Skip to content

ஸூரா ஸூரத்துல் கஸஸ் - Page: 4

Al-Qasas

(al-Q̈aṣaṣ)

௩௧

وَاَنْ اَلْقِ عَصَاكَ ۗفَلَمَّا رَاٰهَا تَهْتَزُّ كَاَنَّهَا جَاۤنٌّ وَّلّٰى مُدْبِرًا وَّلَمْ يُعَقِّبْۗ يٰمُوْسٰٓى اَقْبِلْ وَلَا تَخَفْۗ اِنَّكَ مِنَ الْاٰمِنِيْنَ ٣١

wa-an alqi
وَأَنْ أَلْقِ
இன்னும் எறிவீராக!
ʿaṣāka
عَصَاكَۖ
உமது கைத்தடியை
falammā raāhā
فَلَمَّا رَءَاهَا
ஆக, அவர் பார்த்தபோது/அதை
tahtazzu
تَهْتَزُّ
நெளிவதாக
ka-annahā
كَأَنَّهَا
ஒரு போன்று/அது
jānnun
جَآنٌّ
பாம்பை
wallā
وَلَّىٰ
திரும்பி ஓடினார்
mud'biran
مُدْبِرًا
புறமுதுகிட்டவராக
walam yuʿaqqib
وَلَمْ يُعَقِّبْۚ
அவர் பார்க்கவில்லை
yāmūsā
يَٰمُوسَىٰٓ
மூஸாவே!
aqbil
أَقْبِلْ
முன்னே வருவீராக!
walā takhaf
وَلَا تَخَفْۖ
பயப்படாதீர்!
innaka
إِنَّكَ
நிச்சயமாக நீர்
mina l-āminīna
مِنَ ٱلْءَامِنِينَ
பாதுகாப்பு பெற்றவர்களில் உள்ளவர்
(அன்றி) "நீங்கள் உங்களுடைய தடியை எறியுங்கள்" (என்றும் அவருக்குக் கூறப்பட்டது. அவ்வாறே அதனை அவர் எறியவே) அது பெரியதொரு பாம்பாகி நெளிவதைக் கண்ட அவர் (பயந்து) அதனைப் பின்தொடராது திரும்பி ஓடினார். (அச்சமயத்தில் அவரை நோக்கி) "மூஸாவே! பயப்படாது நீங்கள் முன் வாருங்கள்! நிச்சயமாக நீங்கள் அச்சமற்றவர். ([௨௮] ஸூரத்துல் கஸஸ்: ௩௧)
Tafseer
௩௨

اُسْلُكْ يَدَكَ فِيْ جَيْبِكَ تَخْرُجْ بَيْضَاۤءَ مِنْ غَيْرِ سُوْۤءٍ ۖوَّاضْمُمْ اِلَيْكَ جَنَاحَكَ مِنَ الرَّهْبِ فَذٰنِكَ بُرْهَانٰنِ مِنْ رَّبِّكَ اِلٰى فِرْعَوْنَ وَمَلَا۟ىِٕهٖۗ اِنَّهُمْ كَانُوْا قَوْمًا فٰسِقِيْنَ ٣٢

