Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமினூன் வசனம் ௮௯

Qur'an Surah Al-Mu'minun Verse 89

ஸூரத்துல் முஃமினூன் [௨௩]: ௮௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

سَيَقُوْلُوْنَ لِلّٰهِ ۗقُلْ فَاَنّٰى تُسْحَرُوْنَ (المؤمنون : ٢٣)

sayaqūlūna
سَيَقُولُونَ
They will say
அவர்கள் கூறுவார்கள்
lillahi
لِلَّهِۚ
"Allah"
அல்லாஹ்விற்கு உரியதே
qul
قُلْ
Say
நீர் கூறுவீராக
fa-annā
فَأَنَّىٰ
"Then how
ஆக, எவ்வாறு
tus'ḥarūna
تُسْحَرُونَ
are you deluded?"
திருப்பப்படுகிறீர்கள்

Transliteration:

Sa yaqooloona lillaah; qul fa annaa tus haroon (QS. al-Muʾminūn:89)

English Sahih International:

They will say, "[All belongs] to Allah." Say, "Then how are you deluded?" (QS. Al-Mu'minun, Ayah ௮௯)

Abdul Hameed Baqavi:

அதற்கவர்கள் (எல்லா அதிகாரங்களும்) "அல்லாஹ்வுக் குரியதுதான்" என்று கூறுவார்கள். "அவ்வாறாயின் நீங்கள் எவ்வாறு உங்கள் அறிவை இழந்து விட்டீர்கள்?" என்று கேளுங்கள். (ஸூரத்துல் முஃமினூன், வசனம் ௮௯)

Jan Trust Foundation

அதற்கவர்கள் “(இது) அல்லாஹ்வுக்கே (உரியது)” என்று கூறுவார்கள். (“உண்மை தெரிந்தும்) நீங்கள் ஏன் மதி மயங்குகிறீர்கள்?” என்று கேட்பீராக.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் கூறுவார்கள்: “(அவற்றின் பேராட்சி) அல்லாஹ்விற்கு உரியதே!” (நபியே!) நீர் கூறுவீராக! “ஆக, நீங்கள் (அந்த உண்மையை நம்பிக்கை கொள்வதிலிருந்து) எவ்வாறு திருப்பப்படுகிறீர்கள்!”