Skip to content

ஸூரா ஸூரத்துல் ஃபுர்ஃகான் - Word by Word

Al-Furqan

(al-Furq̈ān)

bismillaahirrahmaanirrahiim

تَبٰرَكَ الَّذِيْ نَزَّلَ الْفُرْقَانَ عَلٰى عَبْدِهٖ لِيَكُوْنَ لِلْعٰلَمِيْنَ نَذِيْرًا ۙ ١

tabāraka
تَبَارَكَ
மிக்க அருள் நிறைந்தவன்
alladhī nazzala
ٱلَّذِى نَزَّلَ
எவன்/இறக்கினான்
l-fur'qāna
ٱلْفُرْقَانَ
பகுத்தறிவிக்கும் வேதத்தை
ʿalā ʿabdihi
عَلَىٰ عَبْدِهِۦ
தனது அடியார் மீது
liyakūna
لِيَكُونَ
அவர் இருப்பதற்காக
lil'ʿālamīna
لِلْعَٰلَمِينَ
அகிலத்தார்களை
nadhīran
نَذِيرًا
எச்சரிப்பவராக
(நன்மை தீமைகளைத் தெளிவாகப்) பிரித்தறிவிக்கும் இவ்வேதத்தை தன் அடியார் (முஹம்மது) மீது இறக்கியவன் மிக்க பாக்கியமுடையவன். இது உலகத்தார் அனைவரையும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதாக இருக்கின்றது. ([௨௫] ஸூரத்துல் ஃபுர்ஃகான்: ௧)
Tafseer

ۨالَّذِيْ لَهٗ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَلَمْ يَتَّخِذْ وَلَدًا وَّلَمْ يَكُنْ لَّهٗ شَرِيْكٌ فِى الْمُلْكِ وَخَلَقَ كُلَّ شَيْءٍ فَقَدَّرَهٗ تَقْدِيْرًا ٢

alladhī lahu
ٱلَّذِى لَهُۥ
எவன்/ அவனுக்கே உரியது
mul'ku
مُلْكُ
ஆட்சி
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
வானங்கள்
wal-arḍi
وَٱلْأَرْضِ
இன்னும் பூமி
walam yattakhidh
وَلَمْ يَتَّخِذْ
அவன் எடுத்துக் கொள்ளவில்லை
waladan
وَلَدًا
குழந்தையை
walam yakun
وَلَمْ يَكُن
இல்லை
lahu
لَّهُۥ
அவனுக்கு
sharīkun
شَرِيكٌ
இணை
fī l-mul'ki
فِى ٱلْمُلْكِ
ஆட்சியில்
wakhalaqa
وَخَلَقَ
இன்னும் அவன்படைத்தான்
kulla shayin
كُلَّ شَىْءٍ
எல்லாவற்றையும்
faqaddarahu
فَقَدَّرَهُۥ
அவற்றை நிர்ணயித்தான்
taqdīran
تَقْدِيرًا
சீராக
(இவ்வேதத்தை அருளியவன் எத்தகையவனென்றால்,) வானங்கள் பூமியின் ஆட்சி அவனுக்குரியதே! அவன் யாதொரு சந்ததியை எடுத்துக்கொள்ளவும் இல்லை; அவனுடைய ஆட்சியில் அவனுக்கு யாதொரு துணையுமில்லை. அவனே அனைத்தையும் படைத்து அவைகளுக்குரிய இயற்கைத் தன்மையையும் அமைத்தவன். ([௨௫] ஸூரத்துல் ஃபுர்ஃகான்: ௨)
Tafseer

وَاتَّخَذُوْا مِنْ دُوْنِهٖٓ اٰلِهَةً لَّا يَخْلُقُوْنَ شَيْـًٔا وَّهُمْ يُخْلَقُوْنَ وَلَا يَمْلِكُوْنَ لِاَنْفُسِهِمْ ضَرًّا وَّلَا نَفْعًا وَّلَا يَمْلِكُوْنَ مَوْتًا وَّلَا حَيٰوةً وَّلَا نُشُوْرًا ٣

