Skip to content

ஸூரா ஸூரத்துல் கஸஸ் - Page: 7

Al-Qasas

(al-Q̈aṣaṣ)

௬௧

اَفَمَنْ وَّعَدْنٰهُ وَعْدًا حَسَنًا فَهُوَ لَاقِيْهِ كَمَنْ مَّتَّعْنٰهُ مَتَاعَ الْحَيٰوةِ الدُّنْيَا ثُمَّ هُوَ يَوْمَ الْقِيٰمَةِ مِنَ الْمُحْضَرِيْنَ ٦١

afaman
أَفَمَن
எவருக்கு
waʿadnāhu
وَعَدْنَٰهُ
நாம் வாக்களித்தோம்
waʿdan
وَعْدًا
வாக்கை
ḥasanan
حَسَنًا
அழகிய
fahuwa
فَهُوَ
அவர்
lāqīhi
لَٰقِيهِ
அதை சந்திப்பாரோ
kaman mattaʿnāhu
كَمَن مَّتَّعْنَٰهُ
நாம் இன்பமளித்தவர் போன்று ஆவாரா?
matāʿa
مَتَٰعَ
இன்பத்தைக்கொண்டு
l-ḥayati
ٱلْحَيَوٰةِ
வாழ்க்கையின்
l-dun'yā
ٱلدُّنْيَا
இவ்வுலக
thumma
ثُمَّ
பிறகு
huwa
هُوَ
இவர்
yawma l-qiyāmati
يَوْمَ ٱلْقِيَٰمَةِ
மறுமை நாளில்
mina l-muḥ'ḍarīna
مِنَ ٱلْمُحْضَرِينَ
ஆஜர்படுத்தப்பட்டவர்களில் இருப்பார்
எவனுக்கு நாம் நன்மை தருவதாக வாக்களித்து அதனை அவன் அடையக்கூடியவனாகவும் இருக்கின்றானோ அவன், எவனுக்கு நாம் இவ்வுலகத்தில் அற்ப சுகத்தை அனுபவிக்கும்படி விட்டுவைத்துப் பின்னர் மறுமையில் (அதற்குக் கணக்குக் கொடுக்கும்படி) நம்மிடம் பிடித்துக்கொண்டு வரப்படுவானோ அவனைப் போலாவானா? (இவ்விருவரும் சமமாக மாட்டார்கள்.) ([௨௮] ஸூரத்துல் கஸஸ்: ௬௧)
Tafseer
௬௨

وَيَوْمَ يُنَادِيْهِمْ فَيَقُوْلُ اَيْنَ شُرَكَاۤءِيَ الَّذِيْنَ كُنْتُمْ تَزْعُمُوْنَ ٦٢

wayawma
وَيَوْمَ
இன்னும் நாளில்
yunādīhim
يُنَادِيهِمْ
அவன் அவர்களை அழைப்பான்
fayaqūlu
فَيَقُولُ
அவன் கேட்பான்
ayna
أَيْنَ
எங்கே என்று
shurakāiya
شُرَكَآءِىَ
எனது இணைகள்
alladhīna kuntum tazʿumūna
ٱلَّذِينَ كُنتُمْ تَزْعُمُونَ
நீங்கள் சொல்லிக்கொண்டிருந்த
(இறைவன்) அவர்களை (விசாரணைக்காக) அழைக்கும் நாளில் (அவர்களை நோக்கி "பொய்யான தெய்வங்களை) எனக்கு இணையானவை என்று நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தீர்களே! அவை எங்கே?" என்று கேட்பான். ([௨௮] ஸூரத்துல் கஸஸ்: ௬௨)
Tafseer
௬௩

