப்பாறுவதற்கு இரவையும் (பல இடங்களுக்குச் சென்று வாழ்க்கைக்குத் தேவையான) அவனுடைய அருளை நீங்கள் தேடிக்கொள்ளும் பொருட்டுப் பகலையும் உங்களுக்கு அவன் உற்பத்தி செய்திருப்பதற்கு அவன் கிருபைதான் காரணம். இதற்கு நீங்கள் அவனுக்கு நன்றி செலுத்துவீர்களாக! ([௨௮] ஸூரத்துல் கஸஸ்: ௭௩)
Tafseer
௭௪

وَيَوْمَ يُنَادِيْهِمْ فَيَقُوْلُ اَيْنَ شُرَكَاۤءِيَ الَّذِيْنَ كُنْتُمْ تَزْعُمُوْنَ ٧٤

wayawma
وَيَوْمَ
நாளில்
yunādīhim
يُنَادِيهِمْ
அவன் அவர்களை அழைப்பான்
fayaqūlu
فَيَقُولُ
அவன் கேட்பான்
ayna
أَيْنَ
எங்கே?
shurakāiya
شُرَكَآءِىَ
எனது இணைகள்
alladhīna kuntum tazʿumūna
ٱلَّذِينَ كُنتُمْ تَزْعُمُونَ
எவர்கள்/நீங்கள் சொல்லிக் கொண்டிருந்தீர்கள்
(நபியே!) அல்லாஹ் அவர்களை (விசாரணைக்காக) அழைத்து, "எனக்கு இணையானவை என்று நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தீர்களே அவை எங்கே?" என்று கேட்கும் நாளை அவர்களுக்கு ஞாபகமூட்டுங்கள். ([௨௮] ஸூரத்துல் கஸஸ்: ௭௪)
Tafseer
௭௫

وَنَزَعْنَا مِنْ كُلِّ اُمَّةٍ شَهِيْدًا فَقُلْنَا هَاتُوْا بُرْهَانَكُمْ فَعَلِمُوْٓا اَنَّ الْحَقَّ لِلّٰهِ وَضَلَّ عَنْهُمْ مَّا كَانُوْا يَفْتَرُوْنَ ࣖ ٧٥

wanazaʿnā
وَنَزَعْنَا
நாம் கொண்டு வருவோம்
min kulli
مِن كُلِّ
ஒவ்வொரு
ummatin
أُمَّةٍ
சமுதாயத்திலிருந்து
shahīdan
شَهِيدًا
ஒரு சாட்சியாளரை
faqul'nā
فَقُلْنَا
பிறகு, கூறுவோம்
hātū
هَاتُوا۟
கொண்டு வாருங்கள்
bur'hānakum
بُرْهَٰنَكُمْ
உங்கள் ஆதாரங்களை
faʿalimū
فَعَلِمُوٓا۟
அறிந்துகொள்வார்கள்
anna
أَنَّ
நிச்சயமாக
l-ḥaqa
ٱلْحَقَّ
உண்மை
lillahi
لِلَّهِ
அல்லாஹ்விற்கே
waḍalla
وَضَلَّ
தவறிவிடும்
ʿanhum
عَنْهُم
அவர்களை விட்டு
mā kānū yaftarūna
مَّا كَانُوا۟ يَفْتَرُونَ
அவர்கள் பொய்யாக கற்பனைசெய்து கொண்டிருந்தவை
ஒவ்வொரு வகுப்பாரிலிருந்தும் (நம்முடைய தூதர்களை) அவர்களுக்கு சாட்சிகளாக அழைத்துக் கொண்டு (அவர்களை நோக்கி "என்னை அல்லாதவர்களையும் தெய்வங்களென நீங்கள் கூறிக்கொண்டிருந்தீர்களே) அதற்குரிய உங்கள் அத்தாட்சிகளைக் கொண்டு வாருங்கள்" என்று நாம் கூறும் சமயத்தில், அவர்கள் பொய்யாகக் கூறிக்கொண்டிருந்த தெய்வங்களெல்லாம் மறைந்து, உண்மையான இறைத் தன்மை அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தானதென்பதை அவர்கள் திட்டமாக அறிந்து கொள்வார்கள். ([௨௮] ஸூரத்துல் கஸஸ்: ௭௫)
Tafseer
௭௬

