Skip to content

ஸூரா ஸூரத்துந் நம்லி - Page: 4

An-Naml

(an-Naml)

௩௧

اَلَّا تَعْلُوْا عَلَيَّ وَأْتُوْنِيْ مُسْلِمِيْنَ ࣖ ٣١

allā taʿlū
أَلَّا تَعْلُوا۟
நீங்கள் பெருமை காட்டாதீர்கள்!
ʿalayya
عَلَىَّ
என்னிடம்
watūnī
وَأْتُونِى
என்னிடம் வந்து விடுங்கள்!
mus'limīna
مُسْلِمِينَ
பணிந்தவர்களாக
நீங்கள் (கர்வம் கொண்டு) என்னிடம் பெருமை பாராட்டாதீர்கள். (இறைவனுக்கு) முற்றிலும் வழிப்பட்டவர்களாக என்னிடம் வாருங்கள்" (என்றும் எழுதப்பட்டிருக்கின்றது என்று கூறி) ([௨௭] ஸூரத்துந் நம்லி: ௩௧)
Tafseer
௩௨

قَالَتْ يٰٓاَيُّهَا الْمَلَؤُا اَفْتُوْنِيْ فِيْٓ اَمْرِيْۚ مَا كُنْتُ قَاطِعَةً اَمْرًا حَتّٰى تَشْهَدُوْنِ ٣٢

qālat
قَالَتْ
அவள் கூறினாள்
yāayyuhā l-mala-u
يَٰٓأَيُّهَا ٱلْمَلَؤُا۟
பிரமுகர்களே!
aftūnī
أَفْتُونِى
நீங்கள் எனக்கு ஆலோசனை கூறுங்கள்
fī amrī
فِىٓ أَمْرِى
எனது காரியத்தில்
mā kuntu
مَا كُنتُ
நான் இல்லை
qāṭiʿatan
قَاطِعَةً
முடிவு செய்பவளாக
amran
أَمْرًا
ஒரு காரியத்தை
ḥattā
حَتَّىٰ
வரை
tashhadūni
تَشْهَدُونِ
நீங்கள் என்னிடம் ஆஜராகின்ற
(தன்னுடைய பிரதானிகளை நோக்கி) "தலைவர்களே என்னுடைய இவ்விஷயத்தில் நீங்கள் (உங்கள்) ஆலோசனைகளைக் கூறுங்கள். என் சமூகத்தில் நீங்கள் நேராக வந்து (அபிப்பிராயம்) கூறாத வரையில் நான் எவ்விஷயத்தையும் முடிவு செய்பவளல்ல" என்று அவள் கூறினாள். ([௨௭] ஸூரத்துந் நம்லி: ௩௨)
Tafseer
௩௩

قَالُوْا نَحْنُ اُولُوْا قُوَّةٍ وَّاُولُوْا بَأْسٍ شَدِيْدٍ ەۙ وَّالْاَمْرُ اِلَيْكِ فَانْظُرِيْ مَاذَا تَأْمُرِيْنَ ٣٣

qālū
قَالُوا۟
அவர்கள் கூறினர்
naḥnu
نَحْنُ
நாங்கள்
ulū quwwatin
أُو۟لُوا۟ قُوَّةٍ
பலமுடையவர்கள்
wa-ulū basin
وَأُو۟لُوا۟ بَأْسٍ
இன்னும் வலிமை உடையவர்கள்
shadīdin
شَدِيدٍ
கடும்
wal-amru
وَٱلْأَمْرُ
இன்னும் முடிவு
ilayki
إِلَيْكِ
உன்னிடம்இருக்கிறது
fa-unẓurī
فَٱنظُرِى
ஆகவே, நீ நன்கு யோசித்துக் கொள்!
mādhā tamurīna
مَاذَا تَأْمُرِينَ
நீ உத்தரவிடுவதை
அதற்கவர்கள் "நாங்கள் பலவான்களாகவும், கடுமையாக போர் செய்யக் கூடியவர்களாகவும் இருக்கின்றோம். (போர் செய்வதோ, சமாதானம் செய்வதோ) உங்கள் உத்தரவைப் பொறுத்திருக்கின்றது. ஆகவே, நீங்கள் உத்தரவு செய்வ(திலுள்ள சாதக பாதகத்)தை நன்கு கவனித்துப் பாருங்கள்" என்று கூறினார்கள். ([௨௭] ஸூரத்துந் நம்லி: ௩௩)
Tafseer
௩௪

