Skip to content

ஸூரா ஸூரத்துல் முஃமினூன் - Page: 11

Al-Mu'minun

(al-Muʾminūn)

௧௦௧

فَاِذَا نُفِخَ فِى الصُّوْرِ فَلَآ اَنْسَابَ بَيْنَهُمْ يَوْمَىِٕذٍ وَّلَا يَتَسَاۤءَلُوْنَ ١٠١

fa-idhā nufikha
فَإِذَا نُفِخَ
ஊதப்பட்டால்
fī l-ṣūri
فِى ٱلصُّورِ
சூரில்
falā ansāba
فَلَآ أَنسَابَ
உறவுகள் அறவே இருக்காது
baynahum yawma-idhin
بَيْنَهُمْ يَوْمَئِذٍ
அவர்களுக்கு மத்தியில்/அந்நாளில்
walā yatasāalūna
وَلَا يَتَسَآءَلُونَ
அவர்கள் தங்களுக்குள் விசாரித்துக் கொள்ளவும் மாட்டார்கள்
சூர் (எக்காளம்) ஊதப்பட்டு விட்டால், அந்நாளில் அவர்களுக்கிடையில் பந்துத்துவம் இருக்காது. ஒருவரின் (சுக துக்க) செய்தியை மற்றொருவர் விசாரிக்கவும் மாட்டார். (தத்தம் கவலையே பெரிதாக இருக்கும்.) ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௧௦௧)
Tafseer
௧௦௨

فَمَنْ ثَقُلَتْ مَوَازِيْنُهٗ فَاُولٰۤىِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ ١٠٢

faman
فَمَن
எனவே, எவர்
thaqulat
ثَقُلَتْ
கனத்தனவோ
mawāzīnuhu
مَوَٰزِينُهُۥ
அவரின் எடைகள்
fa-ulāika humu
فَأُو۟لَٰٓئِكَ هُمُ
அவர்கள்தான்
l-muf'liḥūna
ٱلْمُفْلِحُونَ
வெற்றி பெற்றவர்கள்
எவர்களுடைய நன்மையின் எடை கணக்கிறதோ அவர்கள்தாம் வெற்றி அடைவார்கள். ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௧௦௨)
Tafseer
௧௦௩

وَمَنْ خَفَّتْ مَوَازِيْنُهٗ فَاُولٰۤىِٕكَ الَّذِيْنَ خَسِرُوْٓا اَنْفُسَهُمْ فِيْ جَهَنَّمَ خٰلِدُوْنَ ۚ ١٠٣

waman
وَمَنْ
எவர்
khaffat
خَفَّتْ
இலகுவாகி விட்டனவோ
mawāzīnuhu
مَوَٰزِينُهُۥ
அவரின் எடைகள்
fa-ulāika alladhīna
فَأُو۟لَٰٓئِكَ ٱلَّذِينَ
அவர்கள்தான்
khasirū
خَسِرُوٓا۟
நஷ்டப்படுத்திக் கொண்டவர்கள்
anfusahum
أَنفُسَهُمْ
தங்களுக்குத் தாமே
fī jahannama
فِى جَهَنَّمَ
நரகில்
khālidūna
خَٰلِدُونَ
அவர்கள் நிரந்தரமானவர்கள்
எவர்களுடைய (நன்மையின்) எடை குறைகின்றதோ அவர்கள் தமக்குத் தாமே நஷ்டத்தை உண்டுபண்ணிக் கொண்டு எந்நாளுமே நரகத்தில் தங்கிவிடுவார்கள். ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௧௦௩)
Tafseer
௧௦௪

