Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நம்லி வசனம் ௪௫

Qur'an Surah An-Naml Verse 45

ஸூரத்துந் நம்லி [௨௭]: ௪௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَقَدْ اَرْسَلْنَآ اِلٰى ثَمُوْدَ اَخَاهُمْ صٰلِحًا اَنِ اعْبُدُوا اللّٰهَ فَاِذَا هُمْ فَرِيْقٰنِ يَخْتَصِمُوْنَ (النمل : ٢٧)

walaqad
وَلَقَدْ
And certainly
திட்டவட்டமாக
arsalnā
أَرْسَلْنَآ
We sent
நாம் அனுப்பினோம்
ilā thamūda
إِلَىٰ ثَمُودَ
to Thamud
ஸமூது (மக்களு)க்கு
akhāhum
أَخَاهُمْ
their brother
சகோதரர் அவருடைய
ṣāliḥan
صَٰلِحًا
Salih
ஸாலிஹை
ani uʿ'budū
أَنِ ٱعْبُدُوا۟
that "Worship
நீங்கள்வணங்குங்கள்
l-laha
ٱللَّهَ
Allah"
அல்லாஹ்வை
fa-idhā hum
فَإِذَا هُمْ
Then behold! They
ஆனால், அவர்கள் அப்போது
farīqāni
فَرِيقَانِ
(became) two parties
இரண்டு பிரிவுகளாக
yakhtaṣimūna
يَخْتَصِمُونَ
quarreling
தங்களுக்குள் தர்க்கித்துக் கொள்கின்றனர்

Transliteration:

Wa laqad arsalnaaa ilaa Samoda akhaahum Saalihan ani'budul lahha fa izaa hum fareeqaani yakhtasimoon (QS. an-Naml:45)

English Sahih International:

And We had certainly sent to Thamud their brother Saleh, [saying], "Worship Allah," and at once they were two parties conflicting. (QS. An-Naml, Ayah ௪௫)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக நாம் ஸமூது என்னும் மக்களிடம் அவர்களுடைய சகோதரர் ஸாலிஹை அனுப்பி வைத்தோம். அவர், (அவர்களை நோக்கி) "நீங்கள் அல்லாஹ் ஒருவனை வணங்குங்கள்" என்று கூறினார். அச்சமயம் அவர்கள் இரு பிரிவினர்களாகி(த் தங்களுக்குள்) தர்க்கம் செய்துகொண்டார்கள். (ஸூரத்துந் நம்லி, வசனம் ௪௫)

Jan Trust Foundation

தவிர, நாம் நிச்சயமாக ஸமூது சமூகத்தாரிடம், அவர்களுடைய சகோதரர் ஸாலிஹை| “நீங்கள் அல்லாஹ்வையே வணங்குங்கள்” (என்று போதிக்குமாறு) அனுப்பினோம்; ஆனால் அவர்கள் இரு பிரிவினராகப் பிரிந்து தம்மிடையே சச்சரவு செய்து கொள்ளலானார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

திட்டவட்டமாக நாம் சமூது (மக்களு)க்கு அவருடைய சகோதரர் ஸாலிஹை (தூதராக) அனுப்பினோம், “நீங்கள் அல்லாஹ்வை வணங்குங்கள்” (என்று கட்டளையிடுவதற்காக). ஆனால், அவர்கள் அப்போது தங்களுக்குள் தர்க்கித்துக் கொள்கின்ற இரண்டு பிரிவுகளாக ஆகிவிட்டனர்.