Skip to content

ஸூரா ஸூரத்துல் ஹஜ் - Page: 7

Al-Hajj

(al-Ḥajj)

௬௧

ذٰلِكَ بِاَنَّ اللّٰهَ يُوْلِجُ الَّيْلَ فِى النَّهَارِ وَيُوْلِجُ النَّهَارَ فِى الَّيْلِ وَاَنَّ اللّٰهَ سَمِيْعٌۢ بَصِيْرٌ ٦١

dhālika
ذَٰلِكَ
அது
bi-anna
بِأَنَّ
இன்னும் நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
yūliju
يُولِجُ
நுழைக்கிறான்
al-layla
ٱلَّيْلَ
இரவை
fī l-nahāri
فِى ٱلنَّهَارِ
பகலில்
wayūliju
وَيُولِجُ
நுழைக்கிறான்
l-nahāra fī al-layli
ٱلنَّهَارَ فِى ٱلَّيْلِ
பகலை / இரவில்
wa-anna
وَأَنَّ
இன்னும் நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
samīʿun
سَمِيعٌۢ
நன்கு செவியுறுபவன்
baṣīrun
بَصِيرٌ
உற்று நோக்குபவன்
இதன் காரணமாவது: நிச்சயமாக அல்லாஹ் இரவைப் பகலிலும், பகலை இரவிலும் நுழைய வைக்(க ஆற்றலுடையவனாக இருக்)கிறான். (அதைப் போன்றே துன்புறுத்தும் கெட்டவனை நல்லவனாகவும், துன்பத்திற்குள்ளான நல்லவனைக் கெட்ட வனாகவும் ஆக்கிவிடுகிறான்.) நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் செவியுறுபவனாகவும் உற்று நோக்கினவனாகவும் இருக்கின்றான். ([௨௨] ஸூரத்துல் ஹஜ்: ௬௧)
Tafseer
௬௨

ذٰلِكَ بِاَنَّ اللّٰهَ هُوَ الْحَقُّ وَاَنَّ مَا يَدْعُوْنَ مِنْ دُوْنِهٖ هُوَ الْبَاطِلُ وَاَنَّ اللّٰهَ هُوَ الْعَلِيُّ الْكَبِيْرُ ٦٢

dhālika bi-anna
ذَٰلِكَ بِأَنَّ
அது / நிச்சயமாக
l-laha huwa
ٱللَّهَ هُوَ
அல்லாஹ்தான்
l-ḥaqu
ٱلْحَقُّ
உண்மையானவன்
wa-anna
وَأَنَّ
நிச்சயமாக
mā yadʿūna
مَا يَدْعُونَ
அவர்கள் அழைக்கின்றவை
min dūnihi
مِن دُونِهِۦ
அவனையன்றி
huwa
هُوَ
அது
l-bāṭilu
ٱلْبَٰطِلُ
பொய்யானவையாகும்
wa-anna
وَأَنَّ
இன்னும் நிச்சயமாக
l-laha huwa
ٱللَّهَ هُوَ
அல்லாஹ்தான்
l-ʿaliyu
ٱلْعَلِىُّ
மிக உயர்ந்தவன்
l-kabīru
ٱلْكَبِيرُ
மகா பெரியவன்
நிச்சயமாக அல்லாஹ்தான் உண்மையானவன். நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையன்றி (இறைவனென) அழைப்பவை யாவும் பொய்யானவை ஆகும் (என்பதும்) நிச்சயமாக அல்லாஹ்தான் உயர்ந்தவன், (மேலானவன்,) மகா பெரியவன் (என்பதும் இதற்குக் காரணமாகும்). ([௨௨] ஸூரத்துல் ஹஜ்: ௬௨)
Tafseer
௬௩

