Skip to content

ஸூரா ஸூரத்துல் ஹஜ் - Page: 2

Al-Hajj

(al-Ḥajj)

௧௧

وَمِنَ النَّاسِ مَنْ يَّعْبُدُ اللّٰهَ عَلٰى حَرْفٍۚ فَاِنْ اَصَابَهٗ خَيْرُ ِۨاطْمَـَٔنَّ بِهٖۚ وَاِنْ اَصَابَتْهُ فِتْنَةُ ِۨانْقَلَبَ عَلٰى وَجْهِهٖۗ خَسِرَ الدُّنْيَا وَالْاٰخِرَةَۗ ذٰلِكَ هُوَ الْخُسْرَانُ الْمُبِيْنُ ١١

wamina l-nāsi
وَمِنَ ٱلنَّاسِ
மக்களில் இருக்கின்றார்
man yaʿbudu
مَن يَعْبُدُ
எவர்/வணங்குவார்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வை
ʿalā ḥarfin
عَلَىٰ حَرْفٍۖ
சந்தேகத்துடன்
fa-in aṣābahu
فَإِنْ أَصَابَهُۥ
அவருக்கு கிடைத்தால்
khayrun
خَيْرٌ
நன்மை
iṭ'ma-anna
ٱطْمَأَنَّ
திருப்தியடைகிறார்
bihi
بِهِۦۖ
அதைக் கொண்டு
wa-in aṣābathu
وَإِنْ أَصَابَتْهُ
அவருக்கு ஏற்பட்டால்
fit'natun
فِتْنَةٌ
சோதனை
inqalaba
ٱنقَلَبَ
திரும்பி விடுகிறார்
ʿalā
عَلَىٰ
மீதே
wajhihi
وَجْهِهِۦ
தனது முகத்தின்
khasira
خَسِرَ
அவர் நஷ்டமடைந்து விட்டார்
l-dun'yā
ٱلدُّنْيَا
இவ்வுலகிலும்
wal-ākhirata
وَٱلْءَاخِرَةَۚ
மறு உலகிலும்
dhālika huwa
ذَٰلِكَ هُوَ
இதுதான்
l-khus'rānu
ٱلْخُسْرَانُ
(பெரும்) நஷ்டமாகும்
l-mubīnu
ٱلْمُبِينُ
தெளிவான
மனிதரில் பலர் (மதில் மேல் பூனையைப் போல்) உறுதியற்ற நிலைமையில் அல்லாஹ்வை வணங்குகின்றனர். அவர்கள் யாதொரு நன்மை அடையும் பட்சத்தில் அதைக்கொண்டு திருப்தி அடைகின்றனர். அவர்களுக்கு யாதொரு தீங்கேற்பட்டாலோ அவர்கள் தங்கள் முகத்தை (அல்லாஹ்வை விட்டும்) திருப்பிக் கொள்கின்றனர். இவர்கள் இம்மையிலும் மறுமையிலும் நஷ்டமடைந்து விட்டனர். இதுதான் (சந்தேகமற்ற) தெளிவான பெரும் நஷ்டமாகும். ([௨௨] ஸூரத்துல் ஹஜ்: ௧௧)
Tafseer
௧௨

يَدْعُوْا مِنْ دُوْنِ اللّٰهِ مَا لَا يَضُرُّهٗ وَمَا لَا يَنْفَعُهٗۗ ذٰلِكَ هُوَ الضَّلٰلُ الْبَعِيْدُ ۚ ١٢

yadʿū
يَدْعُوا۟
வணங்குகிறார்
min dūni l-lahi
مِن دُونِ ٱللَّهِ
அல்லாஹ்வையன்றி
mā lā yaḍurruhu
مَا لَا يَضُرُّهُۥ
தனக்கு தீங்கிழைக்காததை
wamā lā yanfaʿuhu
وَمَا لَا يَنفَعُهُۥۚ
இன்னும் தனக்கு நன்மை செய்யாததை
dhālika huwa
ذَٰلِكَ هُوَ
இதுதான்
l-ḍalālu
ٱلضَّلَٰلُ
வழிகேடாகும்
l-baʿīdu
ٱلْبَعِيدُ
மிக தூரமான
இவர்கள் தங்களுக்கு யாதொரு நன்மையோ தீமையோ செய்ய சக்தியற்ற அல்லாஹ் அல்லாதவைகளை (உதவிக்கு) அழைக்கின்றனர். இது வெகுதூரமான(தொரு) வழிகேடாகும். ([௨௨] ஸூரத்துல் ஹஜ்: ௧௨)
Tafseer
௧௩