us'luk
ٱسْلُكْ
நுழைப்பீராக!
yadaka
يَدَكَ
உமது கையை
fī jaybika
فِى جَيْبِكَ
உமது சட்டைப் பையில்
takhruj
تَخْرُجْ
அது வெளிவரும்
bayḍāa
بَيْضَآءَ
வெண்மையாக
min ghayri
مِنْ غَيْرِ
இன்றி
sūin
سُوٓءٍ
குறை
wa-uḍ'mum
وَٱضْمُمْ
அணைப்பீராக!
ilayka
إِلَيْكَ
உம்முடன்
janāḥaka
جَنَاحَكَ
உமது கையை
mina l-rahbi
مِنَ ٱلرَّهْبِۖ
பயந்துவிட்டதால்
fadhānika
فَذَٰنِكَ
ஆக,இவைஇரண்டும்
bur'hānāni
بُرْهَٰنَانِ
இரண்டு அத்தாட்சிகளாகும்
min
مِن
புறத்திலிருந்து
rabbika
رَّبِّكَ
உமது இறைவன்
ilā
إِلَىٰ
பக்கம்
fir'ʿawna
فِرْعَوْنَ
ஃபிர்அவ்ன்
wamala-ihi
وَمَلَإِي۟هِۦٓۚ
இன்னும் அவனது பிரமுகர்கள்
innahum
إِنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
kānū
كَانُوا۟
இருக்கின்றனர்
qawman
قَوْمًا
மக்களாக
fāsiqīna
فَٰسِقِينَ
பாவிகளான
உங்களுடைய சட்டைப் பையில் உங்களுடைய கையைப் புகுத்துங்கள். அது மாசற்ற பிரகாசமுள்ள வெண்மையாக வெளிப்படும். நீங்கள் பயப்படாதிருக்கும் பொருட்டு உங்களுடைய கைகளை உங்களுடைய விலாவில் சேர்த்துக் கொள்ளுங்கள். ஃபிர்அவ்னிடமும் அவனுடைய தலைவர்களிடமும் நீங்கள் செல்லும் பொருட்டு இவ்விரண்டும் உங்கள் இறைவனால் உங்களுக்கு அளிக்கப்பட்ட இரு அத்தாட்சிகளாகும். நிச்சயமாக அவர்கள் பாவம் செய்யும் மக்களாக இருக்கிறார்கள்" (என்று அவருக்குக் கூறப்பட்டது). ([௨௮] ஸூரத்துல் கஸஸ்: ௩௨)
Tafseer
௩௩

قَالَ رَبِّ اِنِّيْ قَتَلْتُ مِنْهُمْ نَفْسًا فَاَخَافُ اَنْ يَّقْتُلُوْنِ ٣٣

qāla
قَالَ
அவர் கூறினார்:
rabbi
رَبِّ
என் இறைவா!
innī
إِنِّى
நிச்சயமாக நான்
qataltu
قَتَلْتُ
கொன்றுள்ளேன்
min'hum
مِنْهُمْ
அவர்களில்
nafsan
نَفْسًا
ஓர் உயிரை
fa-akhāfu
فَأَخَافُ
ஆகவே, நான் பயப்படுகிறேன்
an yaqtulūni
أَن يَقْتُلُونِ
அவர்கள் என்னை கொல்வதை
அதற்கவர் "என் இறைவனே! மெய்யாகவே நான் அவர்களில் ஒருவரைக் கொலை செய்திருக்கிறேன். அதற்கு(ப் பழியாக) என்னை அவர்கள் வெட்டி விடுவார்கள் என்று நான் பயப்படுகிறேன். (அன்றி, என் நாவிலுள்ள கொன்னலின் காரணமாக என்னால் தெளிவாகப் பேசவும் முடிவதில்லை.) ([௨௮] ஸூரத்துல் கஸஸ்: ௩௩)
Tafseer
௩௪

وَاَخِيْ هٰرُوْنُ هُوَ اَفْصَحُ مِنِّيْ لِسَانًا فَاَرْسِلْهُ مَعِيَ رِدْءًا يُّصَدِّقُنِيْٓ ۖاِنِّيْٓ اَخَافُ اَنْ يُّكَذِّبُوْنِ ٣٤

wa-akhī
وَأَخِى
எனது சகோதரர்
hārūnu
هَٰرُونُ
ஹாரூன்
huwa
هُوَ
அவர்
afṣaḥu
أَفْصَحُ
தெளிவான
minnī
مِنِّى
என்னைவிட
lisānan
لِسَانًا
நாவன்மைஉடையவர்
fa-arsil'hu
فَأَرْسِلْهُ
ஆகவே, அவரைஅனுப்பு!
maʿiya rid'an
مَعِىَ رِدْءًا
என்னுடன் உதவியாக
yuṣaddiqunī
يُصَدِّقُنِىٓۖ
அவர் என்னை உண்மைப்படுத்துவார்
innī
إِنِّىٓ
நிச்சயமாக நான்
akhāfu
أَخَافُ
நான் பயப்படுகிறேன்
an yukadhibūni
أَن يُكَذِّبُونِ
அவர்கள் என்னை பொய்ப்பிப்பதை
என்னுடைய சகோதரர் ஹாரூனோ என்னைவிட தெளிவாகப் பேசக்கூடியவர். அவரை நீ எனக்கு உதவியாக என்னுடன் அனுப்பிவை. அவர் என்னை உண்மைப்படுத்தி வைப்பார். (நான் தனியே சென்றால்) அவர்கள் என்னைப் பொய்யாக்கி விடுவார்கள் என்று நிச்சயமாக நான் பயப்படுகிறேன்" என்று கூறினார். ([௨௮] ஸூரத்துல் கஸஸ்: ௩௪)
Tafseer
௩௫

