Skip to content

ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா - Page: 17

Ash-Shu'ara

(aš-Šuʿarāʾ)

௧௬௧

اِذْ قَالَ لَهُمْ اَخُوْهُمْ لُوْطٌ اَلَا تَتَّقُوْنَ ۚ ١٦١

idh qāla
إِذْ قَالَ
கூறிய சமயத்தை
lahum
لَهُمْ
அவர்களுக்கு
akhūhum
أَخُوهُمْ
சகோதரர் அவர்களது
lūṭun
لُوطٌ
லூத்து
alā tattaqūna
أَلَا تَتَّقُونَ
நீங்கள் அஞ்ச வேண்டாமா?
அவர்களுடைய சகோதரர் லூத் அவர்களை நோக்கி "நீங்கள் (செய்யும் கொடிய பாவத்திலிருந்து) விலகிக் கொள்ள வேண்டாமா? ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௬௧)
Tafseer
௧௬௨

اِنِّيْ لَكُمْ رَسُوْلٌ اَمِيْنٌ ۙ ١٦٢

innī
إِنِّى
நிச்சயமாக நான்
lakum
لَكُمْ
உங்களுக்கு
rasūlun
رَسُولٌ
ஒரு தூதர்
amīnun
أَمِينٌ
நம்பிக்கையான
நிச்சயமாக நான் உங்களிடம் அனுப்பப்பட்ட நம்பிக்கையான ஒரு தூதனாக இருக்கிறேன். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௬௨)
Tafseer
௧௬௩

فَاتَّقُوا اللّٰهَ وَاَطِيْعُوْنِ ۚ ١٦٣

fa-ittaqū
فَٱتَّقُوا۟
ஆகவே, அஞ்சுங்கள்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வை
wa-aṭīʿūni
وَأَطِيعُونِ
இன்னும் , எனக்கு கீழ்ப்படியுங்கள்!
(ஆகவே) நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து எனக்கு வழிப்படுங்கள். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௬௩)
Tafseer
௧௬௪

وَمَآ اَسْـَٔلُكُمْ عَلَيْهِ مِنْ اَجْرٍ اِنْ اَجْرِيَ اِلَّا عَلٰى رَبِّ الْعٰلَمِيْنَ ۗ ١٦٤

wamā asalukum
وَمَآ أَسْـَٔلُكُمْ
நான் உங்களிடம் கேட்கவில்லை
ʿalayhi
عَلَيْهِ
இதற்காக
min ajrin
مِنْ أَجْرٍۖ
எவ்வித கூலியையும்
in ajriya
إِنْ أَجْرِىَ
என் கூலி இல்லை
illā
إِلَّا
தவிர
ʿalā rabbi
عَلَىٰ رَبِّ
இறைவனிடமே
l-ʿālamīna
ٱلْعَٰلَمِينَ
அகிலங்களின்
இதற்காக நான் உங்களிடத்தில் யாதொரு கூலியையும் கேட்கவில்லை. என்னுடைய கூலி அனைத்தும் உலகத்தாரின் இறைவனிடமேயன்றி (வேறு யாரிடமும்) இல்லை. ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௬௪)
Tafseer
௧௬௫

اَتَأْتُوْنَ الذُّكْرَانَ مِنَ الْعٰلَمِيْنَ ۙ ١٦٥

atatūna
أَتَأْتُونَ
நீங்கள் வருகிறீர்களா?
l-dhuk'rāna
ٱلذُّكْرَانَ
ஆண்களிடம்
mina l-ʿālamīna
مِنَ ٱلْعَٰلَمِينَ
படைப்பினங்களில்
(உங்களுக்குப் படைக்கப்பட்ட பெண்களை விட்டுவிட்டு) எல்லா படைப்புகளுக்குமே மாறாக நீங்கள் (உங்கள் காம இச்சையைத் தணித்துக்கொள்ள) ஆண்களிடமே செல்கின்றீர்கள். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௬௫)
Tafseer
௧௬௬

