Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நம்லி வசனம் ௨௮

Qur'an Surah An-Naml Verse 28

ஸூரத்துந் நம்லி [௨௭]: ௨௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِذْهَبْ بِّكِتٰبِيْ هٰذَا فَاَلْقِهْ اِلَيْهِمْ ثُمَّ تَوَلَّ عَنْهُمْ فَانْظُرْ مَاذَا يَرْجِعُوْنَ (النمل : ٢٧)

idh'hab
ٱذْهَب
Go
எடுத்துச் செல்!
bikitābī
بِّكِتَٰبِى
with my letter
எனது இந்தக் கடிதத்தை
hādhā
هَٰذَا
this
இதை
fa-alqih
فَأَلْقِهْ
and deliver it
அதைப் போடு!
ilayhim
إِلَيْهِمْ
to them
அவர்கள் முன்
thumma
ثُمَّ
Then
பிறகு
tawalla
تَوَلَّ
turn away
விலகி இரு!
ʿanhum
عَنْهُمْ
from them
அவர்களை விட்டு
fa-unẓur
فَٱنظُرْ
and see
நீ பார்!
mādhā
مَاذَا
what
என்ன
yarjiʿūna
يَرْجِعُونَ
they return"
அவர்கள் பதில் தருகிறார்கள்

Transliteration:

Izhab bikitaabee haaza fa alqih ilaihim summma tawalla 'anhum fanzur maazaa yarji'oon (QS. an-Naml:28)

English Sahih International:

Take this letter of mine and deliver it to them. Then leave them and see what [answer] they will return." (QS. An-Naml, Ayah ௨௮)

Abdul Hameed Baqavi:

என்னுடைய இக்கடிதத்தைக் கொண்டு போய் அவர்களின் முன் எறிந்துவிட்டு அவர்களைவிட்டு விலகி (மறைவாக இருந்து கொண்டு) அவர்கள் என்ன முடிவுக்கு வருகிறார்கள் என்பதை நீ கவனித்துவா" என்று கூறினார். (ஸூரத்துந் நம்லி, வசனம் ௨௮)

Jan Trust Foundation

“என்னுடைய இந்தக் கடிதத்தைக் கொண்டு செல்; அவர்களிடம் இதைப் போட்டு விடு; பின்னர் அவர்களை விட்டுப் பின் வாங்கி; அவர்கள் என்ன முடிவு செய்கிறார்கள் என்பதைக் கவனி” (என்று கூறினார்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

எனது இந்தக் கடிதத்தை எடுத்துச் செல்! இதை அவர்கள் முன் நீ போடு! பிறகு, அவர்களை விட்டு விலகி இரு! அவர்கள் என்ன பதில் தருகிறார்கள் என்று நீ பார்!”