قَالَ سَنَشُدُّ عَضُدَكَ بِاَخِيْكَ وَنَجْعَلُ لَكُمَا سُلْطٰنًا فَلَا يَصِلُوْنَ اِلَيْكُمَا ۛبِاٰيٰتِنَا ۛ اَنْتُمَا وَمَنِ اتَّبَعَكُمَا الْغٰلِبُوْنَ ٣٥

qāla
قَالَ
அவன் கூறினான்
sanashuddu
سَنَشُدُّ
பலப்படுத்துவோம்
ʿaḍudaka
عَضُدَكَ
உமது புஜத்தை
bi-akhīka
بِأَخِيكَ
உமது சகோதரரைக் கொண்டு
wanajʿalu
وَنَجْعَلُ
இன்னும் ஆக்குவோம்
lakumā
لَكُمَا
உம் இருவருக்கும்
sul'ṭānan
سُلْطَٰنًا
ஓர் அத்தாட்சியை
falā yaṣilūna
فَلَا يَصِلُونَ
ஆகவே அவர்கள் வரமுடியாது
ilaykumā
إِلَيْكُمَاۚ
உங்கள் இருவர் பக்கம்
biāyātinā
بِـَٔايَٰتِنَآ
நமது அத்தாட்சிகளைக் கொண்டு
antumā
أَنتُمَا
நீங்கள் இருவரும்
wamani ittabaʿakumā
وَمَنِ ٱتَّبَعَكُمَا
உங்கள் இருவரை பின்பற்றினார்(கள்)/எவர்கள்
l-ghālibūna
ٱلْغَٰلِبُونَ
மிகைத்தவர்கள்
அதற்கு இறைவன் "உங்கள் சகோதரரைக் கொண்டு உங்கள் தோள்களை நாம் வலுப்படுத்துவோம். நாம் உங்களுக்கு வெற்றியையும் தருவோம். அவர்கள் உங்களை நெருங்கவும் முடியாது. நீங்கள் நம்முடைய (இந்த) அத்தாட்சிகளுடன் (தயக்கமின்றிச் செல்லுங்கள்.) நீங்களும் உங்கள் இருவரைப் பின்பற்றியவர்களும்தான் வெற்றி பெருவீர்கள்" என்று கூறினான். ([௨௮] ஸூரத்துல் கஸஸ்: ௩௫)
Tafseer
௩௬

فَلَمَّا جَاۤءَهُمْ مُّوْسٰى بِاٰيٰتِنَا بَيِّنٰتٍ قَالُوْا مَا هٰذَآ اِلَّا سِحْرٌ مُّفْتَرًىۙ وَّمَا سَمِعْنَا بِهٰذَا فِيْٓ اٰبَاۤىِٕنَا الْاَوَّلِيْنَ ٣٦

falammā
فَلَمَّا
ஆகவே, வந்தபோது
jāahum
جَآءَهُم
அவர்களிடம்
mūsā
مُّوسَىٰ
மூசா
biāyātinā
بِـَٔايَٰتِنَا
நமது அத்தாட்சிகளுடன்
bayyinātin
بَيِّنَٰتٍ
தெளிவான
qālū
قَالُوا۟
அவர்கள் கூறினர்
مَا
இல்லை
hādhā
هَٰذَآ
இது
illā
إِلَّا
தவிர
siḥ'run
سِحْرٌ
சூனியமே
muf'taran
مُّفْتَرًى
இட்டுக்கட்டப்பட்ட
wamā samiʿ'nā
وَمَا سَمِعْنَا
நாங்கள் கேள்விப்பட்டதில்லை
bihādhā
بِهَٰذَا
இதைப் பற்றி
fī ābāinā
فِىٓ ءَابَآئِنَا
எங்கள் மூதாதைகளில்
l-awalīna
ٱلْأَوَّلِينَ
முந்திய(வர்கள்)
நம்முடைய தெளிவான அத்தாட்சிகளுடன் மூஸா அவர்களிடம் வந்தபொழுது அவர்கள் "இது சூனியத்தைத் தவிர வேறில்லை. முன்னிருந்த எங்கள் மூதாதைகளிடத்திலும் இத்தகைய விஷயத்தை நாம் கேள்விப்படவில்லை" என்று கூறினார்கள். ([௨௮] ஸூரத்துல் கஸஸ்: ௩௬)
Tafseer
௩௭

