Skip to content

ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா - Page: 14

Ash-Shu'ara

(aš-Šuʿarāʾ)

௧௩௧

فَاتَّقُوا اللّٰهَ وَاَطِيْعُوْنِۚ ١٣١

fa-ittaqū
فَٱتَّقُوا۟
ஆக, அஞ்சிக் கொள்ளுங்கள்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வை
wa-aṭīʿūni
وَأَطِيعُونِ
இன்னும் எனக்கு கீழ்ப்படியுங்கள்!
அல்லாஹ்வுக்குப் பயந்து எனக்கு கட்டுப்பட்டு நடங்கள். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௩௧)
Tafseer
௧௩௨

وَاتَّقُوا الَّذِيْٓ اَمَدَّكُمْ بِمَا تَعْلَمُوْنَ ۚ ١٣٢

wa-ittaqū
وَٱتَّقُوا۟
அஞ்சிக் கொள்ளுங்கள்!
alladhī
ٱلَّذِىٓ
உதவியவனை
amaddakum
أَمَدَّكُم
உங்களுக்கு
bimā taʿlamūna
بِمَا تَعْلَمُونَ
நீங்கள் அறிந்தவற்றைக் கொண்டு
உங்களுக்குத் தெரிந்திருக்கும் பல பொருள்களையும், எவன் உங்களுக்குக் கொடுத்து உதவி புரிந்தானோ அவனுக்கு நீங்கள் பயப்படுங்கள். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௩௨)
Tafseer
௧௩௩

اَمَدَّكُمْ بِاَنْعَامٍ وَّبَنِيْنَۙ ١٣٣

amaddakum
أَمَدَّكُم
உதவினான் உங்களுக்கு
bi-anʿāmin
بِأَنْعَٰمٍ
கால்நடைகளைக் கொண்டு
wabanīna
وَبَنِينَ
இன்னும் ஆண் பிள்ளைகளை
சந்ததிகளையும், ஆடு, மாடு, ஒட்டகங்களையும் (கொடுத்து) அவனே உங்களுக்கு உதவி செய்திருக்கிறான். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௩௩)
Tafseer
௧௩௪

وَجَنّٰتٍ وَّعُيُوْنٍۚ ١٣٤

wajannātin
وَجَنَّٰتٍ
இன்னும் தோட்டங்களை
waʿuyūnin
وَعُيُونٍ
இன்னும் ஊற்றுகளை
தோட்டந்துரவுகளையும் (அவனே உங்களுக்கு அளித்திருக்கிறான்) ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௩௪)
Tafseer
௧௩௫

اِنِّيْٓ اَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ عَظِيْمٍ ۗ ١٣٥

innī
إِنِّىٓ
நிச்சயமாக நான்
akhāfu
أَخَافُ
பயப்படுகிறேன்
ʿalaykum
عَلَيْكُمْ
உங்கள் மீது
ʿadhāba
عَذَابَ
தண்டனையை
yawmin
يَوْمٍ
நாளின்
ʿaẓīmin
عَظِيمٍ
பெரிய
(அவனுக்கு மாறு செய்தால்) மகத்தானதொரு நாளின் வேதனை உங்களுக்கு நிச்சயமாக வருவதை(ப் பற்றி) நான் பயப்படுகின்றேன்" என்று கூறினார். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௩௫)
Tafseer
௧௩௬

قَالُوْا سَوَاۤءٌ عَلَيْنَآ اَوَعَظْتَ اَمْ لَمْ تَكُنْ مِّنَ الْوَاعِظِيْنَ ۙ ١٣٦

qālū
قَالُوا۟
அவர்கள் கூறினர்
sawāon
سَوَآءٌ
சமம்தான்
ʿalaynā
عَلَيْنَآ
எங்களுக்கு
awaʿaẓta
أَوَعَظْتَ
நீர் உபதேசிப்பதும்
am
أَمْ
அல்லது
lam takun
لَمْ تَكُن
இல்லாததும்
mina l-wāʿiẓīna
مِّنَ ٱلْوَٰعِظِينَ
உபதேசிப்பவர்களில்
அதற்கவர்கள் "(ஹூதே!) நீங்கள் எங்களுக்கு நல்லுபதேசம் செய்வதும் நல்லுபதேசம் செய்யாதிருப்பதும் சமமே! ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௩௬)
Tafseer
௧௩௭

اِنْ هٰذَآ اِلَّا خُلُقُ الْاَوَّلِيْنَ ۙ ١٣٧

in hādhā
إِنْ هَٰذَآ
இது இல்லை
illā
إِلَّا
தவிர
khuluqu
خُلُقُ
வழக்கமே
l-awalīna
ٱلْأَوَّلِينَ
முன்னோரின்
(பயமுறுத்த) இ(வ்வாறு கூறுவ)து முன்னுள்ளோரின் வழக்கமேயன்றி வேறில்லை. ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௩௭)
Tafseer
௧௩௮

وَمَا نَحْنُ بِمُعَذَّبِيْنَ ۚ ١٣٨

wamā naḥnu
وَمَا نَحْنُ
நாங்கள் இல்லை
bimuʿadhabīna
بِمُعَذَّبِينَ
தண்டிக்கப்படுபவர்களாக
(நீங்கள் கூறுவதைப் போல) நாங்கள் யாதொரு வேதனைக்குள்ளாக மாட்டோம்" (என்று கூறினார்கள்) ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௩௮)
Tafseer
௧௩௯

فَكَذَّبُوْهُ فَاَهْلَكْنٰهُمْۗ اِنَّ فِيْ ذٰلِكَ لَاٰيَةً ۗوَمَا كَانَ اَكْثَرُهُمْ مُّؤْمِنِيْنَ ١٣٩

fakadhabūhu
فَكَذَّبُوهُ
ஆக, அவர்கள் அவரைப் பொய்ப்பித்தனர்
fa-ahlaknāhum
فَأَهْلَكْنَٰهُمْۗ
ஆகவே, அவர்களை நாம் அழித்தோம்.
inna
إِنَّ
நிச்சயமாக
fī dhālika
فِى ذَٰلِكَ
இதில் இருக்கிறது
laāyatan
لَءَايَةًۖ
ஓர் அத்தாட்சி
wamā kāna
وَمَا كَانَ
இல்லை
aktharuhum
أَكْثَرُهُم
அதிகமானவர்கள் அவர்களில்
mu'minīna
مُّؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களாக
மேலும் அவர்கள் அவரைப் பொய்யாக்கினார்கள். ஆதலால், நாம் அவர்களை அழித்துவிட்டோம். நிச்சயமாக இதில் நல்லதோர் அத்தாட்சியிருந்தும் அவர்களில் பெரும்பாலானவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை. ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௩௯)
Tafseer
௧௪௦

وَاِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيْزُ الرَّحِيْمُ ࣖ ١٤٠

wa-inna
وَإِنَّ
நிச்சயமாக
rabbaka lahuwa
رَبَّكَ لَهُوَ
உமது இறைவன்தான்
l-ʿazīzu
ٱلْعَزِيزُ
மிகைத்தவன்
l-raḥīmu
ٱلرَّحِيمُ
பெரும் கருணையாளன்
(நபியே!) நிச்சயமாக உங்களது இறைவன்தான் (அவர்களை) மிகைத்தவனும், கிருபையுடையவனாகவும் இருக்கிறான். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௪௦)
Tafseer