اَلَمْ تَرَ اَنَّ اللّٰهَ اَنْزَلَ مِنَ السَّمَاۤءِ مَاۤءًۖ فَتُصْبِحُ الْاَرْضُ مُخْضَرَّةًۗ اِنَّ اللّٰهَ لَطِيْفٌ خَبِيْرٌ ۚ ٦٣

alam tara
أَلَمْ تَرَ
நீர் பார்க்கவில்லையா?
anna
أَنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
anzala
أَنزَلَ
இறக்குகின்றான்
mina l-samāi
مِنَ ٱلسَّمَآءِ
வானத்திலிருந்து
māan
مَآءً
மழையை
fatuṣ'biḥu
فَتُصْبِحُ
மாறுகின்றது
l-arḍu
ٱلْأَرْضُ
பூமி
mukh'ḍarratan
مُخْضَرَّةًۗ
பசுமையாக
inna l-laha
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
laṭīfun
لَطِيفٌ
நுட்பமானவன்
khabīrun
خَبِيرٌ
ஆழ்ந்தறிபவன்
(நபியே!) நீங்கள் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ்தான் மேகத்திலிருந்து மழையை பொழியச் செய்கிறான். (அதனால்) பூமி பசுமையாகி விடுகின்றது. நிச்சயமாக அல்லாஹ் அதிக நுட்பமுடையவனும் அனைத்தையும் நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். ([௨௨] ஸூரத்துல் ஹஜ்: ௬௩)
Tafseer
௬௪

لَهٗ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِۗ وَاِنَّ اللّٰهَ لَهُوَ الْغَنِيُّ الْحَمِيْدُ ࣖ ٦٤

lahu
لَّهُۥ
அவனுக்கே சொந்தமானவை
mā fī l-samāwāti
مَا فِى ٱلسَّمَٰوَٰتِ
வானங்களில் உள்ளவையும்
wamā fī l-arḍi
وَمَا فِى ٱلْأَرْضِۗ
பூமியில்உள்ளவையும்
wa-inna
وَإِنَّ
நிச்சயமாக
l-laha lahuwa
ٱللَّهَ لَهُوَ
அல்லாஹ்தான்
l-ghaniyu
ٱلْغَنِىُّ
மகா செல்வந்தன்
l-ḥamīdu
ٱلْحَمِيدُ
பெரும் புகழுக்குரியவன்
வானங்களிலும் பூமியிலும் உள்ள யாவும் அல்லாஹ்வுக்கு உரியனவே! நிச்சயமாக அல்லாஹ்தான் (பிறரின் உதவி) தேவை அற்றவனும் புகழுக்கு உரியவனாகவும் இருக்கின்றான். ([௨௨] ஸூரத்துல் ஹஜ்: ௬௪)
Tafseer
௬௫

اَلَمْ تَرَ اَنَّ اللّٰهَ سَخَّرَ لَكُمْ مَّا فِى الْاَرْضِ وَالْفُلْكَ تَجْرِيْ فِى الْبَحْرِ بِاَمْرِهٖۗ وَيُمْسِكُ السَّمَاۤءَ اَنْ تَقَعَ عَلَى الْاَرْضِ اِلَّا بِاِذْنِهٖۗ اِنَّ اللّٰهَ بِالنَّاسِ لَرَءُوْفٌ رَّحِيْمٌ ٦٥

alam tara
أَلَمْ تَرَ
நீர் பார்க்கவில்லையா?
anna l-laha
أَنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
sakhara
سَخَّرَ
வசப்படுத்தியுள்ளான்
lakum
لَكُم
உங்களுக்கு
mā fī l-arḍi
مَّا فِى ٱلْأَرْضِ
பூமியில் உள்ளவற்றை
wal-ful'ka
وَٱلْفُلْكَ
கப்பலையும்
tajrī
تَجْرِى
செல்கின்றதாக
fī l-baḥri
فِى ٱلْبَحْرِ
கடலில்
bi-amrihi
بِأَمْرِهِۦ
அவனது கட்டளைப்படி
wayum'siku
وَيُمْسِكُ
இன்னும் தடுத்திருக்கின்றான்
l-samāa
ٱلسَّمَآءَ
வானத்தை
an taqaʿa
أَن تَقَعَ
வீழ்ந்து விடாமல்
ʿalā l-arḍi
عَلَى ٱلْأَرْضِ
பூமியின் மீது
illā bi-idh'nihi
إِلَّا بِإِذْنِهِۦٓۗ
தவிர/அவனது கட்டளையைக் கொண்டே
inna l-laha
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
bil-nāsi
بِٱلنَّاسِ
மக்கள் மீது
laraūfun
لَرَءُوفٌ
மகா இரக்கமுள்ளவன்
raḥīmun
رَّحِيمٌ
பெரும் கருணையாளன்
(நபியே!) நீங்கள் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் பூமியிலுள்ள அனைத்தையும் உங்களுக்கு வசப்படுத்திக் கொடுக்கின்றான். கப்பல் அவனுடைய கட்டளைப்படி கடலில் செல்கிறது. தன்னுடைய அனுமதியின்றி பூமியின் மீது வானம் விழாது அவன் தடுத்துக் கொண்டிருக்கிறான். நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது மிக்க அன்பும் கிருபையும் உடையவனாக இருக்கின்றான். ([௨௨] ஸூரத்துல் ஹஜ்: ௬௫)
Tafseer
௬௬