wa-ittakhadhū
وَٱتَّخَذُوا۟
அவர்கள் எடுத்துக் கொண்டனர்
min dūnihi
مِن دُونِهِۦٓ
அவனையன்றி
ālihatan
ءَالِهَةً
கடவுள்களை
lā yakhluqūna
لَّا يَخْلُقُونَ
படைக்க மாட்டார்கள்
shayan
شَيْـًٔا
எதையும்
wahum
وَهُمْ
அவர்கள்
yukh'laqūna
يُخْلَقُونَ
படைக்கப்படுகிறார்கள்
walā yamlikūna
وَلَا يَمْلِكُونَ
இன்னும் உரிமை பெற மாட்டார்கள்
li-anfusihim
لِأَنفُسِهِمْ
தங்களுக்குத் தாமே
ḍarran
ضَرًّا
தீமை செய்வதற்கும்
walā nafʿan
وَلَا نَفْعًا
நன்மை செய்வதற்கும்
walā yamlikūna
وَلَا يَمْلِكُونَ
இன்னும் உரிமை பெற மாட்டார்கள்
mawtan
مَوْتًا
இறப்பிற்கும்
walā ḥayatan
وَلَا حَيَوٰةً
வாழ்விற்கும்
walā nushūran
وَلَا نُشُورًا
மீண்டும் உயிர்த்தெழ செய்வதற்கும்
(இவ்வாறெல்லாமிருந்தும் இணைவைத்து வணங்குபவர்கள்) அல்லாஹ் அல்லாதவற்றை இறைவனாக எடுத்துக் கொண்டிருக் கிறார்கள். அவைகளோ (அல்லாஹ்வினால்) படைக்கப்பட்டவை. ஒன்றையும் அவை படைக்கவில்லை. யாதொரு நன்மையும் தீமையையும் தங்களுக்கே செய்துகொள்ளவும் அவை சக்தியற்றவை. அன்றி, உயிர்ப்பிக்கவோ, மரணிக்கச் செய்யவோ, உயிர் கொடுத்து எழுப்பவோ சக்தியற்றவைகளாகவும் இருக்கின்றன. ([௨௫] ஸூரத்துல் ஃபுர்ஃகான்: ௩)
Tafseer

وَقَالَ الَّذِيْنَ كَفَرُوْٓا اِنْ هٰذَآ اِلَّآ اِفْكُ ِۨافْتَرٰىهُ وَاَعَانَهٗ عَلَيْهِ قَوْمٌ اٰخَرُوْنَۚ فَقَدْ جَاۤءُوْ ظُلْمًا وَّزُوْرًا ۚ ٤

waqāla
وَقَالَ
கூறுகின்றனர்
alladhīna kafarū
ٱلَّذِينَ كَفَرُوٓا۟
நிராகரிப்பாளர்கள்
in hādhā
إِنْ هَٰذَآ
இது இல்லை
illā
إِلَّآ
தவிர
if'kun
إِفْكٌ
இட்டுக்கட்டப்பட்டதே
if'tarāhu
ٱفْتَرَىٰهُ
இதை இட்டுக்கட்டினார்
wa-aʿānahu
وَأَعَانَهُۥ
இன்னும் உதவினர்/இவருக்கு
ʿalayhi
عَلَيْهِ
இதற்கு
qawmun
قَوْمٌ
மக்கள்
ākharūna
ءَاخَرُونَۖ
மற்ற
faqad
فَقَدْ
ஆகவே, திட்டமாக
jāū
جَآءُو
இவர்கள் வந்தனர்
ẓul'man
ظُلْمًا
அநியாயத்திற்கும்
wazūran
وَزُورًا
பொய்யுக்கும்
("திருக்குர்ஆனாகிய) இது பொய்யாக அவர் கற்பனை செய்து கொண்டதே அன்றி வேறில்லை. இ(தைக் கற்பனை செய்வ)தில் வேறு மக்கள் அவருக்கு உதவி புரிகின்றனர்" என்று நிராகரிப்பவர்கள் கூறுகின்றனர். ஆகவே, (நிராகரிப்பவர்கள் இவ்வாறு கூறுவதன் காரணமாக) அவர்கள் அநியாயத்தையும் பொய்யையுமே சுமந்து கொண்டனர். ([௨௫] ஸூரத்துல் ஃபுர்ஃகான்: ௪)
Tafseer

وَقَالُوْٓا اَسَاطِيْرُ الْاَوَّلِيْنَ اكْتَتَبَهَا فَهِيَ تُمْلٰى عَلَيْهِ بُكْرَةً وَّاَصِيْلًا ٥

waqālū
وَقَالُوٓا۟
இன்னும் கூறினர்
asāṭīru
أَسَٰطِيرُ
கதைகள்
l-awalīna
ٱلْأَوَّلِينَ
முன்னோரின்
ik'tatabahā
ٱكْتَتَبَهَا
அவர் எழுதிக் கொண்டார்/இவற்றை
fahiya
فَهِىَ
இவை
tum'lā
تُمْلَىٰ
எடுத்தியம்பப் படுகின்றன
ʿalayhi
عَلَيْهِ
அவர் மீது
buk'ratan
بُكْرَةً
காலையிலும்
wa-aṣīlan
وَأَصِيلًا
இன்னும் மாலையிலும்
அன்றி "இது முன்னோர்களின் கட்டுக்கதையே! காலையிலும் மாலையிலும் இவருக்கு ஓதிக் காண்பிக்கப்படுகிறது. அதனை இவர் (மற்றொருவரின் உதவியைக் கொண்டு) எழுதி வைக்கும்படிச் செய்கின்றார்" என்று அ(ந்நிராகரிப்ப)வர்கள் கூறுகின்றனர். ([௨௫] ஸூரத்துல் ஃபுர்ஃகான்: ௫)
Tafseer