قَالَ الَّذِيْنَ حَقَّ عَلَيْهِمُ الْقَوْلُ رَبَّنَا هٰٓؤُلَاۤءِ الَّذِيْنَ اَغْوَيْنَاۚ اَغْوَيْنٰهُمْ كَمَا غَوَيْنَاۚ تَبَرَّأْنَآ اِلَيْكَ مَا كَانُوْٓا اِيَّانَا يَعْبُدُوْنَ ٦٣

qāla
قَالَ
கூறுவார்(கள்)
alladhīna ḥaqqa
ٱلَّذِينَ حَقَّ
எவர்கள்/கடமையாகிவிட்டது
ʿalayhimu
عَلَيْهِمُ
அவர்கள் மீது
l-qawlu
ٱلْقَوْلُ
வாக்கு
rabbanā
رَبَّنَا
எங்கள் இறைவா!
hāulāi
هَٰٓؤُلَآءِ
இவர்கள்தான்
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
aghwaynā
أَغْوَيْنَآ
நாங்கள் வழிகெடுத்தோம்
aghwaynāhum
أَغْوَيْنَٰهُمْ
அவர்களை நாங்கள் வழிகெடுத்தோம்
kamā
كَمَا
போன்றே
ghawaynā
غَوَيْنَاۖ
நாங்கள் வழிகெட்டது
tabarranā
تَبَرَّأْنَآ
நாங்கள் விலகி விட்டோம்
ilayka
إِلَيْكَۖ
உன் பக்கம்
mā kānū
مَا كَانُوٓا۟
அவர்கள் இல்லை
iyyānā
إِيَّانَا
எங்களை
yaʿbudūna
يَعْبُدُونَ
அவர்கள் வணங்குகின்றனர்
(இணைவைக்கும்படி செய்து வழிகெடுத்தவர்களில்) எவர்கள் மீது நம்முடைய தண்டனை விதிக்கப்பட்டு விட்டதோ அவர்கள் (இறைவனை நோக்கி) "எங்கள் இறைவனே! நாங்கள் வழி கெடுத்தவர்கள் இவர்கள்தாம். (எனினும், எவருடைய நிர்ப்பந்தமுமின்றி) எவ்வாறு நாங்கள் வழி கெட்டோமோ அவ்வாறே இவர்களையும் (எவ்வித நிர்ப்பந்தமுமின்றியே) வழி கெடுத்தோம். ஆதலால், உன்னிடம் (அவர்களுடைய பொறுப்பிலிருந்து) நாங்கள் விலகிக் கொள்கின்றோம். அவர்கள் எங்களை வணங்கிக் கொண்டிருக்கவும் இல்லை" என்று கூறுவார்கள். ([௨௮] ஸூரத்துல் கஸஸ்: ௬௩)
Tafseer
௬௪

وَقِيْلَ ادْعُوْا شُرَكَاۤءَكُمْ فَدَعَوْهُمْ فَلَمْ يَسْتَجِيْبُوْا لَهُمْ ۗوَرَاَوُا الْعَذَابَۚ لَوْ اَنَّهُمْ كَانُوْا يَهْتَدُوْنَ ٦٤

waqīla
وَقِيلَ
இன்னும் சொல்லப்படும்
id'ʿū
ٱدْعُوا۟
அழையுங்கள்
shurakāakum
شُرَكَآءَكُمْ
தெய்வங்களை உங்கள்
fadaʿawhum
فَدَعَوْهُمْ
அவற்றை அவர்கள் அழைப்பார்கள்
falam yastajībū
فَلَمْ يَسْتَجِيبُوا۟
ஆனால், அவை பதில் தரமாட்டா
lahum
لَهُمْ
அவர்களுக்கு
wara-awū
وَرَأَوُا۟
இன்னும் காண்பார்கள்
l-ʿadhāba
ٱلْعَذَابَۚ
தண்டனையை
law annahum kānū
لَوْ أَنَّهُمْ كَانُوا۟
நிச்சயமாக தாங்கள் இருந்திருக்க வேண்டுமே!
yahtadūna
يَهْتَدُونَ
நேர்வழி பெற்றவர்களாக
பின்னர், தங்கள் பொய்யான தெய்வங்களை (உதவிக்கு) அழைக்கும்படி அவர்களுக்குக் கூறப்பட்டு, அவ்வாறே அவர்கள் அவைகளையும் அழைப்பார்கள். எனினும், அவை இவர்களுக்கு (வாய் திறந்து) பதிலும் கொடுக்கா. அதற்குள்ளாக இவர்கள் தங்கள் வேதனையைக் கண்டு கொள்வார்கள். இவர்கள் நேரான வழியில் சென்றிருந்தால் (இக்கதிக்கு ஆளாகியிருக்க மாட்டார்கள்.) ([௨௮] ஸூரத்துல் கஸஸ்: ௬௪)
Tafseer
௬௫

