Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௧௧௩

Qur'an Surah Ash-Shu'ara Verse 113

ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௧௧௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنْ حِسَابُهُمْ اِلَّا عَلٰى رَبِّيْ لَوْ تَشْعُرُوْنَ ۚ (الشعراء : ٢٦)

in ḥisābuhum
إِنْ حِسَابُهُمْ
Verily their account
அவர்களது விசாரணை இல்லை
illā
إِلَّا
(is) but
தவிர
ʿalā
عَلَىٰ
upon
மீதே
rabbī
رَبِّىۖ
my Lord
என் இறைவன்
law tashʿurūna
لَوْ تَشْعُرُونَ
if you perceive
நீங்கள் உணரவேண்டுமே!

Transliteration:

In hisaabuhum illaa 'alaa Rabbee law tash'uroon (QS. aš-Šuʿarāʾ:113)

English Sahih International:

Their account is only upon my Lord, if you [could] perceive. (QS. Ash-Shu'ara, Ayah ௧௧௩)

Abdul Hameed Baqavi:

(இவைகளைப் பற்றி) அவர்களிடம் கணக்குக் கேட்பது என் இறைவன் மீதே கடமை. (என் மீதல்ல.) இவ்வளவு கூட அறிந்துகொள்ள வேண்டாமா? (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௧௧௩)

Jan Trust Foundation

நீங்கள் அறியக்கூடியவர்களாக இருப்பின், அவர்களுடைய கேள்வி கணக்கு (பற்றிய விசாரணை) என்னுடைய இறைவனிடம்தான் இருக்கிறது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்களது விசாரணை என் இறைவன் மீதே தவிர (என் மீதோ உங்கள் மீதோ இல்லை). நீங்கள் (இதை) உணரவேண்டுமே!