Skip to content

ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா - Word by Word

Ash-Shu'ara

(aš-Šuʿarāʾ)

bismillaahirrahmaanirrahiim

طٰسۤمّۤ ١

tta-seen-meem
طسٓمٓ
தா சீம் மீம்
தா; ஸீம்; மீம். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧)
Tafseer

تِلْكَ اٰيٰتُ الْكِتٰبِ الْمُبِيْنِ ٢

til'ka āyātu
تِلْكَ ءَايَٰتُ
இவை/வசனங்கள்
l-kitābi
ٱلْكِتَٰبِ
வேதத்தின்
l-mubīni
ٱلْمُبِينِ
தெளிவான
(நபியே!) இது தெளிவான இவ்வேதத்தின் வசனங்களாகும். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௨)
Tafseer

لَعَلَّكَ بَاخِعٌ نَّفْسَكَ اَلَّا يَكُوْنُوْا مُؤْمِنِيْنَ ٣

laʿallaka bākhiʿun
لَعَلَّكَ بَٰخِعٌ
நீர் அழித்துக் கொள்வீரோ!
nafsaka
نَّفْسَكَ
உம்மையே
allā yakūnū
أَلَّا يَكُونُوا۟
அவர்கள் மாறாததால்
mu'minīna
مُؤْمِنِينَ
நம்பிக்கை கொள்பவர்களாக
(நபியே!) அவர்கள் (உங்களை) நம்பிக்கை கொள்ளாததன் காரணமாக (துக்கத்தால்) நீங்கள் தற்கொலை செய்து கொள்வீர்கள் போலும்! ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௩)
Tafseer

اِنْ نَّشَأْ نُنَزِّلْ عَلَيْهِمْ مِّنَ السَّمَاۤءِ اٰيَةً فَظَلَّتْ اَعْنَاقُهُمْ لَهَا خَاضِعِيْنَ ٤

in nasha
إِن نَّشَأْ
நாம் நாடினால்
nunazzil
نُنَزِّلْ
நாம் இறக்குவோம்
ʿalayhim
عَلَيْهِم
அவர்கள் மீது
mina l-samāi
مِّنَ ٱلسَّمَآءِ
வானத்திலிருந்து
āyatan
ءَايَةً
ஒரு அத்தாட்சியை
faẓallat
فَظَلَّتْ
ஆகிவிடும்
aʿnāquhum
أَعْنَٰقُهُمْ
அவர்களது கழுத்துகள்
lahā
لَهَا
அதற்கு
khāḍiʿīna
خَٰضِعِينَ
பணிந்தவையாக
நாம் விரும்பினால் அவர்களுடைய கழுத்துக்கள் பணிந்து குனிந்து வரும்படி (வேதனை) செய்யக்கூடிய அத்தாட்சிகளை வானத்திலிருந்து அவர்கள் மீது நாம் இறக்கியிருப்போம். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௪)
Tafseer

وَمَا يَأْتِيْهِمْ مِّنْ ذِكْرٍ مِّنَ الرَّحْمٰنِ مُحْدَثٍ اِلَّا كَانُوْا عَنْهُ مُعْرِضِيْنَ ٥

wamā yatīhim
وَمَا يَأْتِيهِم
அவர்களிடம் வருவதில்லை
min dhik'rin
مِّن ذِكْرٍ
அறிவுரை எதுவும்
mina l-raḥmāni
مِّنَ ٱلرَّحْمَٰنِ
ரஹ்மானிடமிருந்து
muḥ'dathin
مُحْدَثٍ
புதிதாக
illā kānū
إِلَّا كَانُوا۟
அவர்கள் இருந்தே தவிர
ʿanhu
عَنْهُ
அதை
muʿ'riḍīna
مُعْرِضِينَ
புறக்கணிப்பவர்களாக
ரஹ்மானிடமிருந்து புதிதான யாதொரு நல்லுபதேசம் வரும் போதெல்லாம் அதனை அவர்கள் (நிராகரித்து) புறக்கணிக்காமல் இருப்பதில்லை. ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௫)
Tafseer

