Skip to content

ஸூரா ஸூரத்துந் நம்லி - Page: 7

An-Naml

(an-Naml)

௬௧

اَمَّنْ جَعَلَ الْاَرْضَ قَرَارًا وَّجَعَلَ خِلٰلَهَآ اَنْهٰرًا وَّجَعَلَ لَهَا رَوَاسِيَ وَجَعَلَ بَيْنَ الْبَحْرَيْنِ حَاجِزًاۗ ءَاِلٰهٌ مَّعَ اللّٰهِ ۗبَلْ اَكْثَرُهُمْ لَا يَعْلَمُوْنَ ۗ ٦١

amman
أَمَّن
?/எவன்
jaʿala
جَعَلَ
ஆக்கினான்
l-arḍa
ٱلْأَرْضَ
பூமியை
qarāran
قَرَارًا
நிலையானதாக
wajaʿala
وَجَعَلَ
இன்னும் ஏற்படுத்தினான்
khilālahā
خِلَٰلَهَآ
அதற்கிடையில்
anhāran
أَنْهَٰرًا
ஆறுகளை
wajaʿala
وَجَعَلَ
இன்னும் படைத்தான்
lahā
لَهَا
அதற்காக
rawāsiya
رَوَٰسِىَ
பெரும் மலைகளை
wajaʿala
وَجَعَلَ
இன்னும் அமைத்தான்
bayna
بَيْنَ
இடையில்
l-baḥrayni
ٱلْبَحْرَيْنِ
இரு கடல்களுக்கு
ḥājizan
حَاجِزًاۗ
தடுப்பை
a-ilāhun
أَءِلَٰهٌ
(வணங்கப்படும் வேறு) ஒரு கடவுளா?!
maʿa l-lahi
مَّعَ ٱللَّهِۚ
அல்லாஹ்வுடன்
bal aktharuhum
بَلْ أَكْثَرُهُمْ
மாறாக/அதிகமானவர்கள்/அவர்களில்
lā yaʿlamūna
لَا يَعْلَمُونَ
அறியமாட்டார்கள்
பூமியை ஓர் உறுதியான தங்குமிடமாக அமைத்து, அதன் மத்தியில் ஆறுகளையும் மலைகளையும் அமைத்தவன் யார்? இரு கடல்களுக்கிடையில் தடுப்பு ஏற்படுத்தியவன் யார்? (இவைகளைச் செய்த) அல்லாஹ்வுடன் வணக்கத்திற்குரிய வேறொரு இறைவன் இருக்கின்றானா? (இல்லவே இல்லை.) அவர்களில் பெரும்பாலானவர்கள் (இதனை) அறிந்துகொள்வதில்லை. ([௨௭] ஸூரத்துந் நம்லி: ௬௧)
Tafseer
௬௨

اَمَّنْ يُّجِيْبُ الْمُضْطَرَّ اِذَا دَعَاهُ وَيَكْشِفُ السُّوْۤءَ وَيَجْعَلُكُمْ خُلَفَاۤءَ الْاَرْضِۗ ءَاِلٰهٌ مَّعَ اللّٰهِ ۗقَلِيْلًا مَّا تَذَكَّرُوْنَۗ ٦٢

amman
أَمَّن
அல்லது/எவன்
yujību
يُجِيبُ
பதிலளிப்பான்
l-muḍ'ṭara
ٱلْمُضْطَرَّ
சிரமத்தில் இருப்பவருக்கு
idhā daʿāhu
إِذَا دَعَاهُ
அவர் அவனை அழைக்கும்போது
wayakshifu
وَيَكْشِفُ
மேலும், நீக்குகின்றான்
l-sūa
ٱلسُّوٓءَ
துன்பத்தை
wayajʿalukum
وَيَجْعَلُكُمْ
இன்னும் உங்களை ஆக்குகின்றான்
khulafāa
خُلَفَآءَ
பிரதிநிதிகளாக
l-arḍi
ٱلْأَرْضِۗ
இப்பூமியின்
a-ilāhun
أَءِلَٰهٌ
(வணங்கப்படும் வேறு) ஒரு கடவுளா?!
maʿa l-lahi
مَّعَ ٱللَّهِۚ
அல்லாஹ்வுடன்
qalīlan mā
قَلِيلًا مَّا
மிகக் குறைவாகவே
tadhakkarūna
تَذَكَّرُونَ
நீங்கள் நல்லுணர்வு பெறுகிறீர்கள்
(கஷ்டத்தில் சிக்கித்) துடிதுடித்துக் கொண்டிருப்பவர்கள் அபயமிட்டழைத்தால் அவர்களுக்குப் பதில் கூறி, அவர்களுடைய கஷ்டங்களை நீக்குபவன் யார்? பூமியில் உங்களை(த் தன்னுடைய) பிரதிநிதிகளாக ஆக்கி வைத்தவன் யார்? (இத்தகைய) அல்லாஹ்வுடன் வணக்கத்திற்குரிய வேறொரு இறைவன் இருக்கின்றானா? (இல்லவே இல்லை.) உங்களில் நல்லுணர்ச்சி பெறுபவர்கள் வெகு சொற்பமே. ([௨௭] ஸூரத்துந் நம்லி: ௬௨)
Tafseer
௬௩

