Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௨௪

Qur'an Surah Ash-Shu'ara Verse 24

ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௨௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالَ رَبُّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَيْنَهُمَاۗ اِنْ كُنْتُمْ مُّوْقِنِيْنَ (الشعراء : ٢٦)

qāla
قَالَ
He said
கூறினார்
rabbu
رَبُّ
"Lord
இறைவன்
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
(of) the heavens
வானங்கள்
wal-arḍi
وَٱلْأَرْضِ
and the earth
இன்னும் பூமி
wamā baynahumā
وَمَا بَيْنَهُمَآۖ
and whatever (is) between them
இன்னும் அவை இரண்டுக்கும் இடையில் உள்ளவற்றின்
in kuntum
إِن كُنتُم
if you (should) be
நீங்கள் இருந்தால்
mūqinīna
مُّوقِنِينَ
convinced"
உறுதிகொள்பவர்களாக

Transliteration:

Qaala Rabbus samaawaati wal ardi wa maa bainahumaa in kuntum mooqineen (QS. aš-Šuʿarāʾ:24)

English Sahih International:

[Moses] said, "The Lord of the heavens and earth and that between them, if you should be convinced." (QS. Ash-Shu'ara, Ayah ௨௪)

Abdul Hameed Baqavi:

அதற்கு (மூஸா) "வானங்களையும், பூமியையும், இவைகளுக்கு மத்தியில் உள்ளவைகளையும் படைத்து வளர்ப்பவன் தான் (உலகத்தாரை படைப்பவனும் வளர்ப்பவனும் ஆவான்). இவ்வுண்மையை நீங்கள் நம்புவீர்களா?" என்று கூறினார். (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௨௪)

Jan Trust Foundation

அதற்கு (மூஸா) “நீங்கள் உறுதி கொண்டவர்களாக இருப்பின், வானங்களுக்கும், பூமிக்கும் இவ்விரண்டுக்குமிடையே உள்ளவற்றுக்கும் இறைவனே (அகிலத்தாரின் இறைவன் ஆவான்)” என்று கூறினார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

மூசா கூறினார்: வானங்கள் இன்னும் பூமி இன்னும் அவை இரண்டுக்கும் இடையில் உள்ளவற்றின் இறைவன்தான் (அகிலங்களின் இறைவன்) நீங்கள் (எவற்றை நீங்கள் பார்க்கின்றீர்களோ அவற்றை நீங்கள் பார்ப்பதைப் போன்று) உறுதி கொள்பவர்களாக இருந்தால் (நீங்கள் பார்க்கும் அனைத்து படைப்புகளுக்கும் அவன்தான் இறைவன் என்பதையும் உறுதி கொள்ளுங்கள்).