فَقَدْ كَذَّبُوْا فَسَيَأْتِيْهِمْ اَنْۢبـٰۤؤُا مَا كَانُوْا بِهٖ يَسْتَهْزِءُوْنَ ٦

faqad
فَقَدْ
திட்டமாக
kadhabū
كَذَّبُوا۟
இவர்கள் பொய்ப்பித்தனர்
fasayatīhim
فَسَيَأْتِيهِمْ
ஆகவே, அவர்களிடம் விரைவில் வரும்
anbāu
أَنۢبَٰٓؤُا۟
செய்திகள்
mā kānū bihi
مَا كَانُوا۟ بِهِۦ
எது/இருந்தனர்/அதை
yastahziūna
يَسْتَهْزِءُونَ
பரிகாசம் செய்பவர்களாக
(ஆகவே, இதனையும்) நிச்சயமாக அவர்கள் பொய்யாக்குகின்றனர். எனினும், அவர்கள் எதனை(ப் பொய்யாக்கிப்) பரிகசித்துக் கொண்டிருக்கின்றார்களோ அதன் (உண்மை) செய்திகள் நிச்சயமாக அவர்களிடம் வந்தே தீரும். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௬)
Tafseer

اَوَلَمْ يَرَوْا اِلَى الْاَرْضِ كَمْ اَنْۢبَتْنَا فِيْهَا مِنْ كُلِّ زَوْجٍ كَرِيْمٍ ٧

awalam yaraw
أَوَلَمْ يَرَوْا۟
அவர்கள் பார்க்க வேண்டாமா?
ilā
إِلَى
பக்கம்
l-arḍi
ٱلْأَرْضِ
பூமியின்
kam
كَمْ
எத்தனை
anbatnā
أَنۢبَتْنَا
நாம் முளைக்க வைத்தோம்
fīhā
فِيهَا
அதில்
min kulli
مِن كُلِّ
எல்லாவற்றிலிருந்தும்
zawjin
زَوْجٍ
ஜோடிகள்
karīmin
كَرِيمٍ
அழகிய
அவர்கள் பூமியைப் பார்க்கவில்லையா? அதில் ஒவ்வொரு வகையிலும் (பயனளிக்கக் கூடிய) மேலான புற்பூண்டுகளை ஜோடி ஜோடியாகவே நாம் முளைப்பித்து இருக்கின்றோம். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௭)
Tafseer

اِنَّ فِيْ ذٰلِكَ لَاٰيَةًۗ وَمَا كَانَ اَكْثَرُهُمْ مُّؤْمِنِيْنَ ٨

inna
إِنَّ
நிச்சயமாக
fī dhālika
فِى ذَٰلِكَ
இதில் இருக்கிறது
laāyatan
لَءَايَةًۖ
ஓர் அத்தாட்சி
wamā kāna
وَمَا كَانَ
இல்லை
aktharuhum
أَكْثَرُهُم
அதிகமானவர்கள் அவர்களில்
mu'minīna
مُّؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களாக
நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது. எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை. ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௮)
Tafseer

وَاِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيْزُ الرَّحِيْمُ ࣖ ٩

wa-inna
وَإِنَّ
நிச்சயமாக
rabbaka lahuwa
رَبَّكَ لَهُوَ
உமது இறைவன்தான்
l-ʿazīzu
ٱلْعَزِيزُ
மிகைத்தவன்
l-raḥīmu
ٱلرَّحِيمُ
பெரும் கருணையாளன்
(நபியே!) உங்களுடைய இறைவன் நிச்சயமாக (அனைவரையும்) மிகைத்தவனும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௯)
Tafseer
௧௦

وَاِذْ نَادٰى رَبُّكَ مُوْسٰٓى اَنِ ائْتِ الْقَوْمَ الظّٰلِمِيْنَ ۙ ١٠

wa-idh nādā
وَإِذْ نَادَىٰ
அந்நேரத்தை நினைவு கூருங்கள்!/அழைத்தான்
rabbuka
رَبُّكَ
உமது இறைவன்
mūsā
مُوسَىٰٓ
மூசாவை
ani i'ti
أَنِ ٱئْتِ
நீர் வருவீராக!
l-qawma
ٱلْقَوْمَ
மக்களிடம்
l-ẓālimīna
ٱلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்கள்
(நபியே!) உங்களுடைய இறைவன் மூஸாவை அழைத்து "நீங்கள் அநியாயக்கார (ஃபிர்அவ்னுடைய) மக்களிடம் செல்லுங்கள்" எனக் கூறியதை நீங்கள் கவனித்துப் பாருங்கள். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௦)
Tafseer