قَالَتْ اِنَّ الْمُلُوْكَ اِذَا دَخَلُوْا قَرْيَةً اَفْسَدُوْهَا وَجَعَلُوْٓا اَعِزَّةَ اَهْلِهَآ اَذِلَّةً ۚوَكَذٰلِكَ يَفْعَلُوْنَ ٣٤

qālat
قَالَتْ
அவள் கூறினாள்
inna l-mulūka
إِنَّ ٱلْمُلُوكَ
நிச்சயமாகமன்னர்கள்
idhā dakhalū
إِذَا دَخَلُوا۟
நுழைந்து விட்டால்
qaryatan
قَرْيَةً
ஓர் ஊருக்குள்
afsadūhā
أَفْسَدُوهَا
அதை சின்னா பின்னப்படுத்தி விடுவார்கள்
wajaʿalū
وَجَعَلُوٓا۟
ஆக்கிவிடுவார்கள்
aʿizzata
أَعِزَّةَ
கண்ணியவான்களை
ahlihā adhillatan
أَهْلِهَآ أَذِلَّةًۖ
அந்த ஊர் வாசிகளில் உள்ள/இழிவானவர்களாக
wakadhālika
وَكَذَٰلِكَ
அப்படித்தான்
yafʿalūna
يَفْعَلُونَ
செய்வார்கள்
அதற்கவள் "அரசர்கள் யாதொரு ஊரில் நுழைந்தால் நிச்சயமாக அதனை அழித்துவிடுகின்றனர். அன்றி, அங்குள்ள கண்ணியவான்களை கேவலப்பட்டவர்களாக ஆக்கிவிடுகின்றனர். (ஆகவே,) இவர்களும் இவ்வாறே செய்யக்கூடும். ([௨௭] ஸூரத்துந் நம்லி: ௩௪)
Tafseer
௩௫

وَاِنِّيْ مُرْسِلَةٌ اِلَيْهِمْ بِهَدِيَّةٍ فَنٰظِرَةٌ ۢبِمَ يَرْجِعُ الْمُرْسَلُوْنَ ٣٥

wa-innī
وَإِنِّى
நிச்சயமாக நான்
mur'silatun
مُرْسِلَةٌ
அனுப்புகிறேன்
ilayhim
إِلَيْهِم
அவர்களிடம்
bihadiyyatin
بِهَدِيَّةٍ
ஓர் அன்பளிப்பை
fanāẓiratun
فَنَاظِرَةٌۢ
பார்க்கிறேன்
bima
بِمَ
என்ன பதில்
yarjiʿu
يَرْجِعُ
திரும்ப கொண்டு வருகிறார்கள்
l-mur'salūna
ٱلْمُرْسَلُونَ
தூதர்கள்
ஆகவே, நான் அவர்களிடம் (உயர்ந்த பொருள்களைக் கொண்ட) ஒரு காணிக்கையை அனுப்பி வைத்து (அதனைக் கொண்டு செல்லும்) தூதர்கள் (அவரிடமிருந்து) என்ன பதில் கொண்டு வருகின்றார்கள் என்பதை நான் எதிர்பார்த்திருப்பேன்" என்று கூறி (அவ்வாறே அனுப்பி வைத்தாள்.) ([௨௭] ஸூரத்துந் நம்லி: ௩௫)
Tafseer
௩௬

