Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நம்லி வசனம் ௩௧

Qur'an Surah An-Naml Verse 31

ஸூரத்துந் நம்லி [௨௭]: ௩௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَلَّا تَعْلُوْا عَلَيَّ وَأْتُوْنِيْ مُسْلِمِيْنَ ࣖ (النمل : ٢٧)

allā taʿlū
أَلَّا تَعْلُوا۟
That not exalt yourselves
நீங்கள் பெருமை காட்டாதீர்கள்!
ʿalayya
عَلَىَّ
against me
என்னிடம்
watūnī
وَأْتُونِى
but come to me
என்னிடம் வந்து விடுங்கள்!
mus'limīna
مُسْلِمِينَ
(in) submission'"
பணிந்தவர்களாக

Transliteration:

Allaa ta'loo 'alaiya waa toonee muslimeen (QS. an-Naml:31)

English Sahih International:

Be not haughty with me but come to me in submission [as Muslims].'" (QS. An-Naml, Ayah ௩௧)

Abdul Hameed Baqavi:

நீங்கள் (கர்வம் கொண்டு) என்னிடம் பெருமை பாராட்டாதீர்கள். (இறைவனுக்கு) முற்றிலும் வழிப்பட்டவர்களாக என்னிடம் வாருங்கள்" (என்றும் எழுதப்பட்டிருக்கின்றது என்று கூறி) (ஸூரத்துந் நம்லி, வசனம் ௩௧)

Jan Trust Foundation

“நீங்கள் என்னிடம் பெருமையடிக்காதீர்கள். (இறைவனுக்கு) முற்றிலும் வழிப்பட்டவர்களாக என்னிடம் வாருங்கள்” (என்றும் எழுதப்பட்டிருக்கிறது).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

என்னிடம் நீங்கள் பெருமை காட்டாதீர்கள்! (முரண்டு பிடித்து கர்வம் கொண்டு என் கட்டளையை மீறி விடாதீர்கள்!) என்னிடம் பணிந்தவர்களாக வந்து விடுங்கள்!”