Skip to content

ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா - Page: 13

Ash-Shu'ara

(aš-Šuʿarāʾ)

௧௨௧

اِنَّ فِيْ ذٰلِكَ لَاٰيَةً ۗوَمَا كَانَ اَكْثَرُهُمْ مُّؤْمِنِيْنَ ١٢١

inna
إِنَّ
நிச்சயமாக
fī dhālika
فِى ذَٰلِكَ
இதில் இருக்கிறது
laāyatan
لَءَايَةًۖ
ஓர் அத்தாட்சி
wamā kāna
وَمَا كَانَ
இல்லை
aktharuhum
أَكْثَرُهُم
அதிகமானவர்கள் அவர்களில்
mu'minīna
مُّؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களாக
நிச்சயமாக இதிலொரு படிப்பினையிருந்தும் அவர்களில் பெரும்பாலானவர்கள் நம்பிக்கைக் கொள்ளவில்லை. ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௨௧)
Tafseer
௧௨௨

وَاِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيْزُ الرَّحِيْمُ ࣖ ١٢٢

wa-inna
وَإِنَّ
நிச்சயமாக
rabbaka lahuwa
رَبَّكَ لَهُوَ
உமது இறைவன்தான்
l-ʿazīzu
ٱلْعَزِيزُ
மிகைத்தவன்
l-raḥīmu
ٱلرَّحِيمُ
பெரும் கருணையாளன்
(நபியே!) நிச்சயமாக உங்களது இறைவன்தான் (அவர்களை) மிகைத்தவனும் பேரன்புடையவனுமாக இருக்கின்றான். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௨௨)
Tafseer
௧௨௩

كَذَّبَتْ عَادُ ِۨالْمُرْسَلِيْنَ ۖ ١٢٣

kadhabat
كَذَّبَتْ
பொய்ப்பித்தனர்
ʿādun
عَادٌ
ஆது சமுதாய மக்கள்
l-mur'salīna
ٱلْمُرْسَلِينَ
தூதர்களை
"ஆது" உடைய மக்களும் நம்முடைய தூதரைப் பொய்யாக்கினார்கள். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௨௩)
Tafseer
௧௨௪

اِذْ قَالَ لَهُمْ اَخُوْهُمْ هُوْدٌ اَلَا تَتَّقُوْنَ ۚ ١٢٤

idh qāla
إِذْ قَالَ
கூறிய சமயத்தை நினைவு கூருவீராக!
lahum
لَهُمْ
அவர்களுக்கு
akhūhum
أَخُوهُمْ
சகோதரர் அவர்களது
hūdun
هُودٌ
ஹூது
alā tattaqūna
أَلَا تَتَّقُونَ
நீங்கள் பயந்துகொள்ள மாட்டீர்களா?
அவர்களுடைய சகோதரர் "ஹூத்" அவர்களை நோக்கி "நீங்கள் (அல்லாஹ்வுக்குப்) பயப்பட வேண்டாமா? ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௨௪)
Tafseer
௧௨௫

اِنِّيْ لَكُمْ رَسُوْلٌ اَمِيْنٌ ۙ ١٢٥

innī
إِنِّى
நிச்சயமாக நான்
lakum
لَكُمْ
உங்களுக்கு
rasūlun
رَسُولٌ
ஒரு தூதர்
amīnun
أَمِينٌ
நம்பிக்கையான
நிச்சயமாக நான் உங்களிடம் அனுப்பப்பட்ட நம்பிக்கையான ஒரு தூதனாவேன்; ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௨௫)
Tafseer
௧௨௬

فَاتَّقُوا اللّٰهَ وَاَطِيْعُوْنِ ۚ ١٢٦

fa-ittaqū
فَٱتَّقُوا۟
ஆகவே, அஞ்சுங்கள்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வை
wa-aṭīʿūni
وَأَطِيعُونِ
எனக்கு கீழ்ப்படியுங்கள்!
ஆதலால், நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து எனக்கு வழிப்பட்டு நடங்கள். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௨௬)
Tafseer
௧௨௭

وَمَآ اَسْـَٔلُكُمْ عَلَيْهِ مِنْ اَجْرٍۚ اِنْ اَجْرِيَ اِلَّا عَلٰى رَبِّ الْعٰلَمِيْنَ ۗ ١٢٧

wamā asalukum
وَمَآ أَسْـَٔلُكُمْ
நான் உங்களிடம் கேட்கவில்லை
ʿalayhi
عَلَيْهِ
இதற்காக
min ajrin
مِنْ أَجْرٍۖ
எவ்வித கூலியையும்
in ajriya
إِنْ أَجْرِىَ
என் கூலி இல்லை
illā
إِلَّا
தவிர
ʿalā rabbi
عَلَىٰ رَبِّ
இறைவனிடமே
l-ʿālamīna
ٱلْعَٰلَمِينَ
அகிலங்களின்
இதற்காக நான் உங்களிடத்தில் யாதொரு கூலியையும் கேட்கவில்லை. என்னுடைய கூலியெல்லாம் உலகத்தார் அனைவரையும் படைத்து வளர்ப்பவனிடமே இருக்கிறது. ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௨௭)
Tafseer
௧௨௮

اَتَبْنُوْنَ بِكُلِّ رِيْعٍ اٰيَةً تَعْبَثُوْنَ ۙ ١٢٨

atabnūna
أَتَبْنُونَ
கட்டிடத்தை கட்டுகிறீர்களா?
bikulli rīʿin
بِكُلِّ رِيعٍ
ஒவ்வொருஇடத்திலும்
āyatan
ءَايَةً
ஒரு கட்டிடத்தை
taʿbathūna
تَعْبَثُونَ
விளையாடுகிறீர்கள்
நீங்கள் உயர்ந்த இடங்களிலெல்லாம் (தூண்கள் போன்ற) ஞாபகச் சின்னங்களை வீணாகக் கட்டுகிறீர்களே! ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௨௮)
Tafseer
௧௨௯

وَتَتَّخِذُوْنَ مَصَانِعَ لَعَلَّكُمْ تَخْلُدُوْنَۚ ١٢٩

watattakhidhūna
وَتَتَّخِذُونَ
இன்னும் நீங்கள் எற்படுத்துகிறீர்கள்
maṣāniʿa
مَصَانِعَ
பெரியகோட்டைகளை
laʿallakum takhludūna
لَعَلَّكُمْ تَخْلُدُونَ
நீங்கள் நிரந்தரமாக இருப்பதைப் போன்று
நீங்கள் (அழியாது) என்றென்றும் இருப்பவர்களைப் போல் (உங்கள் மாளிகைகளில் உயர்ந்த) வேலைப்பாடுகளையும் அமைக்கின்றீர்கள். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௨௯)
Tafseer
௧௩௦

وَاِذَا بَطَشْتُمْ بَطَشْتُمْ جَبَّارِيْنَۚ ١٣٠

wa-idhā baṭashtum
وَإِذَا بَطَشْتُم
நீங்கள் யாரையும் தாக்கினால்
baṭashtum
بَطَشْتُمْ
தாக்குகிறீர்கள்
jabbārīna
جَبَّارِينَ
அநியாயக்காரர்களாக
நீங்கள் (எவரையும்) பிடித்தால் (ஈவிரக்கமின்றி) மிகக் கொடுமையாக நடத்துகின்றீர்கள். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௩௦)
Tafseer