يَدْعُوْا لَمَنْ ضَرُّهٗٓ اَقْرَبُ مِنْ نَّفْعِهٖۗ لَبِئْسَ الْمَوْلٰى وَلَبِئْسَ الْعَشِيْرُ ١٣

yadʿū
يَدْعُوا۟
அவர் அழைக்கிறார்
laman
لَمَن
எவரை
ḍarruhu
ضَرُّهُۥٓ
அவருடைய தீமை
aqrabu
أَقْرَبُ
மிக சமீபமாக இருக்கிறது
min nafʿihi
مِن نَّفْعِهِۦۚ
அவருடைய நன்மையைவிட
labi'sa l-mawlā
لَبِئْسَ ٱلْمَوْلَىٰ
இவன் கெட்ட பங்காளியாவான்
walabi'sa l-ʿashīru
وَلَبِئْسَ ٱلْعَشِيرُ
அவன்கெட்டதோழன்
நன்மை ஏற்படுவதை விட தீங்கு ஏற்படுவது எவர்களால் சாத்தியமாக இருக்கிறதோ அவர்களை இவர்கள் (தங்கள் பாதுகாவலர்கள் என) அழைக்கின்றனர். (இவர்களுடைய) அந்த பாதுகாவலர்களும் கெட்டார்கள்; அவர்களை அண்டி நிற்கும் இவர்களும் கெட்டார்கள். ([௨௨] ஸூரத்துல் ஹஜ்: ௧௩)
Tafseer
௧௪

اِنَّ اللّٰهَ يُدْخِلُ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ جَنّٰتٍ تَجْرِيْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُۗ اِنَّ اللّٰهَ يَفْعَلُ مَا يُرِيْدُ ١٤

inna
إِنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
yud'khilu
يُدْخِلُ
நுழைப்பான்
alladhīna āmanū
ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டவர்களை
waʿamilū
وَعَمِلُوا۟
இன்னும் செய்தார்கள்
l-ṣāliḥāti
ٱلصَّٰلِحَٰتِ
நன்மைகள்
jannātin
جَنَّٰتٍ
சொர்க்கங்களில்
tajrī
تَجْرِى
ஓடும்
min taḥtihā
مِن تَحْتِهَا
அவற்றின் கீழ்
l-anhāru
ٱلْأَنْهَٰرُۚ
நதிகள்
inna
إِنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
yafʿalu
يَفْعَلُ
செய்கிறான்
mā yurīdu
مَا يُرِيدُ
தான் நாடுவதை
நிச்சயமாக எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்களை நிச்சயமாக அல்லாஹ் சுவனபதிக்குள் புகச்செய்கிறான். அதில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும். நிச்சயமாக அல்லாஹ், தான் நாடியதைச் செய்வான். ([௨௨] ஸூரத்துல் ஹஜ்: ௧௪)
Tafseer
௧௫

مَنْ كَانَ يَظُنُّ اَنْ لَّنْ يَّنْصُرَهُ اللّٰهُ فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِ فَلْيَمْدُدْ بِسَبَبٍ اِلَى السَّمَاۤءِ ثُمَّ لْيَقْطَعْ فَلْيَنْظُرْ هَلْ يُذْهِبَنَّ كَيْدُهٗ مَا يَغِيْظُ ١٥