۞ اِنَّ قَارُوْنَ كَانَ مِنْ قَوْمِ مُوْسٰى فَبَغٰى عَلَيْهِمْ ۖوَاٰتَيْنٰهُ مِنَ الْكُنُوْزِ مَآ اِنَّ مَفَاتِحَهٗ لَتَنُوْۤاُ بِالْعُصْبَةِ اُولِى الْقُوَّةِ اِذْ قَالَ لَهٗ قَوْمُهٗ لَا تَفْرَحْ اِنَّ اللّٰهَ لَا يُحِبُّ الْفَرِحِيْنَ ٧٦

inna
إِنَّ
நிச்சயமாக
qārūna
قَٰرُونَ
காரூன்
kāna
كَانَ
இருந்தான்
min qawmi
مِن قَوْمِ
சமுதாயத்தில்
mūsā
مُوسَىٰ
மூஸாவின்
fabaghā
فَبَغَىٰ
அநியாயம் புரிந்தான்
ʿalayhim
عَلَيْهِمْۖ
அவர்கள் மீது
waātaynāhu
وَءَاتَيْنَٰهُ
அவனுக்கு நாம் கொடுத்தோம்
mina l-kunūzi
مِنَ ٱلْكُنُوزِ
பொக்கிஷங்களிலிருந்து
mā inna mafātiḥahu
مَآ إِنَّ مَفَاتِحَهُۥ
எவை/நிச்சயமாக/அவற்றின் சாவிகள்
latanūu
لَتَنُوٓأُ
சிரமத்தோடு சுமக்கும்
bil-ʿuṣ'bati ulī l-quwati
بِٱلْعُصْبَةِ أُو۟لِى ٱلْقُوَّةِ
பலமுள்ள கூட்டம்
idh
إِذْ
அந்த சமயத்தை (நினைவு கூறுங்கள்)
qāla
قَالَ
கூறினர்
lahu
لَهُۥ
அவனுக்கு
qawmuhu
قَوْمُهُۥ
அவனுடைய மக்கள்
lā tafraḥ
لَا تَفْرَحْۖ
பெருமிதம் கொள்ளாதே!
inna
إِنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
lā yuḥibbu
لَا يُحِبُّ
நேசிக்க மாட்டான்
l-fariḥīna
ٱلْفَرِحِينَ
பெருமிதப்படுவோரை
காரூன் (என்பவன்) மூஸாவுடைய மக்களிடம் உள்ளவனாக இருந்தான். எனினும், அவர்கள் மீது அவன் அநியாயங்கள் செய்யத் தலைப்பட்டான். ஏராளமான பொக்கிஷங்களை நாம் அவனுக்குக் கொடுத்திருந்தோம். அவைகளின் சாவிகளை மாத்திரம் பலசாலிகளான எத்தனையோ பேர்கள் மிக்க கஷ்டத்தோடு சுமக்க வேண்டியிருந்தது. (இத்தகைய நிலையில் அவனை நோக்கி) அவனுடைய மக்கள் "நீ மகிழ்வடைந்துவிடாதே! (பெருமை கொண்டு) மகிழ்வடைபவர்களை நிச்சயமாக அல்லாஹ் விரும்புவதில்லை" என்றும், ([௨௮] ஸூரத்துல் கஸஸ்: ௭௬)
Tafseer
௭௭

وَابْتَغِ فِيْمَآ اٰتٰىكَ اللّٰهُ الدَّارَ الْاٰخِرَةَ وَلَا تَنْسَ نَصِيْبَكَ مِنَ الدُّنْيَا وَاَحْسِنْ كَمَآ اَحْسَنَ اللّٰهُ اِلَيْكَ وَلَا تَبْغِ الْفَسَادَ فِى الْاَرْضِ ۗاِنَّ اللّٰهَ لَا يُحِبُّ الْمُفْسِدِيْنَ ٧٧

