Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபுர்ஃகான் வசனம் ௪

Qur'an Surah Al-Furqan Verse 4

ஸூரத்துல் ஃபுர்ஃகான் [௨௫]: ௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَقَالَ الَّذِيْنَ كَفَرُوْٓا اِنْ هٰذَآ اِلَّآ اِفْكُ ِۨافْتَرٰىهُ وَاَعَانَهٗ عَلَيْهِ قَوْمٌ اٰخَرُوْنَۚ فَقَدْ جَاۤءُوْ ظُلْمًا وَّزُوْرًا ۚ (الفرقان : ٢٥)

waqāla
وَقَالَ
And say
கூறுகின்றனர்
alladhīna kafarū
ٱلَّذِينَ كَفَرُوٓا۟
those who disbelieve
நிராகரிப்பாளர்கள்
in hādhā
إِنْ هَٰذَآ
"Not this
இது இல்லை
illā
إِلَّآ
(is) but
தவிர
if'kun
إِفْكٌ
a lie
இட்டுக்கட்டப்பட்டதே
if'tarāhu
ٱفْتَرَىٰهُ
he invented it
இதை இட்டுக்கட்டினார்
wa-aʿānahu
وَأَعَانَهُۥ
and helped him
இன்னும் உதவினர்/இவருக்கு
ʿalayhi
عَلَيْهِ
at it
இதற்கு
qawmun
قَوْمٌ
people
மக்கள்
ākharūna
ءَاخَرُونَۖ
other"
மற்ற
faqad
فَقَدْ
But verily
ஆகவே, திட்டமாக
jāū
جَآءُو
they (have) produced
இவர்கள் வந்தனர்
ẓul'man
ظُلْمًا
an injustice
அநியாயத்திற்கும்
wazūran
وَزُورًا
and a lie
பொய்யுக்கும்

Transliteration:

Wa qaalal lazeena kafarooo in haazaaa illaaa ifkunif taraahu wa a'aanahoo 'alaihi qawmun aakharoona faqad jaaa'oo zulmanw wa zooraa (QS. al-Furq̈ān:4)

English Sahih International:

And those who disbelieve say, "This [Quran] is not except a falsehood he invented, and another people assisted him in it." But they have committed an injustice and a lie. (QS. Al-Furqan, Ayah ௪)

Abdul Hameed Baqavi:

("திருக்குர்ஆனாகிய) இது பொய்யாக அவர் கற்பனை செய்து கொண்டதே அன்றி வேறில்லை. இ(தைக் கற்பனை செய்வ)தில் வேறு மக்கள் அவருக்கு உதவி புரிகின்றனர்" என்று நிராகரிப்பவர்கள் கூறுகின்றனர். ஆகவே, (நிராகரிப்பவர்கள் இவ்வாறு கூறுவதன் காரணமாக) அவர்கள் அநியாயத்தையும் பொய்யையுமே சுமந்து கொண்டனர். (ஸூரத்துல் ஃபுர்ஃகான், வசனம் ௪)

Jan Trust Foundation

“இன்னும்; இது (அல் குர்ஆன்) பொய்யேயன்றி வேறு இல்லை; இதை இவரே இட்டுக்கட்டிக் கொண்டார்; இன்னும் மற்ற மக்கள் கூட்டத்தாரும் இதில் அவருக்கு உதவிபுரிந்துள்ளார்கள்” என்றும் நிராகரிப்பவர்கள் கூறுகின்றனர்; ஆனால் (இப்படிக் கூறுவதன் மூலம்) திடனாக அவர்களே ஓர் அநியாயத்தையும், பொய்யையும் கொண்டு வந்துள்ளார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிராகரிப்பாளர்கள் கூறுகின்றனர்: “இது (-இந்த குர்ஆன்) இட்டுக்கட்டப்பட்டதே தவிர வேறு இல்லை. இவர் (-இந்த தூதர்) இதை இட்டுக்கட்டினார். இவருக்கு மற்ற மக்கள் இதற்கு உதவினர்.” ஆகவே, திட்டமாக இவர்கள் பெரும் அநியாயத்திற்கும் பொய்யுக்கும் வந்தனர்.