وَقَالَ مُوْسٰى رَبِّيْٓ اَعْلَمُ بِمَنْ جَاۤءَ بِالْهُدٰى مِنْ عِنْدِهٖ وَمَنْ تَكُوْنُ لَهٗ عَاقِبَةُ الدَّارِۗ اِنَّهٗ لَا يُفْلِحُ الظّٰلِمُوْنَ ٣٧

waqāla
وَقَالَ
கூறினார்
mūsā
مُوسَىٰ
மூசா
rabbī
رَبِّىٓ
என் இறைவன்
aʿlamu
أَعْلَمُ
நன்கறிந்தவன்
biman jāa
بِمَن جَآءَ
வந்தவரை(யும்)
bil-hudā
بِٱلْهُدَىٰ
நேர்வழியுடன்
min ʿindihi
مِنْ عِندِهِۦ
அவனிடமிருந்து
waman
وَمَن
இன்னும் எவர்
takūnu
تَكُونُ
இருக்கும்
lahu ʿāqibatu
لَهُۥ عَٰقِبَةُ
அவருக்கு முடிவு
l-dāri
ٱلدَّارِۖ
மறுமையின்
innahu
إِنَّهُۥ
நிச்சயமாக
lā yuf'liḥu
لَا يُفْلِحُ
வெற்றி பெறமாட்டார்கள்
l-ẓālimūna
ٱلظَّٰلِمُونَ
அநியாயக்காரர்கள்
அதற்கு மூஸா "தன் இறைவனிடமிருந்து நேரான வழியைக் கொண்டு வந்தவன் யார் என்பதையும், நல்ல முடிவு யாருக்குக் கிடைக்கும் என்பதையும் என் இறைவனே நன்கறிவான். நிச்சயமாக (சூனியம் செய்யும்) அநியாயக்காரர்கள் வெற்றி பெறமாட்டார்கள்" என்று கூறினார். ([௨௮] ஸூரத்துல் கஸஸ்: ௩௭)
Tafseer
௩௮

وَقَالَ فِرْعَوْنُ يٰٓاَيُّهَا الْمَلَاُ مَا عَلِمْتُ لَكُمْ مِّنْ اِلٰهٍ غَيْرِيْۚ فَاَوْقِدْ لِيْ يٰهَامٰنُ عَلَى الطِّيْنِ فَاجْعَلْ لِّيْ صَرْحًا لَّعَلِّيْٓ اَطَّلِعُ اِلٰٓى اِلٰهِ مُوْسٰىۙ وَاِنِّيْ لَاَظُنُّهٗ مِنَ الْكٰذِبِيْنَ ٣٨