اَمَّنْ يَّهْدِيْكُمْ فِيْ ظُلُمٰتِ الْبَرِّ وَالْبَحْرِ وَمَنْ يُّرْسِلُ الرِّيٰحَ بُشْرًا ۢ بَيْنَ يَدَيْ رَحْمَتِهٖۗ ءَاِلٰهٌ مَّعَ اللّٰهِ ۗتَعٰلَى اللّٰهُ عَمَّا يُشْرِكُوْنَ ٦٣

amman
أَمَّن
?/எவன்
yahdīkum
يَهْدِيكُمْ
உங்களுக்கு வழிகாட்டுகிறான்
fī ẓulumāti
فِى ظُلُمَٰتِ
இருள்களில்
l-bari
ٱلْبَرِّ
தரையின்
wal-baḥri
وَٱلْبَحْرِ
மற்றும் கடலின்
waman
وَمَن
இன்னும் எவன்
yur'silu
يُرْسِلُ
அனுப்புகிறானோ
l-riyāḥa
ٱلرِّيَٰحَ
காற்றுகளை
bush'ran
بُشْرًۢا
சுபச் செய்தியாக
bayna yaday
بَيْنَ يَدَىْ
முன்னர்
raḥmatihi
رَحْمَتِهِۦٓۗ
தனது அருளுக்கு
a-ilāhun
أَءِلَٰهٌ
(வணங்கப்படும் வேறு) ஒரு கடவுளா?!
maʿa l-lahi
مَّعَ ٱللَّهِۚ
அல்லாஹ்வுடன்
taʿālā
تَعَٰلَى
மிக்க உயர்ந்தவன்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
ʿammā yush'rikūna
عَمَّا يُشْرِكُونَ
அவர்கள் இணைவைப்பவற்றை விட்டு
கடலிலோ அல்லது கரையிலோ இருள்களில் (சிக்கிய) உங்களுக்கு வழி காண்பிப்பவன் யார்? அவனுடைய அருள் மழைக்கு முன்னதாக (குளிர்ந்த) காற்றை நற்செய்தியாக அனுப்பி வைப்பவன் யார்? அல்லாஹ்வுடன் வணக்கத்திற்குரிய வேறொரு இறைவன் இருக்கின்றானா? (இல்லவே இல்லை.) அவர்கள் இணை வைப்பதை விட்டு அவன் மிக்க உயர்ந்தவன். ([௨௭] ஸூரத்துந் நம்லி: ௬௩)
Tafseer
௬௪

اَمَّنْ يَّبْدَؤُا الْخَلْقَ ثُمَّ يُعِيْدُهٗ وَمَنْ يَّرْزُقُكُمْ مِّنَ السَّمَاۤءِ وَالْاَرْضِۗ ءَاِلٰهٌ مَّعَ اللّٰهِ ۗقُلْ هَاتُوْا بُرْهَانَكُمْ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ ٦٤