قُلْ اَنْزَلَهُ الَّذِيْ يَعْلَمُ السِّرَّ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِۗ اِنَّهٗ كَانَ غَفُوْرًا رَّحِيْمًا ٦

qul
قُلْ
கூறுவீராக
anzalahu
أَنزَلَهُ
இதை இறக்கினான்
alladhī yaʿlamu
ٱلَّذِى يَعْلَمُ
எவன்/அறிகின்றான்
l-sira
ٱلسِّرَّ
இரகசியத்தை
fī l-samāwāti
فِى ٱلسَّمَٰوَٰتِ
வானங்களிலும்
wal-arḍi
وَٱلْأَرْضِۚ
பூமியிலும்
innahu
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
kāna
كَانَ
இருக்கிறான்
ghafūran
غَفُورًا
மகாமன்னிப்பாளனாக
raḥīman
رَّحِيمًا
பெரும் கருணையாளனாக
(அதற்கு நபியே!) நீங்கள் கூறுங்கள்: "(அவ்வாறன்று.) வானங்களிலும், பூமியிலுள்ள ரகசியங்களை அறிந்தவன் எவனோ அவனே இதனை இறக்கி வைத்தான். (நீங்கள் மனம் வருந்தி அவனளவில் திரும்பினால்) நிச்சயமாக அவன் (உங்களுடைய இக்குற்றங்களை) மன்னிப்பவனும் கிருபை செய்பவனாகவும் இருக்கின்றான்." ([௨௫] ஸூரத்துல் ஃபுர்ஃகான்: ௬)
Tafseer

وَقَالُوْا مَالِ هٰذَا الرَّسُوْلِ يَأْكُلُ الطَّعَامَ وَيَمْشِيْ فِى الْاَسْوَاقِۗ لَوْلَآ اُنْزِلَ اِلَيْهِ مَلَكٌ فَيَكُوْنَ مَعَهٗ نَذِيْرًا ۙ ٧

waqālū
وَقَالُوا۟
அவர்கள் கூறுகின்றனர்
māli
مَالِ
என்ன!
hādhā
هَٰذَا
இந்த
l-rasūli
ٱلرَّسُولِ
தூதருக்கு
yakulu
يَأْكُلُ
இவர் சாப்பிடுகிறார்
l-ṭaʿāma
ٱلطَّعَامَ
உணவு
wayamshī
وَيَمْشِى
இன்னும் நடக்கிறார்
fī l-aswāqi
فِى ٱلْأَسْوَاقِۙ
கடைத் தெருக்களில்
lawlā unzila
لَوْلَآ أُنزِلَ
இறக்கப்பட்டு இருக்க வேண்டாமா?
ilayhi
إِلَيْهِ
இவர் மீது
malakun
مَلَكٌ
ஒரு வானவர்
fayakūna
فَيَكُونَ
அவர் இருக்கிறார்
maʿahu
مَعَهُۥ
இவருடன்
nadhīran
نَذِيرًا
எச்சரிப்பவராக
(பின்னும்) அவர்கள் கூறுகின்றனர்: "இந்தத் தூதருக்கென்ன (நேர்ந்தது)? அவர் (நம்மைப் போலவே) உணவு உண்ணுகிறார்; கடைகளுக்கும் செல்கிறார். (அவர் இறைவனுடைய தூதராக இருந்தால்) அவருக்காக யாதொரு மலக்கு இறக்கி வைக்கப்பட்டிருக்க வேண்டாமா? அவ்வாறாயின், அவர் அவருடன் இருந்துகொண்டு அச்சமூட்டி எச்சரிக்கை செய்து கொண்டிருப்பாரே! ([௨௫] ஸூரத்துல் ஃபுர்ஃகான்: ௭)
Tafseer