فَلَمَّا جَاۤءَ سُلَيْمٰنَ قَالَ اَتُمِدُّوْنَنِ بِمَالٍ فَمَآ اٰتٰىنِ َۧ اللّٰهُ خَيْرٌ مِّمَّآ اٰتٰىكُمْۚ بَلْ اَنْتُمْ بِهَدِيَّتِكُمْ تَفْرَحُوْنَ ٣٦

falammā jāa
فَلَمَّا جَآءَ
அவர் வந்தபோது
sulaymāna
سُلَيْمَٰنَ
சுலைமானிடம்
qāla
قَالَ
அவர் கூறினார்
atumiddūnani
أَتُمِدُّونَنِ
நீங்கள் எனக்கு தருகிறீர்களா?
bimālin
بِمَالٍ
செல்வத்தை
famā ātāniya
فَمَآ ءَاتَىٰنِۦَ
எனக்கு தந்திருப்பது
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
khayrun
خَيْرٌ
மிகச் சிறந்தது
mimmā ātākum
مِّمَّآ ءَاتَىٰكُم
அவன் உங்களுக்கு தந்திருப்பதை விட
bal
بَلْ
மாறாக
antum
أَنتُم
நீங்கள்
bihadiyyatikum
بِهَدِيَّتِكُمْ
உங்கள் அன்பளிப்புகளைக் கொண்டு
tafraḥūna
تَفْرَحُونَ
பெருமிதம் அடைவீர்கள்
அந்தத் தூதர்கள் ஸுலைமானிடம் வரவே (ஸுலைமான் அவர்களை நோக்கி) "நீங்கள் பொருளைக் கொண்டு எனக்கு உதவி செய்யக் கருதுகின்றீர்களா? அல்லாஹ் எனக்குக் கொடுத்து இருப்பவைகள் உங்களுக்குக் கொடுத்திருப்பவைகளை விட (அதிகமாகவும்) மேலானதாகவும் இருக்கின்றன. உங்களுடைய இக்காணிக்கையைக் கொண்டு நீங்களே சந்தோஷமடையுங்கள். (அது எனக்கு வேண்டியதில்லை) என்றும், ([௨௭] ஸூரத்துந் நம்லி: ௩௬)
Tafseer
௩௭

اِرْجِعْ اِلَيْهِمْ فَلَنَأْتِيَنَّهُمْ بِجُنُوْدٍ لَّا قِبَلَ لَهُمْ بِهَا وَلَنُخْرِجَنَّهُمْ مِّنْهَآ اَذِلَّةً وَّهُمْ صَاغِرُوْنَ ٣٧

ir'jiʿ
ٱرْجِعْ
நீ திரும்பிப் போ!
ilayhim
إِلَيْهِمْ
அவர்களிடம்
falanatiyannahum
فَلَنَأْتِيَنَّهُم
நாம் அவர்களிடம் கொண்டு வருவோம்
bijunūdin
بِجُنُودٍ
இராணுவங்களை
lā qibala
لَّا قِبَلَ
அறவே வலிமை இருக்காது
lahum
لَهُم
அவர்களுக்கு
bihā
بِهَا
அவர்களை எதிர்க்க
walanukh'rijannahum
وَلَنُخْرِجَنَّهُم
நிச்சயமாக அவர்களை நாம் வெளியேற்றுவோம்
min'hā
مِّنْهَآ
அதிலிருந்து
adhillatan
أَذِلَّةً
இழிவானவர்களாக
wahum
وَهُمْ
அவர்கள்
ṣāghirūna
صَٰغِرُونَ
சிறுமைப்படுவார்கள்
நீங்கள் அவர்களிடம் திரும்பச் செல்லுங்கள். எவராலும் எதிர்க்க முடியாததொரு ராணுவத்துடன் நிச்சயமாக நாங்கள் அவர்களிடம் வருவோம். அவர்களை சிறுமைப்பட்டவர்களாக அவ்வூரிலிருந்து துரத்தி விடுவோம்" என்று (கூறி அனுப்பிவிட்டு,) ([௨௭] ஸூரத்துந் நம்லி: ௩௭)
Tafseer
௩௮

