Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நம்லி வசனம் ௯௦

Qur'an Surah An-Naml Verse 90

ஸூரத்துந் நம்லி [௨௭]: ௯௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمَنْ جَاۤءَ بِالسَّيِّئَةِ فَكُبَّتْ وُجُوْهُهُمْ فِى النَّارِۗ هَلْ تُجْزَوْنَ اِلَّا مَا كُنْتُمْ تَعْمَلُوْنَ (النمل : ٢٧)

waman
وَمَن
And whoever
இன்னும் யார்
jāa
جَآءَ
comes
வருவாரோ
bil-sayi-ati
بِٱلسَّيِّئَةِ
with the evil
தீமையைக் கொண்டு
fakubbat
فَكُبَّتْ
will be cast down
தள்ளப்படும்
wujūhuhum
وُجُوهُهُمْ
their faces
அவர்களுடைய முகங்கள்
fī l-nāri
فِى ٱلنَّارِ
in the Fire
நரகத்தில்
hal tuj'zawna
هَلْ تُجْزَوْنَ
"Are you recompensed
கூலி கொடுக்கப்படுவீர்களா?
illā
إِلَّا
except
தவிர
mā kuntum
مَا كُنتُمْ
(for) what you used (to)
எதற்கு நீங்கள் இருந்தீர்கள்
taʿmalūna
تَعْمَلُونَ
do?"
செய்கிறீர்கள்

Transliteration:

Wa man jaaa'a bissai yi'ati fakubbat wujoohuhum fin Naari hal tujzawna illaa maa kuntum ta'maloon (QS. an-Naml:90)

English Sahih International:

And whoever comes with an evil deed – their faces will be overturned into the Fire, [and it will be said], "Are you recompensed except for what you used to do?" (QS. An-Naml, Ayah ௯௦)

Abdul Hameed Baqavi:

எவரேனும் யாதொரு பாவம் செய்தால், அவர்கள் நரகத்தில் முகங்குப்புறத் தள்ளப்பட்டு "நீங்கள் செய்து கொண்டிருந்தவை களுக்கன்றி (வேறெதற்கும்) உங்களுக்குக் கூலி கொடுக்கப்படுமா?" (என்று கேட்கப்படும்.) (ஸூரத்துந் நம்லி, வசனம் ௯௦)

Jan Trust Foundation

இன்னும்| எவர் தீமையைக் கொண்டு வருகிறாரோ அவர்களுடைய முகங்கள் குப்புற (நரக) நெருப்பில் தள்ளப்படும்; “நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்கு அன்றி (வேறு) நீங்கள் கூலி கொடுக்கப்படுவீர்களா?” (என்று கூறப்படும்.)

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

யார் தீமையைக் கொண்டு வருவாரோ (-இணைவைத்தவராக வருவாரோ) அவர்களுடைய முகங்கள் நரகத்தில் தள்ளப்படும். “நீங்கள் செய்து கொண்டு இருந்ததற்கே தவிர (வேறெதற்கும்) கூலி கொடுக்கப்படுவீர்களா?” (என்று கூறப்படும்.)