wa-ib'taghi
وَٱبْتَغِ
தேடிக்கொள்!
fīmā ātāka
فِيمَآ ءَاتَىٰكَ
உமக்கு வழங்கியவற்றில்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
l-dāra
ٱلدَّارَ
வீட்டை
l-ākhirata
ٱلْءَاخِرَةَۖ
மறுமை
walā tansa
وَلَا تَنسَ
மறந்து விடாதே!
naṣībaka
نَصِيبَكَ
உனது பங்கை
mina l-dun'yā
مِنَ ٱلدُّنْيَاۖ
உலகத்திலிருந்து
wa-aḥsin
وَأَحْسِن
நீ நன்மை செய்!
kamā
كَمَآ
போன்று
aḥsana
أَحْسَنَ
நன்மை செய்தான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
ilayka
إِلَيْكَۖ
உனக்கு
walā tabghi
وَلَا تَبْغِ
இன்னும் விரும்பாதே
l-fasāda
ٱلْفَسَادَ
கலகம் செய்வதை, குழப்பத்தை
fī l-arḍi
فِى ٱلْأَرْضِۖ
பூமியில்
inna l-laha
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
lā yuḥibbu
لَا يُحِبُّ
நேசிக்க மாட்டான்
l-muf'sidīna
ٱلْمُفْسِدِينَ
குழப்பம் செய்வோரை
"(உன்னிடம் இருக்கும் பொருள்களை எல்லாம் அல்லாஹ்வே உனக்குக் கொடுத்தான். ஆகவே) அல்லாஹ் உனக்களித்திருப்பதில் (தானம் செய்து) மறுமை வீட்டைத் தேடிக் கொள். இம்மையில் (தானம் செய்து நீ தேடிக் கொண்டது தான்) உன்னுடைய பாகம் (என்பதை) நீ மறந்துவிடாதே! அல்லாஹ் உனக்கு(க் கொடுத்து) உதவி செய்தவாறு அதனை(க் கொண்டு பிறருக்கு) நீயும் (தானம் செய்து) உதவி செய். பூமியில் நீ விஷமம் செய்ய விரும்பாதே! ஏனென்றால், விஷமிகளை நிச்சயமாக அல்லாஹ் விரும்புவதில்லை" என்றும் கூறினார்கள். ([௨௮] ஸூரத்துல் கஸஸ்: ௭௭)
Tafseer
௭௮

قَالَ اِنَّمَآ اُوْتِيْتُهٗ عَلٰى عِلْمٍ عِنْدِيْۗ اَوَلَمْ يَعْلَمْ اَنَّ اللّٰهَ قَدْ اَهْلَكَ مِنْ قَبْلِهٖ مِنَ الْقُرُوْنِ مَنْ هُوَ اَشَدُّ مِنْهُ قُوَّةً وَّاَكْثَرُ جَمْعًا ۗوَلَا يُسْـَٔلُ عَنْ ذُنُوْبِهِمُ الْمُجْرِمُوْنَ ٧٨

qāla
قَالَ
அவன் கூறினான்
innamā ūtītuhu
إِنَّمَآ أُوتِيتُهُۥ
இதை நான் வழங்கப்பட்டதெல்லாம்
ʿalā ʿil'min
عَلَىٰ عِلْمٍ
அறிவினால்தான்
ʿindī
عِندِىٓۚ
என்னிடம் உள்ள
awalam yaʿlam
أَوَلَمْ يَعْلَمْ
அவன் அறியவில்லையா?
anna
أَنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
qad ahlaka
قَدْ أَهْلَكَ
அழித்திருக்கிறான் என்பதை
min qablihi
مِن قَبْلِهِۦ
இவனுக்கு முன்னர்
mina l-qurūni
مِنَ ٱلْقُرُونِ
பல தலைமுறையினர்களில்
man huwa
مَنْ هُوَ
யார்?/அவர்
ashaddu
أَشَدُّ
மிக்க கடினமானவர்
min'hu
مِنْهُ
இவனைவிட
quwwatan
قُوَّةً
பலத்தால்
wa-aktharu
وَأَكْثَرُ
மிக அதிகமானவர்
jamʿan
جَمْعًاۚ
சேகரிப்பதில்
walā yus'alu
وَلَا يُسْـَٔلُ
விசாரிக்கப்பட மாட்டார்கள்
ʿan dhunūbihimu
عَن ذُنُوبِهِمُ
தங்கள் குற்றங்களைப் பற்றி
l-muj'rimūna
ٱلْمُجْرِمُونَ
குற்றவாளிகள்
அதற்கவன் "(என்னிடம் இருக்கும்) பொருள்களை எல்லாம் என்னுடைய சொந்த அறிவி(ன் திறமையி)னால்தான் நான் அடைந்தேன். (இதில் அல்லாஹ்வின் அருள் ஒன்றுமில்லை)" என்று (பதில்) கூறினான். இவனுக்கு முன்னிருந்த கூட்டத்தார்களில் இவனைவிட பலசாலிகளாகவும், இவனைவிட அதிகப் பொருள் உடையவர்களாகவும் இருந்த எத்தனையோ பேர்களை அல்லாஹ் நிச்சயமாக அழித்திருக்கின்றான் என்பதை இவன் அறிய வில்லையா? குற்றவாளிகள் தங்கள் பாவங்களைப் பற்றி கூறும் புகல் (அங்குக் கவனித்துக்) கேட்கப்பட மாட்டாது. (அதற்குரிய தண்டனையை அவர்கள் அடைந்தே தீருவார்கள்.) ([௨௮] ஸூரத்துல் கஸஸ்: ௭௮)
Tafseer
௭௯