قَالَ يٰٓاَيُّهَا الْمَلَؤُا اَيُّكُمْ يَأْتِيْنِيْ بِعَرْشِهَا قَبْلَ اَنْ يَّأْتُوْنِيْ مُسْلِمِيْنَ ٣٨

qāla
قَالَ
அவர் கூறினார்
yāayyuhā l-mala-u
يَٰٓأَيُّهَا ٱلْمَلَؤُا۟
பிரமுகர்களே!
ayyukum
أَيُّكُمْ
உங்களில் யார்
yatīnī
يَأْتِينِى
என்னிடம் கொண்டு வருவார்
biʿarshihā
بِعَرْشِهَا
அவளுடைய அரச கட்டிலை
qabla
قَبْلَ
முன்னர்
an yatūnī
أَن يَأْتُونِى
அவர்கள் என்னிடம் வருவதற்கு
mus'limīna
مُسْلِمِينَ
பணிந்தவர்களாக
(ஸுலைமான் தன் மந்திரிகளை நோக்கி) "சன்றோர்களே! அவர்கள் கட்டுப்பட்டவர்களாக என்னிடம் வந்து சேருவதற்கு முன்னதாகவே அவளுடைய சிம்மாசனத்தை என்னிடம் கொண்டு வருபவர் உங்களில் யார்?" என்று கேட்டார். ([௨௭] ஸூரத்துந் நம்லி: ௩௮)
Tafseer
௩௯

قَالَ عِفْرِيْتٌ مِّنَ الْجِنِّ اَنَا۠ اٰتِيْكَ بِهٖ قَبْلَ اَنْ تَقُوْمَ مِنْ مَّقَامِكَۚ وَاِنِّيْ عَلَيْهِ لَقَوِيٌّ اَمِيْنٌ ٣٩

qāla
قَالَ
கூறியது
ʿif'rītun
عِفْرِيتٌ
சாதுர்யமான ஒன்று
mina l-jini
مِّنَ ٱلْجِنِّ
ஜின்களில்
anā
أَنَا۠
நான்
ātīka
ءَاتِيكَ
உம்மிடம் கொண்டு வருவேன்
bihi
بِهِۦ
அதை
qabla
قَبْلَ
முன்னர்
an taqūma
أَن تَقُومَ
நீர் எழுவதற்கு
min maqāmika
مِن مَّقَامِكَۖ
உமது இடத்திலிருந்து
wa-innī
وَإِنِّى
நிச்சயமாக நான்
ʿalayhi
عَلَيْهِ
அதற்கு
laqawiyyun
لَقَوِىٌّ
ஆற்றல் உள்ளவன்
amīnun
أَمِينٌ
நம்பிக்கைக்குரியவன்
அதற்கு ஜின்களிலுள்ள "இஃப்ரீத்" (என்னும் ஒரு வீரன்) "நீங்கள் இந்தச் சபையை முடித்துக்கொண்டு எழுந்திருப்பதற்கு முன்னதாகவே அதனை நான் கொண்டு வந்துவிடுவேன். நிச்சயமாக நான் இவ்வாறு செய்ய மிக்க சக்தியும் நம்பிக்கையும் உடையவன்" என்று கூறினான். ([௨௭] ஸூரத்துந் நம்லி: ௩௯)
Tafseer
௪௦