اَوْ يُلْقٰىٓ اِلَيْهِ كَنْزٌ اَوْ تَكُوْنُ لَهٗ جَنَّةٌ يَّأْكُلُ مِنْهَاۗ وَقَالَ الظّٰلِمُوْنَ اِنْ تَتَّبِعُوْنَ اِلَّا رَجُلًا مَّسْحُوْرًا ٨

aw
أَوْ
அல்லது
yul'qā
يُلْقَىٰٓ
இறக்கப்பட வேண்டாமா!
ilayhi
إِلَيْهِ
இவருக்கு
kanzun
كَنزٌ
ஒரு பொக்கிஷம்
aw
أَوْ
அல்லது
takūnu
تَكُونُ
இருக்க வேண்டாமா!
lahu
لَهُۥ
இவருக்கு
jannatun
جَنَّةٌ
ஒரு தோட்டம்
yakulu
يَأْكُلُ
இவர் புசிப்பாரே!
min'hā
مِنْهَاۚ
அதிலிருந்து
waqāla
وَقَالَ
இன்னும் கூறுகின்றனர்
l-ẓālimūna
ٱلظَّٰلِمُونَ
அநியாயக்காரர்கள்
in tattabiʿūna
إِن تَتَّبِعُونَ
நீங்கள் பின்பற்றவில்லை
illā
إِلَّا
தவிர
rajulan
رَجُلًا
ஒரு மனிதரை
masḥūran
مَّسْحُورًا
குடல் உள்ள
அல்லது அவருக்கு யாதொரு புதையல் கொடுக்கப்பட வேண்டாமா? அல்லது அவர் புசிப்பதற்கு வேண்டிய யாதொரு சோலை அவருக்கு இருக்கவேண்டாமா? (என்று கூறுகின்றனர்.) அன்றி, இவ்வக்கிரமக்காரர்கள் (நம்பிக்கையாளர்களை நோக்கி) நீங்கள் சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதரையே பின்பற்று கின்றீர்கள்" என்றும் கூறுகின்றனர். ([௨௫] ஸூரத்துல் ஃபுர்ஃகான்: ௮)
Tafseer

اُنْظُرْ كَيْفَ ضَرَبُوْا لَكَ الْاَمْثَالَ فَضَلُّوْا فَلَا يَسْتَطِيْعُوْنَ سَبِيْلًا ࣖ ٩

unẓur
ٱنظُرْ
பார்ப்பீராக!
kayfa
كَيْفَ
எப்படி
ḍarabū
ضَرَبُوا۟
அவர்கள் விவரிக்கின்றனர்
laka
لَكَ
உமக்கு
l-amthāla
ٱلْأَمْثَٰلَ
தன்மைகளை
faḍallū
فَضَلُّوا۟
ஆகவே, அவர்கள் வழிகெட்டனர்
falā yastaṭīʿūna
فَلَا يَسْتَطِيعُونَ
அவர்கள் சக்தி பெறமாட்டார்கள்
sabīlan
سَبِيلًا
ஒரு பாதைக்கு
ஆகவே, (நபியே!) உங்களைப் பற்றி இவ்வக்கிரமக்காரர்கள் என்னென்ன வர்ணிப்புகள் கூறுகின்றார்கள் என்பதை கவனித்துப் பாருங்கள். ஆகவே, இவர்கள் (முற்றிலும்) வழிகெட்டு விட்டார்கள்; நேரான வழியை அடைய இவர்களால் முடியாது. ([௨௫] ஸூரத்துல் ஃபுர்ஃகான்: ௯)
Tafseer
௧௦

تَبٰرَكَ الَّذِيْٓ اِنْ شَاۤءَ جَعَلَ لَكَ خَيْرًا مِّنْ ذٰلِكَ جَنّٰتٍ تَجْرِيْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُۙ وَيَجْعَلْ لَّكَ قُصُوْرًا ١٠

tabāraka
تَبَارَكَ
அருள் நிறைந்தவன்
alladhī in shāa
ٱلَّذِىٓ إِن شَآءَ
எவன்/அவன் நாடினால்
jaʿala
جَعَلَ
ஏற்படுத்துவான்
laka
لَكَ
உமக்கு
khayran
خَيْرًا
சிறந்ததை
min dhālika
مِّن ذَٰلِكَ
இவற்றை விட
jannātin
جَنَّٰتٍ
சொர்க்கங்களை
tajrī
تَجْرِى
ஓடும்
min taḥtihā
مِن تَحْتِهَا
அவற்றை சுற்றி
l-anhāru
ٱلْأَنْهَٰرُ
நதிகள்
wayajʿal
وَيَجْعَل
இன்னும் ஏற்படுத்துவான்
laka
لَّكَ
உமக்கு
quṣūran
قُصُورًۢا
மாளிகைகளை
(நபியே! உங்களது இறைவனாகிய) அவன் மிக்க பாக்கியமுடையவன். அவன் நாடினால் (இந்நிராகரிப்பவர்கள் கோரும்) இவைகளைச் சொந்தமாக்கி மிக்க மேலான சுவனபதியை உங்களுக்குத் தரக்கூடியவன். அவைகளில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும். அதில் உங்களுக்குப் பல மாட மாளிகை களையும் அமைத்து விடுவான். ([௨௫] ஸூரத்துல் ஃபுர்ஃகான்: ௧௦)
Tafseer