Skip to content

ஸூரா ஸூரத்துந் நம்லி - Page: 9

An-Naml

(an-Naml)

௮௧

وَمَآ اَنْتَ بِهٰدِى الْعُمْيِ عَنْ ضَلٰلَتِهِمْۗ اِنْ تُسْمِعُ اِلَّا مَنْ يُّؤْمِنُ بِاٰيٰتِنَا فَهُمْ مُّسْلِمُوْنَ ٨١

wamā anta
وَمَآ أَنتَ
நீர் முடியாது
bihādī
بِهَٰدِى
நேர்வழிபடுத்த
l-ʿum'yi
ٱلْعُمْىِ
குருடர்களை
ʿan ḍalālatihim
عَن ضَلَٰلَتِهِمْۖ
அவர்களின் வழிகேட்டிலிருந்து
in tus'miʿu
إِن تُسْمِعُ
நீர் செவியுறச் செய்ய முடியாது
illā
إِلَّا
தவிர
man yu'minu
مَن يُؤْمِنُ
எவர்/நம்பிக்கை கொள்வார்
biāyātinā
بِـَٔايَٰتِنَا
நமது வசனங்களை
fahum
فَهُم
அவர்கள்தான்
mus'limūna
مُّسْلِمُونَ
முற்றிலும் பணிந்து நடப்பவர்கள்
குருடர்களையும் அவர்களுடைய வழிகேட்டிலிருந்து நேரான வழிக்குக் கொண்டு வரவும் உங்களால் முடியாது. எவர்கள் நம்முடைய வசனங்களை நம்பிக்கை கொண்டு முற்றிலும் நமக்கு வழிபட்டு நடக்கின்றார்களோ அவர்களைத் தவிர மற்றவர்களுக்கும் நீங்கள் (நம்முடைய வசனங்களைக்) கேட்கும்படிச் செய்ய முடியாது. ([௨௭] ஸூரத்துந் நம்லி: ௮௧)
Tafseer
௮௨

۞ وَاِذَا وَقَعَ الْقَوْلُ عَلَيْهِمْ اَخْرَجْنَا لَهُمْ دَاۤبَّةً مِّنَ الْاَرْضِ تُكَلِّمُهُمْ اَنَّ النَّاسَ كَانُوْا بِاٰيٰتِنَا لَا يُوْقِنُوْنَ ࣖ ٨٢

wa-idhā waqaʿa
وَإِذَا وَقَعَ
நிகழ்ந்து விட்டால்
l-qawlu
ٱلْقَوْلُ
வாக்கு
ʿalayhim
عَلَيْهِمْ
அவர்கள் மீது
akhrajnā
أَخْرَجْنَا
நாம் வெளிப்படுத்துவோம்
lahum
لَهُمْ
அவர்களுக்கு
dābbatan
دَآبَّةً
ஒரு மிருகத்தை
mina l-arḍi
مِّنَ ٱلْأَرْضِ
பூமியிலிருந்து
tukallimuhum
تُكَلِّمُهُمْ
அது பேசும்/அவர்களிடம்
anna l-nāsa
أَنَّ ٱلنَّاسَ
நிச்சயமாக மக்கள்
kānū
كَانُوا۟
இருந்தனர்
biāyātinā
بِـَٔايَٰتِنَا
நமது அத்தாட்சிகளைக் கொண்டு
lā yūqinūna
لَا يُوقِنُونَ
உறுதி கொள்ளாதவர்களாக
இறுதிநாள் அவர்களை நெருங்கிய சமயத்தில், அவர்களுக்காகப் பூமியிலிருந்து ஒரு கால்நடையை நாம் வெளிப் படுத்துவோம். அது எந்தெந்த மனிதர்கள் நம்முடைய வசனங்களை நம்பிக்கை கொள்ளவில்லை என்பதை அவர்களுக்குச் சொல்லிக் காண்பிக்கும். ([௨௭] ஸூரத்துந் நம்லி: ௮௨)
Tafseer
௮௩