قَالَ الَّذِيْ عِنْدَهٗ عِلْمٌ مِّنَ الْكِتٰبِ اَنَا۠ اٰتِيْكَ بِهٖ قَبْلَ اَنْ يَّرْتَدَّ اِلَيْكَ طَرْفُكَۗ فَلَمَّا رَاٰهُ مُسْتَقِرًّا عِنْدَهٗ قَالَ هٰذَا مِنْ فَضْلِ رَبِّيْۗ لِيَبْلُوَنِيْٓ ءَاَشْكُرُ اَمْ اَكْفُرُۗ وَمَنْ شَكَرَ فَاِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهٖۚ وَمَنْ كَفَرَ فَاِنَّ رَبِّيْ غَنِيٌّ كَرِيْمٌ ٤٠

qāla
قَالَ
ஒருவர் கூறினார்
alladhī ʿindahu
ٱلَّذِى عِندَهُۥ
எவர்/தன்னிடம்
ʿil'mun
عِلْمٌ
ஞானம்
mina l-kitābi
مِّنَ ٱلْكِتَٰبِ
வேதத்தின்
anā
أَنَا۠
நான்
ātīka
ءَاتِيكَ
உம்மிடம் கொண்டு வருவேன்
bihi
بِهِۦ
அதை
qabla
قَبْلَ
முன்னர்
an yartadda
أَن يَرْتَدَّ
திரும்புவதற்கு
ilayka
إِلَيْكَ
உன் பக்கம்
ṭarfuka
طَرْفُكَۚ
உமது பார்வை
falammā raāhu
فَلَمَّا رَءَاهُ
அவர் பார்த்த போது
mus'taqirran
مُسْتَقِرًّا
நிலையாகி விட்டதாக
ʿindahu
عِندَهُۥ
தன்னிடம்
qāla
قَالَ
கூறினார்
hādhā min faḍli
هَٰذَا مِن فَضْلِ
இது/அருளாகும்
rabbī
رَبِّى
என் இறைவனின்
liyabluwanī
لِيَبْلُوَنِىٓ
அவன் என்னை சோதிப்பதற்காக
a-ashkuru
ءَأَشْكُرُ
நான் நன்றி செலுத்துகிறேனா?
am
أَمْ
அல்லது
akfuru
أَكْفُرُۖ
நன்றி கெடுகிறேனா?
waman
وَمَن
யார்
shakara
شَكَرَ
நன்றிசெலுத்துகிறாரோ
fa-innamā yashkuru
فَإِنَّمَا يَشْكُرُ
அவர் நன்றி செலுத்துவதெல்லாம்
linafsihi
لِنَفْسِهِۦۖ
அவருக்குத்தான்
waman
وَمَن
யார்
kafara
كَفَرَ
நிராகரிப்பாரோ
fa-inna
فَإِنَّ
ஏனெனில்
rabbī
رَبِّى
என் இறைவன்
ghaniyyun
غَنِىٌّ
முற்றிலும் தேவை அற்றவன்
karīmun
كَرِيمٌ
பெரும் தயாளன்
(எனினும், அவர்களில்) வேத ஞானம் பெற்ற ஒருவர் (இருந்தார். அவர் ஸுலைமான் நபியை நோக்கி) "நீங்கள் கண்மூடித் திறப்பதற்குள் அதனை நான் உங்களிடம் கொண்டு வந்துவிடுவேன்" என்று கூறினார். (அவ்வாறே கொண்டு வந்து சேர்த்தார்.) அது தன் முன் (கொண்டு வந்து வைக்கப்பட்டு) இருப்பதை (ஸுலைமான்) கண்டதும், "இது நான் அவனுக்கு நன்றி செலுத்துகின்றேனா இல்லையா என்று என்னைச் சோதிப்பதற்காக என் இறைவன் எனக்குப் புரிந்த பேரருளாகும். எவன் (இறைவனுக்கு) நன்றி செலுத்துகிறானோ அவன் தனக்கே நன்மை செய்து கொள்கிறான். எவன் நன்றியை நிராகரிக்கின்றானோ (அதனால் என் இறைவனுக்கு யாதொரு நஷ்டமுமில்லை.) நிச்சயமாக என் இறைவன் (எவருடைய) தேவையற்றவனும், மிக்க கண்ணியமானவனாகவும் இருக்கிறான்" என்று கூறி (தன் வேலைக்காரர்களை நோக்கி,) ([௨௭] ஸூரத்துந் நம்லி: ௪௦)
Tafseer