وَهُوَ الَّذِيْٓ اَحْيَاكُمْ ۖ ثُمَّ يُمِيْتُكُمْ ثُمَّ يُحْيِيْكُمْۗ اِنَّ الْاِنْسَانَ لَكَفُوْرٌ ٦٦

wahuwa alladhī
وَهُوَ ٱلَّذِىٓ
அவன்தான்
aḥyākum
أَحْيَاكُمْ
உங்களை உயிர்ப்பித்தான்
thumma
ثُمَّ
பிறகு
yumītukum
يُمِيتُكُمْ
உங்களை மரணிக்கச் செய்வான்
thumma
ثُمَّ
பிறகு
yuḥ'yīkum
يُحْيِيكُمْۗ
உங்களை உயிர்ப்பிப்பான்
inna
إِنَّ
நிச்சயமாக
l-insāna
ٱلْإِنسَٰنَ
மனிதன்
lakafūrun
لَكَفُورٌ
மிக நன்றி கெட்டவன்
அவன்தான் உங்களை உயிர்ப்பித்தான். அவன்தான் உங்களை மரணிக்கச் செய்வான். பின்னும், அவனே உங்களை உயிர்ப்பிப்பான். எனினும், நிச்சயமாக மனிதன் மிக நன்றி கெட்டவனாக இருக்கிறான். ([௨௨] ஸூரத்துல் ஹஜ்: ௬௬)
Tafseer
௬௭

لِكُلِّ اُمَّةٍ جَعَلْنَا مَنْسَكًا هُمْ نَاسِكُوْهُ فَلَا يُنَازِعُنَّكَ فِى الْاَمْرِ وَادْعُ اِلٰى رَبِّكَۗ اِنَّكَ لَعَلٰى هُدًى مُّسْتَقِيْمٍ ٦٧

likulli
لِّكُلِّ
ஒவ்வொரு
ummatin
أُمَّةٍ
சமுதாயத்திற்கும்
jaʿalnā
جَعَلْنَا
நாம் ஏற்படுத்தினோம்
mansakan
مَنسَكًا
ஒரு பலியை
hum
هُمْ
அவர்கள்
nāsikūhu
نَاسِكُوهُۖ
அதைபலியிடுவார்கள்
falā yunāziʿunnaka
فَلَا يُنَٰزِعُنَّكَ
ஆகவே அவர்கள் உம்மிடம் தர்க்கிக்க வேண்டாம்
fī l-amri
فِى ٱلْأَمْرِۚ
அந்த விஷயத்தில்
wa-ud'ʿu
وَٱدْعُ
அழைப்பீராக
ilā
إِلَىٰ
பக்கம்
rabbika
رَبِّكَۖ
உமது இறைவனின்
innaka
إِنَّكَ
நிச்சயமாக நீர்
laʿalā hudan
لَعَلَىٰ هُدًى
வழிகாட்டுதல் மீது இருக்கின்றீர்
mus'taqīmin
مُّسْتَقِيمٍ
நேரான
(நபியே!) ஒவ்வொரு வகுப்பாருக்கும் (அந்தந்தக் காலத்திற்குத் தக்கவாறு) அவர்கள் வணங்குவதற்குரிய வழியை நாம் ஏற்படுத்தி இருந்தோம். ஆகவே, (உங்களுடைய காலத்தில் உங்களுக்கு) நாம் ஏற்படுத்தியிருக்கும் வழியைப் பற்றி அவர்கள் உங்களுடன் தர்க்கம் செய்ய வேண்டாம். அன்றி, நீங்கள் அவர்களை உங்களுடைய இறைவன் (ஏற்படுத்திய வழியின்) பக்கம் அழையுங்கள். நிச்சயமாக நீங்கள் நேரான வழியில்தான் இருக்கின்றீர்கள். ([௨௨] ஸூரத்துல் ஹஜ்: ௬௭)
Tafseer
௬௮

