Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நம்லி வசனம் ௧௨

Qur'an Surah An-Naml Verse 12

ஸூரத்துந் நம்லி [௨௭]: ௧௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاَدْخِلْ يَدَكَ فِيْ جَيْبِكَ تَخْرُجْ بَيْضَاۤءَ مِنْ غَيْرِ سُوْۤءٍۙ فِيْ تِسْعِ اٰيٰتٍ اِلٰى فِرْعَوْنَ وَقَوْمِهٖۚ اِنَّهُمْ كَانُوْا قَوْمًا فٰسِقِيْنَ (النمل : ٢٧)

wa-adkhil
وَأَدْخِلْ
And enter
நுழைப்பீராக!
yadaka
يَدَكَ
your hand
உமது கரத்தை
fī jaybika
فِى جَيْبِكَ
into your bosom
உமது சட்டைப் பையில்
takhruj
تَخْرُجْ
it will come forth
வெளிவரும்
bayḍāa
بَيْضَآءَ
white
வென்மையாக மின்னும்
min ghayri sūin
مِنْ غَيْرِ سُوٓءٍۖ
without without harm
எவ்வித குறையுமின்றி
fī tis'ʿi
فِى تِسْعِ
(These are) among nine
ஒன்பது
āyātin
ءَايَٰتٍ
signs
அத்தாட்சிகளில்
ilā fir'ʿawna
إِلَىٰ فِرْعَوْنَ
to Firaun
ஃபிர்அவ்னுக்கும்
waqawmihi
وَقَوْمِهِۦٓۚ
and his people
அவனதுமக்களுக்கும்
innahum
إِنَّهُمْ
Indeed, they
நிச்சயமாக அவர்கள்
kānū
كَانُوا۟
are
இருக்கிறார்கள்
qawman
قَوْمًا
a people
மக்களாக
fāsiqīna
فَٰسِقِينَ
defiantly disobedient"
பாவிகளான

Transliteration:

Wa adkhil yadaka fee jaibika takhruj baidaaa'a min ghairisooo'in feetis'i Aayaatin ilaa Fir'awna wa qawmih; innahum kaanoo qawman faasiqeen (QS. an-Naml:12)

English Sahih International:

And put your hand into the opening of your garment [at the breast]; it will come out white without disease. [These are] among the nine signs [you will take] to Pharaoh and his people. Indeed, they have been a people defiantly disobedient." (QS. An-Naml, Ayah ௧௨)

Abdul Hameed Baqavi:

(மூஸாவே!) நீங்கள் உங்களுடைய கையை உங்களுடைய சட்டைப்பைக்குள் புகுத்துங்கள். அது யாதொரு மாசற்ற வெண்மையான (பிரகாசத்துடன்) வெளிவரும். (இவ்விரண்டும்) ஒன்பது அத்தாட்சிகளில் உள்ளவையாகும். (இவற்றுடன்) நீங்கள் ஃபிர்அவ்னிடமும் அவனுடைய மக்களிடமும் செல்லுங்கள். நிச்சயமாக அவர்கள் பாவம் செய்யும் மக்களாக இருக்கின்றனர்" (என்றும் கூறினோம்.) (ஸூரத்துந் நம்லி, வசனம் ௧௨)

Jan Trust Foundation

“இன்னும் உம்முடைய கையை உமது (மார்பு பக்கமாக) சட்டைப் பையில் நுழைப்பீராக!” அது ஒளி மிக்கதாய் மாசற்ற வெண்மையாக வெளிவரும். (இவ்விரு அத்தாட்சிகளும்) ஃபிர்அவ்னுக்கும், அவனுடைய சமூகத்தாருக்கும் (நீர் காண்பிக்க வேண்டிய) ஒன்பது அத்தாட்சிகளில் உள்ளவையாகும்; நிச்சயமாக அவர்கள் பாவம் செய்யும் சமூகத்தாராக இருக்கின்றனர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

உமது கரத்தை உமது சட்டைப் பையில் நுழைப்பீராக! அது எவ்வித குறையுமின்றி மின்னும் வென்மையாக - ஃபிர்அவ்னுக்கும் அவனது மக்களுக்கும் நீர் அனுப்பப்பட்ட ஒன்பது அத்தாட்சிகளில் ஒன்றாக - வெளிவரும். நிச்சயமாக அவர்கள் (இறைவனை நிராகரித்த) பாவிகளான மக்களாக இருக்கிறார்கள்.