waqāla
وَقَالَ
கூறினான்
fir'ʿawnu
فِرْعَوْنُ
ஃபிர்அவ்ன்
yāayyuhā l-mala-u
يَٰٓأَيُّهَا ٱلْمَلَأُ
பிரமுகர்களே!
mā ʿalim'tu
مَا عَلِمْتُ
நான் அறியமாட்டேன்
lakum
لَكُم
உங்களுக்கு (இருப்பதை)
min ilāhin
مِّنْ إِلَٰهٍ
ஒரு கடவுள்
ghayrī
غَيْرِى
என்னை அன்றி
fa-awqid lī
فَأَوْقِدْ لِى
ஆகவே, நெருப்பூட்டு/எனக்காக
yāhāmānu
يَٰهَٰمَٰنُ
ஹாமானே!
ʿalā l-ṭīni
عَلَى ٱلطِّينِ
குழைத்தகளிமண்ணை
fa-ij'ʿal
فَٱجْعَل
உருவாக்கு
لِّى
எனக்காக
ṣarḥan
صَرْحًا
முகடுள்ள ஓர் உயரமான கோபுரத்தை
laʿallī aṭṭaliʿu
لَّعَلِّىٓ أَطَّلِعُ
நான் தேடிப்பார்க்க வேண்டும்
ilā ilāhi
إِلَىٰٓ إِلَٰهِ
கடவுளை
mūsā
مُوسَىٰ
மூஸாவின்
wa-innī
وَإِنِّى
இன்னும் நிச்சயமாக நான்
la-aẓunnuhu
لَأَظُنُّهُۥ
அவரை கருதுகிறேன்
mina l-kādhibīna
مِنَ ٱلْكَٰذِبِينَ
பொய்யர்களில் (ஒருவராக)
அதற்கு ஃபிர்அவ்ன் (தன் மக்களில் உள்ள தலைவர்களை நோக்கி) "தலைவர்களே! என்னைத் தவிர வேறொரு இறைவன் உங்களுக்கு இருப்பதாக நான் அறியவில்லை. ஹாமானே! களிமண்(ணால் செய்த செங்கல்) சூளைக்கு நெருப்பு வை. (அச் செங்கற்களைக் கொண்டு வானளாவ) மாளிகையை நீ கட்டு. (அதில் ஏறி) மூஸாவினுடைய இறைவனை நான் பார்க்க வேண்டும். (அவர் தனக்கு வேறு இறைவன் இருப்பதாகக் கூறுகிறாரே!) இவ் விஷயத்தில் நிச்சயமாக அவர் பொய் சொல்வதாகவே நான் எண்ணுகிறேன்" என்று கூறினான். ([௨௮] ஸூரத்துல் கஸஸ்: ௩௮)
Tafseer
௩௯

وَاسْتَكْبَرَ هُوَ وَجُنُوْدُهٗ فِى الْاَرْضِ بِغَيْرِ الْحَقِّ وَظَنُّوْٓا اَنَّهُمْ اِلَيْنَا لَا يُرْجَعُوْنَ ٣٩

wa-is'takbara
وَٱسْتَكْبَرَ
பெருமையடித்தனர்
huwa
هُوَ
அவனும்
wajunūduhu
وَجُنُودُهُۥ
அவனுடைய ராணுவங்களும்
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
பூமியில்
bighayri l-ḥaqi
بِغَيْرِ ٱلْحَقِّ
நியாயமின்றி
waẓannū
وَظَنُّوٓا۟
இன்னும் நினைத்தனர்
annahum
أَنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
ilaynā
إِلَيْنَا
நம்மிடம்
lā yur'jaʿūna
لَا يُرْجَعُونَ
திரும்பக் கொண்டு வரப்பட மாட்டார்கள்
அவனும் அவனுடைய இராணுவங்களும் நியாயமின்றிப் பூமியில் பெருமை அடித்துக்கொண்டு நிச்சயமாக அவர்கள் நம்மிடம் (விசாரணைக்காக) கொண்டு வரப்பட மாட்டார்கள் என்றும் எண்ணிக்கொண்டார்கள். ([௨௮] ஸூரத்துல் கஸஸ்: ௩௯)
Tafseer
௪௦

فَاَخَذْنٰهُ وَجُنُوْدَهٗ فَنَبَذْنٰهُمْ فِى الْيَمِّ ۚفَانْظُرْ كَيْفَ كَانَ عَاقِبَةُ الظّٰلِمِيْنَ ٤٠

fa-akhadhnāhu
فَأَخَذْنَٰهُ
ஆகவே, அவனை(யும்) ஒன்றிணைத்தோம்
wajunūdahu
وَجُنُودَهُۥ
அவனுடைய ராணுவங்களையும்
fanabadhnāhum
فَنَبَذْنَٰهُمْ
அவர்களை நாம் எறிந்தோம்
fī l-yami
فِى ٱلْيَمِّۖ
கடலில்
fa-unẓur
فَٱنظُرْ
ஆக, பார்ப்பீராக!
kayfa
كَيْفَ
எப்படி
kāna
كَانَ
இருந்தது
ʿāqibatu
عَٰقِبَةُ
முடிவு
l-ẓālimīna
ٱلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்களின்
ஆதலால், நாம் அவனையும் அவனுடைய இராணுவங்களையும் பிடித்து அவர்களை கடலில் எறிந்து (மூழ்கடித்து) விட்டோம். (நபியே!) இவ்வக்கிரமக்காரர்களின் முடிவு எவ்வாறாயிற்று என்பதை நீங்கள் கவனியுங்கள். ([௨௮] ஸூரத்துல் கஸஸ்: ௪௦)
Tafseer