amman
أَمَّن
?/எவன்
yabda-u
يَبْدَؤُا۟
முதலில் உருவாக்குகின்றான்
l-khalqa
ٱلْخَلْقَ
படைப்புகளை
thumma
ثُمَّ
பிறகு
yuʿīduhu
يُعِيدُهُۥ
அவற்றை மீண்டும் உருவாக்குகின்றான்
waman
وَمَن
இன்னும் எவன்
yarzuqukum
يَرْزُقُكُم
உங்களுக்கு உணவளிக்கின்றான்
mina l-samāi
مِّنَ ٱلسَّمَآءِ
மேகத்திலிருந்தும்
wal-arḍi
وَٱلْأَرْضِۗ
இன்னும் பூமியிலிருந்தும்
a-ilāhun
أَءِلَٰهٌ
ஒரு கடவுளா?!
maʿa l-lahi
مَّعَ ٱللَّهِۚ
அல்லாஹ்வுடன்
qul
قُلْ
கூறுவீராக
hātū
هَاتُوا۟
கொண்டு வாருங்கள்
bur'hānakum
بُرْهَٰنَكُمْ
உங்கள் ஆதாரத்தை
in kuntum
إِن كُنتُمْ
நீங்கள் இருந்தால்
ṣādiqīna
صَٰدِقِينَ
உண்மையாளர்களாக
ஆரம்பத்தில் படைப்புகளை உற்பத்தி செய்தவன் யார்? (அவ்வாறே பின்னும்) பின்னும் உற்பத்தி செய்து கொண்டிருப்பவன் யார்? மேகத்தில் இருந்து (மழையை இறக்கிப்) பூமியில் (தானியங்களை முளைக்கச் செய்து) உங்களுக்கு உணவளிப்பவன் யார்? அல்லாஹ்வுடன் வணக்கத்திற்குரிய வேறொரு இறைவன் இருக்கின்றானா? "நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் (இதற்கு) உங்களுடைய அத்தாட்சிகளைக் கொண்டு வாருங்கள்" என்று (நபியே!) நீங்கள் கூறுங்கள். ([௨௭] ஸூரத்துந் நம்லி: ௬௪)
Tafseer
௬௫

قُلْ لَّا يَعْلَمُ مَنْ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ الْغَيْبَ اِلَّا اللّٰهُ ۗوَمَا يَشْعُرُوْنَ اَيَّانَ يُبْعَثُوْنَ ٦٥

qul
قُل
கூறுவீராக
lā yaʿlamu
لَّا يَعْلَمُ
அறியமாட்டார்
man
مَن
எவரும்
fī l-samāwāti
فِى ٱلسَّمَٰوَٰتِ
வானங்களிலும்
wal-arḍi
وَٱلْأَرْضِ
இன்னும் பூமியிலும்
l-ghayba
ٱلْغَيْبَ
மறைவானவற்றை
illā
إِلَّا
தவிர
l-lahu
ٱللَّهُۚ
அல்லாஹ்வை
wamā yashʿurūna
وَمَا يَشْعُرُونَ
இன்னும் உணரமாட்டார்கள்
ayyāna
أَيَّانَ
எப்போது
yub'ʿathūna
يُبْعَثُونَ
தாங்கள் எழுப்பப்படுவோம் என்பதை
(மேலும்) நீங்கள் கூறுங்கள்: "வானங்களிலோ பூமியிலோ மறைந்திருப்பவைகளை அல்லாஹ்வைத் தவிர மற்றெவரும் அறிய மாட்டார். (மரணித்தவர்கள்) எப்பொழுது எழுப்பப்படுவார்கள் என்பதையும் இவர்கள் அறிய மாட்டார்கள். ([௨௭] ஸூரத்துந் நம்லி: ௬௫)
Tafseer
௬௬

بَلِ ادّٰرَكَ عِلْمُهُمْ فِى الْاٰخِرَةِۗ بَلْ هُمْ فِيْ شَكٍّ مِّنْهَاۗ بَلْ هُمْ مِّنْهَا عَمُوْنَ ࣖ ٦٦

bali iddāraka
بَلِ ٱدَّٰرَكَ
அல்லது மறைந்து விட்டதா?
ʿil'muhum
عِلْمُهُمْ
அவர்களது அறிவு
fī l-ākhirati
فِى ٱلْءَاخِرَةِۚ
மறுமை விஷயத்தில்
bal hum
بَلْ هُمْ
மாறாக/அவர்கள்
fī shakkin
فِى شَكٍّ
சந்தேகத்தில் இருக்கின்றனர்
min'hā
مِّنْهَاۖ
அதில்
bal
بَلْ
மாறாக
hum
هُم
அவர்கள்
min'hā
مِّنْهَا
அதில்
ʿamūna
عَمُونَ
குருடர்கள் ஆவர்
மறுமையைப் பற்றிய இவர்களுடைய ஞானமே முற்றிலும் சூனியமாகி விட்டது. (அவ்விஷயத்தில்) அவர்கள் பெரும் சந்தேகத்தில் தான் இருக்கின்றனர். அதுமட்டுமா? (அறிந்திருந்தும்) அவர்கள் குருடர்களாகி விட்டனர். ([௨௭] ஸூரத்துந் நம்லி: ௬௬)
Tafseer
௬௭

