Skip to content

ஸூரா ஸூரத்துல் முஃமினூன் - Word by Word

Al-Mu'minun

(al-Muʾminūn)

bismillaahirrahmaanirrahiim

قَدْ اَفْلَحَ الْمُؤْمِنُوْنَ ۙ ١

qad aflaḥa
قَدْ أَفْلَحَ
வெற்றி பெற்று விட்டார்கள்
l-mu'minūna
ٱلْمُؤْمِنُونَ
நம்பிக்கையாளர்கள்
நம்பிக்கையாளர்கள் நிச்சயமாக வெற்றி அடைந்துவிட்டனர். ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௧)
Tafseer

الَّذِيْنَ هُمْ فِيْ صَلٰو تِهِمْ خَاشِعُوْنَ ٢

alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
hum
هُمْ
அவர்கள்
fī ṣalātihim
فِى صَلَاتِهِمْ
தங்கள் தொழுகையில்
khāshiʿūna
خَٰشِعُونَ
உள்ளச்சமுடையவர்கள்
அவர்கள் எத்தகையவரென்றால் மிக்க உள்ளச்சத்தோடு தொழுவார்கள். ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௨)
Tafseer

وَالَّذِيْنَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُوْنَ ۙ ٣

wa-alladhīna hum
وَٱلَّذِينَ هُمْ
இன்னும் எவர்கள்/அவர்கள்
ʿani l-laghwi
عَنِ ٱللَّغْوِ
வீணான விஷயங்களை விட்டு
muʿ'riḍūna
مُعْرِضُونَ
விலகியவர்கள்
அவர்கள் வீணான காரியங்களிலிருந்து விலகியிருப்பார்கள். ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௩)
Tafseer

وَالَّذِيْنَ هُمْ لِلزَّكٰوةِ فَاعِلُوْنَ ۙ ٤

wa-alladhīna hum
وَٱلَّذِينَ هُمْ
இன்னும் எவர்கள்/அவர்கள்
lilzzakati
لِلزَّكَوٰةِ
ஸகாத்தை
fāʿilūna
فَٰعِلُونَ
நிறைவேற்றக்கூடியவர்கள்
அவர்கள் ஜகாத்தும் கொடுத்து வருவார்கள். ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௪)
Tafseer

وَالَّذِيْنَ هُمْ لِفُرُوْجِهِمْ حٰفِظُوْنَ ۙ ٥

wa-alladhīna hum
وَٱلَّذِينَ هُمْ
இன்னும் எவர்கள்/அவர்கள்
lifurūjihim
لِفُرُوجِهِمْ
தங்கள் மர்மஸ்தலங்களை
ḥāfiẓūna
حَٰفِظُونَ
பாதுகாக்கக் கூடியவர்கள்
அவர்கள் தங்கள் மர்மஸ்தானத்தை (விபசாரத்திலிருந்து) காப்பாற்றிக் கொள்வார்கள். ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௫)
Tafseer

اِلَّا عَلٰٓى اَزْوَاجِهِمْ اَوْ مَا مَلَكَتْ اَيْمَانُهُمْ فَاِنَّهُمْ غَيْرُ مَلُوْمِيْنَۚ ٦

illā
إِلَّا
தவிர
ʿalā azwājihim
عَلَىٰٓ أَزْوَٰجِهِمْ
தங்கள் மனைவியர்களிடம்
aw
أَوْ
அல்லது
mā malakat
مَا مَلَكَتْ
சொந்தமாக்கிக் கொண்டவர்களிடம்
aymānuhum
أَيْمَٰنُهُمْ
தங்கள் வலக்கரங்கள்
fa-innahum
فَإِنَّهُمْ
நிச்சயமாக இவர்கள்
ghayru
غَيْرُ
அல்லர்
malūmīna
مَلُومِينَ
பழிக்கப்படுபவர்கள்
எனினும், அவர்கள் தங்கள் மனைவிகளிடமோ அல்லது தங்கள் வலதுகரம் சொந்தமாக்கிக் கொண்ட (அடிமைப்) பெண்களிடமோ (சேர்வதில்) நிச்சயமாக (அவர்கள் குற்றவாளிகளாக மாட்டார்கள். ஆகவே, இவ்விஷயத்தில்) அவர்கள் நிந்திக்கப்பட மாட்டார்கள். ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௬)
Tafseer

فَمَنِ ابْتَغٰى وَرَاۤءَ ذٰلِكَ فَاُولٰۤىِٕكَ هُمُ الْعٰدُوْنَ ۚ ٧

famani
فَمَنِ
யார்
ib'taghā
ٱبْتَغَىٰ
தேடுவார்களோ
warāa
وَرَآءَ
பின்னர்
dhālika
ذَٰلِكَ
அதற்கு
fa-ulāika humu
فَأُو۟لَٰٓئِكَ هُمُ
அவர்கள்தான்
l-ʿādūna
ٱلْعَادُونَ
எல்லை மீறிகள்
இதற்குப் புறம்பானதை எவரேனும் விரும்பினால் அவர்கள் வரம்பு மீறியவர்களாகி (குற்றவாளியுமாகி) விடுவார்கள். ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௭)
Tafseer

وَالَّذِيْنَ هُمْ لِاَمٰنٰتِهِمْ وَعَهْدِهِمْ رَاعُوْنَ ۙ ٨

wa-alladhīna hum
وَٱلَّذِينَ هُمْ
இன்னும் எவர்கள்/அவர்கள்
li-amānātihim
لِأَمَٰنَٰتِهِمْ
தங்கள் அமானிதங்களையும்
waʿahdihim
وَعَهْدِهِمْ
இன்னும் தங்கள் உடன்படிக்கையையும்
rāʿūna
رَٰعُونَ
பேணக்கூடியவர்கள்
அன்றி, அவர்கள் (தங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட) அமானிதப் பொருளையும், தங்களுடைய வாக்குறுதியையும் பேணி(க் காத்து) நடந்து, ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௮)
Tafseer

وَالَّذِيْنَ هُمْ عَلٰى صَلَوٰتِهِمْ يُحَافِظُوْنَ ۘ ٩

wa-alladhīna hum
وَٱلَّذِينَ هُمْ
இன்னும் எவர்கள்/அவர்கள்
ʿalā ṣalawātihim
عَلَىٰ صَلَوَٰتِهِمْ
தங்கள் தொழுகைகளை
yuḥāfiẓūna
يُحَافِظُونَ
பாதுகாப்பார்கள்
தங்கள் தொழுகைகளையும் (காலாகாலத்தில் தவறாது) கடைப்பிடித்து தொழுது வருவார்கள். ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௯)
Tafseer
௧௦

اُولٰۤىِٕكَ هُمُ الْوَارِثُوْنَ ۙ ١٠

ulāika
أُو۟لَٰٓئِكَ
humu
هُمُ
அவர்கள்தான்
l-wārithūna
ٱلْوَٰرِثُونَ
சொந்தமாக்கிக் கொள்பவர்கள்
இத்தகையவர்தாம் (சுவனபதிக்கு) உண்மையான வாரிசுதாரர்கள். ([௨௩] ஸூரத்துல் முஃமினூன்: ௧௦)
Tafseer