وَيَوْمَ نَحْشُرُ مِنْ كُلِّ اُمَّةٍ فَوْجًا مِّمَّنْ يُّكَذِّبُ بِاٰيٰتِنَا فَهُمْ يُوْزَعُوْنَ ٨٣

wayawma
وَيَوْمَ
நாளில்
naḥshuru
نَحْشُرُ
நாம்எழுப்புகின்றோம்
min kulli ummatin
مِن كُلِّ أُمَّةٍ
ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும்
fawjan
فَوْجًا
கூட்டத்தை
mimman yukadhibu
مِّمَّن يُكَذِّبُ
பொய்ப்பிக்கின்றவர்களின்
biāyātinā
بِـَٔايَٰتِنَا
நமது அத்தாட்சிகளை
fahum
فَهُمْ
ஆகவே, அவர்கள்
yūzaʿūna
يُوزَعُونَ
தடுத்து நிறுத்தப்படுவார்கள்
(அவர்களில் உள்ள) ஒவ்வொரு வகுப்பாரிலும் நம்முடைய வசனங்களைப் பொய்யாக்கிக் கொண்டிருந்தவர்களை நாம் (பிரித்து) அணியணியாகக் கூட்டும் நாளை (நபியே!) நீங்கள் அவர்களுக்கு ஞாபகமூட்டுங்கள். ([௨௭] ஸூரத்துந் நம்லி: ௮௩)
Tafseer
௮௪

حَتّٰٓى اِذَا جَاۤءُوْ قَالَ اَكَذَّبْتُمْ بِاٰيٰتِيْ وَلَمْ تُحِيْطُوْا بِهَا عِلْمًا اَمَّاذَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ٨٤

ḥattā
حَتَّىٰٓ
இறுதியாக
idhā jāū
إِذَا جَآءُو
அவர்கள் வந்து விடும்போது
qāla
قَالَ
அவன் கூறுவான்
akadhabtum
أَكَذَّبْتُم
நீங்கள்பொய்ப்பித்தீர்களா?
biāyātī
بِـَٔايَٰتِى
எனதுஅத்தாட்சிகளை
walam tuḥīṭū bihā ʿil'man
وَلَمْ تُحِيطُوا۟ بِهَا عِلْمًا
நீங்கள் முழுமையாக அறியாமல் இருக்க/அவற்றை
ammādhā
أَمَّاذَا
?/அல்லது/என்ன
kuntum taʿmalūna
كُنتُمْ تَعْمَلُونَ
நீங்கள் செய்து கொண்டு இருந்தீர்கள்?
அவர்கள் அனைவரும் (தங்கள் இறைவனிடம்) வரும் சமயத்தில் (இறைவன் அவர்களை நோக்கி) "நீங்கள் என்னுடைய வசனங்களை நன்கறிந்து கொள்வதற்கு முன்னதாகவே அதனைப் பொய்யாக்கி விட்டீர்களா? (அவ்வாறில்லையாயின்) பின்னர் என்னதான் நீங்கள் செய்து கொண்டிருந்தீர்கள்?" என்று கேட்பான். ([௨௭] ஸூரத்துந் நம்லி: ௮௪)
Tafseer
௮௫

وَوَقَعَ الْقَوْلُ عَلَيْهِمْ بِمَا ظَلَمُوْا فَهُمْ لَا يَنْطِقُوْنَ ٨٥

wawaqaʿa
وَوَقَعَ
நிகழ்ந்து விட்டது
l-qawlu
ٱلْقَوْلُ
கூற்று
ʿalayhim
عَلَيْهِم
அவர்கள் மீது
bimā ẓalamū
بِمَا ظَلَمُوا۟
அவர்களின் தீமைகளால்
fahum
فَهُمْ
ஆகவே, அவர்கள்
lā yanṭiqūna
لَا يَنطِقُونَ
பேசமாட்டார்கள்
அவர்கள் செய்துகொண்டிருந்த அநியாயத்தின் காரணமாக அவர்கள் மீது வேதனை ஏற்பட்டுவிடும். அச்சமயம் அவர்களால் பேசவும் முடியாது. ([௨௭] ஸூரத்துந் நம்லி: ௮௫)
Tafseer
௮௬