وَتَذَرُوْنَ مَا خَلَقَ لَكُمْ رَبُّكُمْ مِّنْ اَزْوَاجِكُمْۗ بَلْ اَنْتُمْ قَوْمٌ عٰدُوْنَ ١٦٦

watadharūna
وَتَذَرُونَ
இன்னும் விட்டு விடுகிறீர்கள்
mā khalaqa
مَا خَلَقَ
எதை/படைத்தான்
lakum
لَكُمْ
உங்களுக்கு
rabbukum
رَبُّكُم
உங்கள் இறைவன்
min azwājikum
مِّنْ أَزْوَٰجِكُمۚ
உங்கள் மனைவிகளை
bal
بَلْ
மாறாக
antum
أَنتُمْ
நீங்கள்
qawmun
قَوْمٌ
மக்கள்
ʿādūna
عَادُونَ
வரம்பு மீறிய
உங்கள் இறைவன் உங்களுக்காக படைத்த உங்கள் மனைவிகளை நீங்கள் புறக்கணித்து விட்டீர்களே! நீங்கள் (அல்லாஹ்வின் இந்த இயற்கை முறையை) மீறிய மக்கள்" என்று கூறினார். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௬௬)
Tafseer
௧௬௭

قَالُوْا لَىِٕنْ لَّمْ تَنْتَهِ يٰلُوْطُ لَتَكُوْنَنَّ مِنَ الْمُخْرَجِيْنَ ١٦٧

qālū
قَالُوا۟
அவர்கள் கூறினர்
la-in lam tantahi
لَئِن لَّمْ تَنتَهِ
நீர் விலகவில்லை என்றால்
yālūṭu
يَٰلُوطُ
லூத்தே!
latakūnanna
لَتَكُونَنَّ
நிச்சயமாக நீர் ஆகிவிடுவீர்
mina l-mukh'rajīna
مِنَ ٱلْمُخْرَجِينَ
வெளியேற்றப்பட்டவர்களில்
அதற்கவர்கள் "லூத்தே! (இவ்வாறு கூறுவதை விட்டு) நீங்கள் விலகிக் கொள்ளாவிடில் நிச்சயமாக நீங்கள் (நம் ஊரைவிட்டுத்) துரத்தப்படுவீர்கள்" என்று கூறினார்கள். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௬௭)
Tafseer
௧௬௮

قَالَ ِانِّيْ لِعَمَلِكُمْ مِّنَ الْقَالِيْنَ ۗ ١٦٨

qāla
قَالَ
அவர் கூறினார்
innī
إِنِّى
நிச்சயமாக நான்
liʿamalikum
لِعَمَلِكُم
உங்கள் செயலை
mina l-qālīna
مِّنَ ٱلْقَالِينَ
வெறுப்பவர்களில்
அதற்கவர் "நிச்சயமாக நான் உங்களுடைய (இத்தீய) செயலை வெறுக்கின்றேன்" என்று கூறி, ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௬௮)
Tafseer
௧௬௯

رَبِّ نَجِّنِيْ وَاَهْلِيْ مِمَّا يَعْمَلُوْنَ ١٦٩

rabbi
رَبِّ
என் இறைவா!
najjinī
نَجِّنِى
என்னையும் பாதுகாத்துக்கொள்!
wa-ahlī
وَأَهْلِى
இன்னும் என் குடும்பத்தாரை(யும்)
mimmā yaʿmalūna
مِمَّا يَعْمَلُونَ
அவர்கள் செய்வதிலிருந்து
"என் இறைவனே! இவர்களின் (தீய) செயலிலிருந்து என்னையும், என் குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்வாயாக" என்று பிரார்த்தித்தார். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௬௯)
Tafseer
௧௭௦

فَنَجَّيْنٰهُ وَاَهْلَهٗٓ اَجْمَعِيْنَ ۙ ١٧٠

fanajjaynāhu
فَنَجَّيْنَٰهُ
ஆக, அவரை(யும்) பாதுகாத்தோம்
wa-ahlahu
وَأَهْلَهُۥٓ
இன்னும் அவருடைய குடும்பத்தாரை(யும்)
ajmaʿīna
أَجْمَعِينَ
அனைவரையும்
ஆகவே, அவரையும் அவர் குடும்பத்தினர் அனைவரையும் நாம் பாதுகாத்துக் கொண்டோம். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௭௦)
Tafseer