وَاِنْ جَادَلُوْكَ فَقُلِ اللّٰهُ اَعْلَمُ بِمَا تَعْمَلُوْنَ ٦٨

wa-in jādalūka
وَإِن جَٰدَلُوكَ
அவர்கள் உம்மிடம் தர்க்கித்தால்
faquli
فَقُلِ
நீர் கூறுவீராக
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
aʿlamu
أَعْلَمُ
மிக அறிந்தவன்
bimā taʿmalūna
بِمَا تَعْمَلُونَ
நீங்கள் செய்கின்றதை
(நபியே!) பின்னும் அவர்கள் உங்களுடன் தர்க்கித்தாலோ (அவர்களை நோக்கி) "நீங்கள் செய்பவைகளை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கிறான். (என்றும்) ([௨௨] ஸூரத்துல் ஹஜ்: ௬௮)
Tafseer
௬௯

اَللّٰهُ يَحْكُمُ بَيْنَكُمْ يَوْمَ الْقِيٰمَةِ فِيْمَا كُنْتُمْ فِيْهِ تَخْتَلِفُوْنَ ٦٩

al-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
yaḥkumu
يَحْكُمُ
தீர்ப்பளிப்பான்
baynakum
بَيْنَكُمْ
உங்கள் மத்தியில்
yawma l-qiyāmati
يَوْمَ ٱلْقِيَٰمَةِ
மறுமை நாளில்
fīmā kuntum fīhi takhtalifūna
فِيمَا كُنتُمْ فِيهِ تَخْتَلِفُونَ
நீங்கள் முரண்பட்டுக் கொண்டிருந்தவற்றில்
நீங்கள் எவ்விஷயத்தில் தர்க்கித்துக் கொண்டிருக்கிறீர்களோ அதைப் பற்றி மறுமை நாளில் அல்லாஹ் உங்களுக்கிடையில் தீர்ப்பளிப்பான்" என்றும் கூறுங்கள். ([௨௨] ஸூரத்துல் ஹஜ்: ௬௯)
Tafseer
௭௦

اَلَمْ تَعْلَمْ اَنَّ اللّٰهَ يَعْلَمُ مَا فِى السَّمَاۤءِ وَالْاَرْضِۗ اِنَّ ذٰلِكَ فِيْ كِتٰبٍۗ اِنَّ ذٰلِكَ عَلَى اللّٰهِ يَسِيْرٌ ٧٠

alam taʿlam
أَلَمْ تَعْلَمْ
நீர் அறியவில்லையா?
anna
أَنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
yaʿlamu
يَعْلَمُ
நன்கறிவான்
mā fī l-samāi
مَا فِى ٱلسَّمَآءِ
வானத்தில் உள்ளவற்றை
wal-arḍi
وَٱلْأَرْضِۗ
இன்னும் பூமியில்
inna
إِنَّ
நிச்சயமாக
dhālika
ذَٰلِكَ
இவை
fī kitābin
فِى كِتَٰبٍۚ
‘லவ்ஹூல் மஹ்பூலில்’
inna
إِنَّ
நிச்சயமாக
dhālika
ذَٰلِكَ
இது
ʿalā l-lahi
عَلَى ٱللَّهِ
அல்லாஹ்விற்கு
yasīrun
يَسِيرٌ
மிக சுலபமானதே
(நபியே!) வானத்திலும் பூமியிலும் இருப்பவற்றை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான் என்பதை நீங்கள் அறியவில்லையா? நிச்சயமாக இவை யாவும் அவனுடைய (நிகழ்ச்சிக் குறிப்பாகிய) "லவ்ஹுல் மஹ்ஃபூளில்" இருக்கின்றன. நிச்சயமாக இது அல்லாஹ்வுக்கு மிக்க சுலபமானதே! ([௨௨] ஸூரத்துல் ஹஜ்: ௭௦)
Tafseer