اَلَمْ يَرَوْا اَنَّا جَعَلْنَا الَّيْلَ لِيَسْكُنُوْا فِيْهِ وَالنَّهَارَ مُبْصِرًاۗ اِنَّ فِيْ ذٰلِكَ لَاٰيٰتٍ لِّقَوْمٍ يُّؤْمِنُوْنَ ٨٦

alam yaraw
أَلَمْ يَرَوْا۟
அவர்கள் பார்க்கவில்லையா?
annā
أَنَّا
நிச்சயமாக நாம்
jaʿalnā
جَعَلْنَا
நாம் அமைத்தோம்
al-layla
ٱلَّيْلَ
இரவை
liyaskunū
لِيَسْكُنُوا۟
அவர்கள் ஓய்வு பெறுவதற்காக(வும்)
fīhi
فِيهِ
அதில்
wal-nahāra
وَٱلنَّهَارَ
இன்னும் பகலை
mub'ṣiran
مُبْصِرًاۚ
வெளிச்சமாகவும்
inna
إِنَّ
நிச்சயமாக
fī dhālika
فِى ذَٰلِكَ
இதில்
laāyātin
لَءَايَٰتٍ
பல அத்தாட்சிகள்
liqawmin
لِّقَوْمٍ
மக்களுக்கு
yu'minūna
يُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்கின்றனர்
நிச்சயமாக நாம்தாம் அவர்கள் சுகமடைவதற்கு இரவையும் (அனைத்தையும்) நன்கு பார்ப்பதற்குப் பகலையும் உண்டு பண்ணினோம் என்பதை அவர்கள் (கவனித்துப்) பார்க்கவில்லையா? நிச்சயமாக இதில் நம்பிக்கை கொண்ட மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. ([௨௭] ஸூரத்துந் நம்லி: ௮௬)
Tafseer
௮௭

وَيَوْمَ يُنْفَخُ فِى الصُّوْرِ فَفَزِعَ مَنْ فِى السَّمٰوٰتِ وَمَنْ فِى الْاَرْضِ اِلَّا مَنْ شَاۤءَ اللّٰهُ ۗوَكُلٌّ اَتَوْهُ دَاخِرِيْنَ ٨٧

wayawma
وَيَوْمَ
நாளில்
yunfakhu
يُنفَخُ
ஊதப்படும்
fī l-ṣūri
فِى ٱلصُّورِ
‘சூர்’ல்
fafaziʿa
فَفَزِعَ
திடுக்கிடுவார்(கள்)
man fī l-samāwāti
مَن فِى ٱلسَّمَٰوَٰتِ
வானங்களில் உள்ளவர்களும்
waman fī l-arḍi
وَمَن فِى ٱلْأَرْضِ
பூமியில் உள்ளவர்களும்
illā
إِلَّا
தவிர
man shāa
مَن شَآءَ
எவர்களை நாடினான்
l-lahu
ٱللَّهُۚ
அல்லாஹ்
wakullun
وَكُلٌّ
எல்லோரும்
atawhu
أَتَوْهُ
அவனிடம் வருவார்கள்
dākhirīna
دَٰخِرِينَ
பணிந்தவர்களாக
சூர் (எக்காளம்) ஊதப்படும் நாளில் அல்லாஹ் அருள் புரிந்தவர்களைத் தவிர, வானங்களிலும் பூமியிலும் உள்ள அனைவருமே திடுக்கிட்டு, நடுங்கித் தலை குனிந்தவர்களாக அவனிடம் வந்து சேருவார்கள். ([௨௭] ஸூரத்துந் நம்லி: ௮௭)
Tafseer
௮௮

وَتَرَى الْجِبَالَ تَحْسَبُهَا جَامِدَةً وَّهِيَ تَمُرُّ مَرَّ السَّحَابِۗ صُنْعَ اللّٰهِ الَّذِيْٓ اَتْقَنَ كُلَّ شَيْءٍۗ اِنَّهٗ خَبِيْرٌ ۢبِمَا تَفْعَلُوْنَ ٨٨