فَخَرَجَ عَلٰى قَوْمِهٖ فِيْ زِيْنَتِهٖ ۗقَالَ الَّذِيْنَ يُرِيْدُوْنَ الْحَيٰوةَ الدُّنْيَا يٰلَيْتَ لَنَا مِثْلَ مَآ اُوْتِيَ قَارُوْنُۙ اِنَّهٗ لَذُوْ حَظٍّ عَظِيْمٍ ٧٩

fakharaja
فَخَرَجَ
அவன் வெளியில் வந்தான்
ʿalā qawmihi
عَلَىٰ قَوْمِهِۦ
தனது மக்களுக்கு முன்
fī zīnatihi
فِى زِينَتِهِۦۖ
தனது அலங்காரத்தில்
qāla
قَالَ
கூறினார்கள்
alladhīna yurīdūna
ٱلَّذِينَ يُرِيدُونَ
விரும்புகின்றவர்கள்
l-ḥayata
ٱلْحَيَوٰةَ
வாழ்க்கையை
l-dun'yā
ٱلدُّنْيَا
உலக
yālayta
يَٰلَيْتَ
இருக்க வேண்டுமே!
lanā
لَنَا
நமக்கு
mith'la
مِثْلَ
போன்று
mā ūtiya
مَآ أُوتِىَ
வழங்கப்பட்டது
qārūnu
قَٰرُونُ
காரூனுக்கு
innahu
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
ladhū ḥaẓẓin
لَذُو حَظٍّ
பேருடையவன்
ʿaẓīmin
عَظِيمٍ
பெரும்
அவன் (ஒரு நாள் மிக்க ஆடம்பரமான) தன் அலங்காரத்துடன் தன் மக்கள் முன் சென்றான். (அதனைக் கண்ணுற்றவர்களில்) எவர்கள் இவ்வுலக வாழ்க்கையை (பெரிதென) விரும்பியவர்களாக இருந்தார்களோ அவர்கள் "காரூனுக்கு கொடுக்கப்பட்டது போன்று நமக்கும் கொடுக்கப்பட வேண்டாமா? ஏனென்றால், நிச்சயமாக அவன் பெரும் பாக்கியவான்" என்று கூறினார்கள். ([௨௮] ஸூரத்துல் கஸஸ்: ௭௯)
Tafseer
௮௦

وَقَالَ الَّذِيْنَ اُوْتُوا الْعِلْمَ وَيْلَكُمْ ثَوَابُ اللّٰهِ خَيْرٌ لِّمَنْ اٰمَنَ وَعَمِلَ صَالِحًا ۚوَلَا يُلَقّٰىهَآ اِلَّا الصّٰبِرُوْنَ ٨٠

waqāla
وَقَالَ
கூறினார்(கள்)
alladhīna ūtū
ٱلَّذِينَ أُوتُوا۟
வழங்கப்பட்டவர்கள்
l-ʿil'ma
ٱلْعِلْمَ
கல்வி
waylakum
وَيْلَكُمْ
உங்களுக்கு நாசம் உண்டாகட்டும்
thawābu
ثَوَابُ
நற்கூலி
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
khayrun
خَيْرٌ
மிகச் சிறந்ததாகும்
liman
لِّمَنْ
யாருக்கு
āmana
ءَامَنَ
நம்பிக்கை கொண்டு
waʿamila
وَعَمِلَ
செய்பவருக்கு
ṣāliḥan
صَٰلِحًا
நன்மை
walā yulaqqāhā
وَلَا يُلَقَّىٰهَآ
வாய்ப்பளிக்கப்பட மாட்டார்(கள்)/இதற்கு
illā
إِلَّا
தவிர
l-ṣābirūna
ٱلصَّٰبِرُونَ
பொறுமையாளர்களை
எனினும், அவர்களில் எவர்களுக்கு மெய்யான ஞானம் கொடுக்கப்பட்டிருந்ததோ அவர்கள் (மற்றவர்களை நோக்கி) "உங்களுக்கு என்ன கேடு? (இவ்வாறு ஏன் கூறுகின்றீர்கள்?) நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்தவர்களுக்கு (மறுமையில்) அல்லாஹ் கொடுக்கும் கூலியோ (இதனைவிட) எவ்வளவோ மேலானது. அதனைப் பொறுமையாளர்களைத் தவிர (மற்ற எவரும்) அடைய மாட்டார்கள்" என்று கூறினார்கள். ([௨௮] ஸூரத்துல் கஸஸ்: ௮௦)
Tafseer