تَلْفَحُ وُجُوْهَهُمُ النَّارُ وَهُمْ فِيْهَا كَالِحُوْنَ ١٠٤

talfaḥu
تَلْفَحُ
பொசுக்கிவிடும்
wujūhahumu
وُجُوهَهُمُ
அவர்களது முகத்தை
l-nāru
ٱلنَّارُ
நெருப்பு
wahum
وَهُمْ
இன்னும் அவர்கள்
fīhā
فِيهَا
அதில்
kāliḥūna
كَٰلِحُونَ
உதடுகள் பொசுங்கி பற்கள் வெளிப்பட்டவர்களாக இருப்பார்கள்
அவர்களுடைய முகங்களை (நரகத்தின்) நெருப்புப் பொசுக்கும். அவர்களுடைய (உதடுகளெல்லாம் வெந்து சுருண்டு) முகம் விகாரமாக இருக்கும். ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௧௦௪)
Tafseer
௧௦௫

اَلَمْ تَكُنْ اٰيٰتِيْ تُتْلٰى عَلَيْكُمْ فَكُنْتُمْ بِهَا تُكَذِّبُوْنَ ١٠٥

alam takun
أَلَمْ تَكُنْ
இருந்ததல்லவா
āyātī
ءَايَٰتِى
எனது வசனங்கள்
tut'lā
تُتْلَىٰ
ஓதப்படுகின்றன
ʿalaykum
عَلَيْكُمْ
உங்கள் மீது
fakuntum
فَكُنتُم
ஆனால், நீங்கள் இருந்தீர்கள்
bihā
بِهَا
அவற்றை
tukadhibūna
تُكَذِّبُونَ
பொய்ப்பிக்கின்றீர்கள்
(அவர்களை நோக்கி) "உங்கள் மீது நம்முடைய வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்படவில்லையா? அவற்றை நீங்கள் பொய்யாக்கிக் கொண்டே இருந்தீர்கள்" (என்று கூறப்படும்.) ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௧௦௫)
Tafseer
௧௦௬

قَالُوْا رَبَّنَا غَلَبَتْ عَلَيْنَا شِقْوَتُنَا وَكُنَّا قَوْمًا ضَاۤلِّيْنَ ١٠٦

qālū
قَالُوا۟
அவர்கள் கூறுவார்கள்
rabbanā
رَبَّنَا
எங்கள் இறைவா
ghalabat
غَلَبَتْ
மிகைத்து விட்டது
ʿalaynā
عَلَيْنَا
எங்களை
shiq'watunā
شِقْوَتُنَا
எனவே துர்பாக்கியம்
wakunnā
وَكُنَّا
நாங்கள் இருந்தோம்
qawman
قَوْمًا
மக்களாக
ḍāllīna
ضَآلِّينَ
வழிகெட்டவர்கள்
அதற்கவர்கள் "எங்கள் இறைவனே! எங்களுடைய துரதிர்ஷ்டம் எங்களை மீறிவிட்டது. ஆதலால் நாங்கள் தவறான வழியில் சென்றுவிட்டோம்" என்று கூறுவார்கள். ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௧௦௬)
Tafseer
௧௦௭

رَبَّنَآ اَخْرِجْنَا مِنْهَا فَاِنْ عُدْنَا فَاِنَّا ظٰلِمُوْنَ ١٠٧

rabbanā
رَبَّنَآ
எங்கள் இறைவா
akhrij'nā
أَخْرِجْنَا
எங்களை வெளியேற்று
min'hā
مِنْهَا
அதிலிருந்து
fa-in ʿud'nā
فَإِنْ عُدْنَا
திரும்பச் சென்றால்
fa-innā
فَإِنَّا
நிச்சயமாக நாங்கள்
ẓālimūna
ظَٰلِمُونَ
அநியாயக்காரர்கள்தான்
(அன்றி) "எங்கள் இறைவனே! இ(ந்த நரகத்)திலிருந்து எங்களை வெளிப்படுத்திவிடு. (பாவம் செய்ய) பின்னும் முற்பட்டால் நாங்கள் மகா அநியாயக்காரர்களாகி விடுவோம்" (என்பார்கள்). ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௧௦௭)
Tafseer
௧௦௮