وَقَالَ الَّذِيْنَ كَفَرُوْٓا ءَاِذَا كُنَّا تُرَابًا وَّاٰبَاۤؤُنَآ اَىِٕنَّا لَمُخْرَجُوْنَ ٦٧

waqāla
وَقَالَ
இன்னும் கூறினர்
alladhīna kafarū
ٱلَّذِينَ كَفَرُوٓا۟
நிராகரித்தவர்கள்
a-idhā kunnā
أَءِذَا كُنَّا
நாங்கள் மாறிவிட்டாலும்
turāban
تُرَٰبًا
மண்ணாக
waābāunā
وَءَابَآؤُنَآ
எங்கள் மூதாதைகளும்
a-innā lamukh'rajūna
أَئِنَّا لَمُخْرَجُونَ
நிச்சயமாக நாங்கள் வெளியேற்றப்படுவோமா?
"(மரணித்து) உக்கி மண்ணாகப் போனதன் பின்னர் நாங்களும், எங்கள் மூதாதைகளும் (உயிர் கொடுத்து) எழுப்பப் படுவோமா?" என்று இந்நிராகரிப்பவர்கள் கேட்கின்றனர். ([௨௭] ஸூரத்துந் நம்லி: ௬௭)
Tafseer
௬௮

لَقَدْ وُعِدْنَا هٰذَا نَحْنُ وَاٰبَاۤؤُنَا مِنْ قَبْلُۙ اِنْ هٰذَآ اِلَّآ اَسَاطِيْرُ الْاَوَّلِيْنَ ٦٨

laqad
لَقَدْ
திட்டவட்டமாக
wuʿid'nā
وُعِدْنَا
நாங்கள் வாக்களிக்கப்பட்டோம்
hādhā
هَٰذَا
இதை
naḥnu
نَحْنُ
நாங்களும்
waābāunā
وَءَابَآؤُنَا
எங்கள் மூதாதைகளும்
min qablu
مِن قَبْلُ
இதற்கு முன்னர்
in hādhā
إِنْ هَٰذَآ
இது (வேறு) இல்லை
illā
إِلَّآ
அன்றி
asāṭīru
أَسَٰطِيرُ
கட்டுக் கதைகள்
l-awalīna
ٱلْأَوَّلِينَ
முன்னோர்களின்
(அன்றி) "நாங்களும் இதற்கு முன்னர் இருந்த எங்கள் மூதாதைகளும் இவ்வாறே பயமுறுத்தப்பட்டோம். இது முன்னுள்ளோரின் கட்டுக்கதைகளே அன்றி வேறில்லை" (என்றும் கூறுகின்றனர்.) ([௨௭] ஸூரத்துந் நம்லி: ௬௮)
Tafseer
௬௯

قُلْ سِيْرُوْا فِى الْاَرْضِ فَانْظُرُوْا كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُجْرِمِيْنَ ٦٩

qul
قُلْ
கூறுவீராக!
sīrū
سِيرُوا۟
செல்வீர்களாக!
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
பூமியில்
fa-unẓurū
فَٱنظُرُوا۟
பார்ப்பீர்களாக!
kayfa
كَيْفَ
எப்படி என்று
kāna
كَانَ
இருந்தது
ʿāqibatu
عَٰقِبَةُ
முடிவு
l-muj'rimīna
ٱلْمُجْرِمِينَ
குற்றவாளிகளின்
ஆகவே (நபியே!) "பூமியில் சுற்றித் திரிந்து (உங்களைப் போன்று இருந்த) குற்றவாளிகளின் முடிவு எவ்வாறாயிற்று என்பதைக் கவனித்துப் பாருங்கள்" (என்று) நீங்கள் கூறுங்கள். ([௨௭] ஸூரத்துந் நம்லி: ௬௯)
Tafseer
௭௦

وَلَا تَحْزَنْ عَلَيْهِمْ وَلَا تَكُنْ فِيْ ضَيْقٍ مِّمَّا يَمْكُرُوْنَ ٧٠

walā taḥzan
وَلَا تَحْزَنْ
இன்னும் நீர் துக்கப்படாதீர்!
ʿalayhim
عَلَيْهِمْ
அவர்கள் மீது
walā takun
وَلَا تَكُن
இன்னும் நீர் ஆகிவிடாதீர்!
fī ḍayqin
فِى ضَيْقٍ
நெருக்கடியில்
mimmā yamkurūna
مِّمَّا يَمْكُرُونَ
அவர்கள் சூழ்ச்சி செய்கின்ற காரணத்தால்
(நபியே!) அவர்களைப் பற்றி நீங்கள் கவலை கொள்ளாதீர்கள். அவர்களுடைய சூழ்ச்சிகளைப் பற்றியும் நீங்கள் மனமொடிந்து விடாதீர்கள். ([௨௭] ஸூரத்துந் நம்லி: ௭௦)
Tafseer