وَيَوْمَ يُنَادِيْهِمْ فَيَقُوْلُ مَاذَآ اَجَبْتُمُ الْمُرْسَلِيْنَ ٦٥

wayawma
وَيَوْمَ
இன்னும் நாளில்
yunādīhim
يُنَادِيهِمْ
அவன் அவர்களை அழைக்கின்றான்
fayaqūlu
فَيَقُولُ
அவன் கேட்பான்
mādhā
مَاذَآ
என்ன
ajabtumu
أَجَبْتُمُ
நீங்கள் பதிலளித்தீர்கள்
l-mur'salīna
ٱلْمُرْسَلِينَ
தூதர்களுக்கு
அவர்கள் (விசாரணைக்காக) அழைக்கப்படும் நாளில், (அவர்களை நோக்கி, நம்முடைய நேரான வழியில் அழைக்க உங்களிடம் வந்த) நம்முடைய தூதர்களுக்கு நீங்கள் என்ன பதில் கூறினீர்கள்?" என்று கேட்கப்படும். ([௨௮] ஸூரத்துல் கஸஸ்: ௬௫)
Tafseer
௬௬

فَعَمِيَتْ عَلَيْهِمُ الْاَنْۢبَاۤءُ يَوْمَىِٕذٍ فَهُمْ لَا يَتَسَاۤءَلُوْنَ ٦٦

faʿamiyat
فَعَمِيَتْ
மறைத்து விடும்
ʿalayhimu
عَلَيْهِمُ
அவர்கள் மீது
l-anbāu
ٱلْأَنۢبَآءُ
செய்திகள்
yawma-idhin
يَوْمَئِذٍ
அந்நாளில்
fahum
فَهُمْ
ஆகவே, அவர்கள்
lā yatasāalūna
لَا يَتَسَآءَلُونَ
கேட்டுக்கொள்ள மாட்டார்கள்
அந்நேரத்தில் எல்லா விஷயங்களையும் அவர்கள் மறந்து தடுமாறி (எதைப் பற்றியும்) ஒருவர் ஒருவரைக் கேட்க சக்தியற்றுப் போவார்கள். ([௨௮] ஸூரத்துல் கஸஸ்: ௬௬)
Tafseer
௬௭

فَاَمَّا مَنْ تَابَ وَاٰمَنَ وَعَمِلَ صَالِحًا فَعَسٰٓى اَنْ يَّكُوْنَ مِنَ الْمُفْلِحِيْنَ ٦٧

fa-ammā
فَأَمَّا
ஆக,
man
مَن
யார்
tāba
تَابَ
திருந்தினார்
waāmana
وَءَامَنَ
இன்னும் நம்பிக்கைகொண்டார்
waʿamila
وَعَمِلَ
இன்னும் செய்வார்
ṣāliḥan
صَٰلِحًا
நற்செயலை
faʿasā an yakūna
فَعَسَىٰٓ أَن يَكُونَ
அவர் ஆகக்கூடும்
mina l-muf'liḥīna
مِنَ ٱلْمُفْلِحِينَ
வெற்றியாளர்களில்
எனினும், (இவர்களில்) எவர்கள் கைசேதப்பட்டு (பாவத்தில் இருந்து) விலகி, மன்னிப்புக் கோரி, நம்பிக்கை கொண்டு நற் செயல்களைச் செய்கின்றார்களோ அவர்கள் வெற்றி அடைந்தவர்களில் (சேர்ந்து) விடுவார்கள். ([௨௮] ஸூரத்துல் கஸஸ்: ௬௭)
Tafseer
௬௮