قَالَ اخْسَـُٔوْا فِيْهَا وَلَا تُكَلِّمُوْنِ ١٠٨

qāla
قَالَ
அவன் கூறுவான்
ikh'saū fīhā
ٱخْسَـُٔوا۟ فِيهَا
நீங்கள் இழிவுடன் தங்கி விடுங்கள்/அதில்
walā tukallimūni
وَلَا تُكَلِّمُونِ
என்னிடம்பேசாதீர்கள்
அதற்கவன் "அதிலேயே சிறுமைப்பட்டுக் கிடங்கள். நீங்கள் என்னுடன் பேசாதீர்கள்" என்று கூறுவான். ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௧௦௮)
Tafseer
௧௦௯

اِنَّهٗ كَانَ فَرِيْقٌ مِّنْ عِبَادِيْ يَقُوْلُوْنَ رَبَّنَآ اٰمَنَّا فَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا وَاَنْتَ خَيْرُ الرّٰحِمِيْنَ ۚ ١٠٩

innahu
إِنَّهُۥ
நிச்சயமாக
kāna
كَانَ
இருந்தார்(கள்)
farīqun
فَرِيقٌ
ஒரு கூட்டம்
min ʿibādī
مِّنْ عِبَادِى
என் அடியார்களில்
yaqūlūna
يَقُولُونَ
கூறுபவர்களாக
rabbanā
رَبَّنَآ
எங்கள் இறைவா
āmannā
ءَامَنَّا
நம்பிக்கை கொண்டோம்
fa-igh'fir
فَٱغْفِرْ
ஆகவே மன்னித்து விடு
lanā
لَنَا
எங்களை
wa-ir'ḥamnā
وَٱرْحَمْنَا
எங்கள் மீது கருணை புரி
wa-anta
وَأَنتَ
இன்னும் நீ
khayru
خَيْرُ
மிகச் சிறந்தவன்
l-rāḥimīna
ٱلرَّٰحِمِينَ
கருணை புரிபவர்களில்
நிச்சயமாக நம்முடைய அடியார்களில் ஒரு வகுப்பார் இருந்தனர். அவர்கள் (என்னை நோக்கி) "எங்கள் இறைவனே! நாங்கள் (உன்னை நம்பிக்கை கொள்கிறோம். நீ எங்களுடைய குற்றங்களை மன்னித்து, எங்கள் மீது அருள் புரிவாயாக! அருள் புரிபவர்களிளெல்லாம் நீ மிக்க மேலானவன்" என்று பிரார்த்தித்துக் கொண்டிருந்தனர். ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௧௦௯)
Tafseer
௧௧௦

فَاتَّخَذْتُمُوْهُمْ سِخْرِيًّا حَتّٰٓى اَنْسَوْكُمْ ذِكْرِيْ وَكُنْتُمْ مِّنْهُمْ تَضْحَكُوْنَ ١١٠

fa-ittakhadhtumūhum
فَٱتَّخَذْتُمُوهُمْ
ஆனால் எடுத்துக்கொண்டீர்கள் அவர்களை
sikh'riyyan
سِخْرِيًّا
பரிகாசமாக
ḥattā
حَتَّىٰٓ
இறுதியாக
ansawkum
أَنسَوْكُمْ
அவர்கள் மறக்க வைத்துவிட்டார்கள் உங்களை
dhik'rī
ذِكْرِى
என் நினைவை
wakuntum
وَكُنتُم
நீங்கள் இருந்தீர்கள்
min'hum
مِّنْهُمْ
அவர்களைப் பார்த்து
taḍḥakūna
تَضْحَكُونَ
சிரிக்கின்றீர்கள்
ஆனால் "நீங்களோ என்னை முற்றிலும் மறந்துவிட்டு அவர்களைப் பரிகசித்து அவர்களைப் பற்றிச் சிரித்துக் கொண்டிருந்தீர்கள். ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௧௧௦)
Tafseer