watarā
وَتَرَى
பார்ப்பீர்
l-jibāla
ٱلْجِبَالَ
மலைகளை
taḥsabuhā
تَحْسَبُهَا
அவற்றை நீர் கருதுவீர்
jāmidatan
جَامِدَةً
உறுதியாக நிற்பதாக
wahiya
وَهِىَ
அவையோ
tamurru
تَمُرُّ
செல்கின்றன
marra
مَرَّ
செல்வதைப் போன்று
l-saḥābi
ٱلسَّحَابِۚ
மேகங்கள்
ṣun'ʿa
صُنْعَ
செயலாகும்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
alladhī atqana
ٱلَّذِىٓ أَتْقَنَ
எவன்/செம்மையாகச் செய்தான்
kulla shayin
كُلَّ شَىْءٍۚ
எல்லாவற்றையும்
innahu
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
khabīrun
خَبِيرٌۢ
ஆழ்ந்தறிபவன்
bimā tafʿalūna
بِمَا تَفْعَلُونَ
நீங்கள் செய்பவற்றை
நீங்கள் காணும் மலைகளை அவை வெகு உறுதியாக இருப்பதாக எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள். (எனினும், அந்நாளில்) அவை மேகத்தைப் போல் (ஆகாயத்தில்) பறந்தோடும். ஒவ்வொரு பொருளையும் (படைத்து) அதன் இயற்கை அமைப்பின் மீது உறுதிப்படுத்திய அல்லாஹ்வுடைய கட்டளையால் (அவ்வாறு நடைபெறும்). நிச்சயமாக அவன் நீங்கள் செய்து கொண்டிருக்கும் அனைத்தையும் நன்கறிபவனாகவே இருக்கின்றான். ([௨௭] ஸூரத்துந் நம்லி: ௮௮)
Tafseer
௮௯

مَنْ جَاۤءَ بِالْحَسَنَةِ فَلَهٗ خَيْرٌ مِّنْهَاۚ وَهُمْ مِّنْ فَزَعٍ يَّوْمَىِٕذٍ اٰمِنُوْنَ ٨٩

man
مَن
யார்
jāa
جَآءَ
வருவரோ
bil-ḥasanati
بِٱلْحَسَنَةِ
நன்மையைக் கொண்டு
falahu
فَلَهُۥ
அவருக்கு உண்டு
khayrun
خَيْرٌ
சிறந்தது
min'hā
مِّنْهَا
அதன் காரணமாக
wahum
وَهُم
அவர்கள்
min fazaʿin
مِّن فَزَعٍ
திடுக்கத்திலிருந்து
yawma-idhin
يَوْمَئِذٍ
அந்நாளில்
āminūna
ءَامِنُونَ
பாதுகாப்புப் பெறுவார்கள்
எவரேனும் யாதொரு நன்மையைச் செய்தால், அதற்கு(ரிய கூலியைவிட) மேலானதே அவர்களுக்குக் கிடைக்கின்றது. அன்றி, அந்நாளின் திடுக்கத்திலிருந்தும் அவர்கள் அச்சமற்று விடுகின்றார்கள். ([௨௭] ஸூரத்துந் நம்லி: ௮௯)
Tafseer
௯௦

وَمَنْ جَاۤءَ بِالسَّيِّئَةِ فَكُبَّتْ وُجُوْهُهُمْ فِى النَّارِۗ هَلْ تُجْزَوْنَ اِلَّا مَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ٩٠

waman
وَمَن
இன்னும் யார்
jāa
جَآءَ
வருவாரோ
bil-sayi-ati
بِٱلسَّيِّئَةِ
தீமையைக் கொண்டு
fakubbat
فَكُبَّتْ
தள்ளப்படும்
wujūhuhum
وُجُوهُهُمْ
அவர்களுடைய முகங்கள்
fī l-nāri
فِى ٱلنَّارِ
நரகத்தில்
hal tuj'zawna
هَلْ تُجْزَوْنَ
கூலி கொடுக்கப்படுவீர்களா?
illā
إِلَّا
தவிர
mā kuntum
مَا كُنتُمْ
எதற்கு நீங்கள் இருந்தீர்கள்
taʿmalūna
تَعْمَلُونَ
செய்கிறீர்கள்
எவரேனும் யாதொரு பாவம் செய்தால், அவர்கள் நரகத்தில் முகங்குப்புறத் தள்ளப்பட்டு "நீங்கள் செய்து கொண்டிருந்தவை களுக்கன்றி (வேறெதற்கும்) உங்களுக்குக் கூலி கொடுக்கப்படுமா?" (என்று கேட்கப்படும்.) ([௨௭] ஸூரத்துந் நம்லி: ௯௦)
Tafseer