وَرَبُّكَ يَخْلُقُ مَا يَشَاۤءُ وَيَخْتَارُ ۗمَا كَانَ لَهُمُ الْخِيَرَةُ ۗسُبْحٰنَ اللّٰهِ وَتَعٰلٰى عَمَّا يُشْرِكُوْنَ ٦٨

warabbuka
وَرَبُّكَ
உமது இறைவன்
yakhluqu
يَخْلُقُ
படைக்கிறான்
mā yashāu
مَا يَشَآءُ
தான் நாடுவதை
wayakhtāru
وَيَخْتَارُۗ
இன்னும் தேர்ந்தெடுக்கிறான்
mā kāna
مَا كَانَ
இல்லை
lahumu
لَهُمُ
அவர்களுக்கு
l-khiyaratu
ٱلْخِيَرَةُۚ
விருப்பம்
sub'ḥāna
سُبْحَٰنَ
மகா பரிசுத்தமானவன்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்
wataʿālā
وَتَعَٰلَىٰ
மிக உயர்ந்தவன்
ʿammā yush'rikūna
عَمَّا يُشْرِكُونَ
அவர்கள் இணைவைப்பவற்றை விட்டு
(நபியே!) உங்களது இறைவன், தான் விரும்பியவர்களை படைத்து(த் தன்னுடைய தூதுக்காக அவர்களில்) தான் விரும்பிய வர்களைத் தேர்ந்தெடுக்கின்றான். (அவ்வாறு தூதரைத்) தேர்ந்தெடுப்பதில் இவர்களுக்கு எத்தகைய உரிமையும் இல்லை. இவர்கள் இணை வைப்பவைகளிலிருந்து அல்லாஹ் மிக்க உயர்ந்தவனும் பரிசுத்தமானவனுமாவான். ([௨௮] ஸூரத்துல் கஸஸ்: ௬௮)
Tafseer
௬௯

وَرَبُّكَ يَعْلَمُ مَا تُكِنُّ صُدُوْرُهُمْ وَمَا يُعْلِنُوْنَ ٦٩

warabbuka
وَرَبُّكَ
உமது இறைவன்
yaʿlamu
يَعْلَمُ
நன்கறிவான்
mā tukinnu
مَا تُكِنُّ
மறைக்கின்றவற்றையும்
ṣudūruhum
صُدُورُهُمْ
நெஞ்சங்கள் அவர்களது
wamā yuʿ'linūna
وَمَا يُعْلِنُونَ
அவர்கள் பகிரங்கப்படுத்துபவற்றையும்
உங்களது இறைவன் அவர்களுடைய உள்ளங்கள் மறைத்து வைத்திருப்பதையும் (அதற்கு மாறாக) அவர்கள் வெளியிடுவதையும் நன்கறிவான். ([௨௮] ஸூரத்துல் கஸஸ்: ௬௯)
Tafseer
௭௦

وَهُوَ اللّٰهُ لَآ اِلٰهَ اِلَّا هُوَ ۗ لَهُ الْحَمْدُ فِى الْاُوْلٰى وَالْاٰخِرَةِ ۖوَلَهُ الْحُكْمُ وَاِلَيْهِ تُرْجَعُوْنَ ٧٠

wahuwa
وَهُوَ
அவன்தான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
لَآ
அறவே இல்லை
ilāha
إِلَٰهَ
வணக்கத்திற்குரியவன்
illā
إِلَّا
தவிர
huwa
هُوَۖ
அவனை
lahu
لَهُ
அவனுக்கே
l-ḥamdu
ٱلْحَمْدُ
புகழ்
fī l-ūlā wal-ākhirati
فِى ٱلْأُولَىٰ وَٱلْءَاخِرَةِۖ
இவ்வுலகிலும் மறுமையிலும்
walahu
وَلَهُ
அவனுக்கே
l-ḥuk'mu
ٱلْحُكْمُ
தீர்ப்பளிப்பது
wa-ilayhi
وَإِلَيْهِ
இன்னும் அவனிடமே
tur'jaʿūna
تُرْجَعُونَ
நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்
அவன்தான் அல்லாஹ்; அவனைத்தவிர வணக்கத்திற்குரிய இறைவன் (இல்லவே) இல்லை. இம்மையிலும், மறுமையிலும் புகழ் அனைத்தும் அவனுக்கு உரியனவே! (மறுமையில் தீர்ப்பு கூறும்) அதிகாரமும் அவனுக்குரியதே! ஆதலால், (மறுமையில்) நீங்கள் (அனைவரும்) அவனிடமே கொண்டு வரப்படுவீர்கள். ([௨௮] ஸூரத்துல் கஸஸ்: ௭௦)
Tafseer