man
مَن
யார்
kāna
كَانَ
இருக்கின்றானோ
yaẓunnu
يَظُنُّ
எண்ணுகிறான்
an lan yanṣurahu
أَن لَّن يَنصُرَهُ
அவருக்கு உதவவே மாட்டான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
fī l-dun'yā
فِى ٱلدُّنْيَا
இவ்வுலகிலும்
wal-ākhirati
وَٱلْءَاخِرَةِ
மறு உலகிலும்
falyamdud
فَلْيَمْدُدْ
தொங்கவிடட்டும்
bisababin
بِسَبَبٍ
ஒரு கயிறை
ilā l-samāi
إِلَى ٱلسَّمَآءِ
முகட்டில்
thumma
ثُمَّ
பிறகு
l'yaqṭaʿ
لْيَقْطَعْ
துண்டித்துக் கொள்ளவும்
falyanẓur
فَلْيَنظُرْ
அவன் பார்க்கட்டும்
hal yudh'hibanna
هَلْ يُذْهِبَنَّ
நிச்சயமாகபோக்கி விடுகிறதா
kayduhu
كَيْدُهُۥ
அவனுடைய சூழ்ச்சி
mā yaghīẓu
مَا يَغِيظُ
அவனுக்கு கோபமூட்டுவதை
எவன் (நம்முடைய தூதர் மீது பொறாமை கொண்டு) அவருக்கு அல்லாஹ் இம்மையிலோ மறுமையிலோ நிச்சயமாக உதவி செய்யமாட்டான் என்று (தன்னுடைய பொறாமையின் காரணமாக) எண்ணுகின்றானோ அவன் வீட்டி(ன் முகட்டி)ல் ஒரு கயிற்றைக் கட்டி(ச் சுருக்குப் போட்டு அதில் கழுத்தை மாட்டி) நெரித்துக் கொள்ளட்டும். தான் பொறாமை கொண்ட (அல்லாஹ்வின் உதவியை) தன்னுடைய சூழ்ச்சி மெய்யாகவே போக்கிவிட்டதா? என்று பார்க்கவும். ([௨௨] ஸூரத்துல் ஹஜ்: ௧௫)
Tafseer
௧௬

وَكَذٰلِكَ اَنْزَلْنٰهُ اٰيٰتٍۢ بَيِّنٰتٍۙ وَّاَنَّ اللّٰهَ يَهْدِيْ مَنْ يُّرِيْدُ ١٦

wakadhālika
وَكَذَٰلِكَ
இவ்வாறே
anzalnāhu
أَنزَلْنَٰهُ
இதை இறக்கினோம்
āyātin
ءَايَٰتٍۭ
அத்தாட்சிகளாக
bayyinātin
بَيِّنَٰتٍ
தெளிவான
wa-anna
وَأَنَّ
மேலும் நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
yahdī
يَهْدِى
நேர்வழி காட்டுகின்றான்
man yurīdu
مَن يُرِيدُ
தான் நாடியவருக்கு
இவ்வாறு தெளிவான வசனங்களாகவே நாம் (குர்ஆனாகிய) இதனை இறக்கி வைத்தோம். நிச்சயமாக அல்லாஹ், தான் விரும்பிய வர்களை (இதன் மூலம்) நேரான வழியில் செலுத்துகின்றான். ([௨௨] ஸூரத்துல் ஹஜ்: ௧௬)
Tafseer
௧௭

اِنَّ الَّذِيْنَ اٰمَنُوْا وَالَّذِيْنَ هَادُوْا وَالصَّابِـِٕيْنَ وَالنَّصٰرٰى وَالْمَجُوْسَ وَالَّذِيْنَ اَشْرَكُوْٓا ۖاِنَّ اللّٰهَ يَفْصِلُ بَيْنَهُمْ يَوْمَ الْقِيٰمَةِۗ اِنَّ اللّٰهَ عَلٰى كُلِّ شَيْءٍ شَهِيْدٌ ١٧

inna
إِنَّ
நிச்சயமாக
alladhīna āmanū
ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டவர்கள்
wa-alladhīna hādū
وَٱلَّذِينَ هَادُوا۟
இன்னும் யூதர்கள்
wal-ṣābiīna
وَٱلصَّٰبِـِٔينَ
இன்னும் ஸாபியீன்கள்
wal-naṣārā
وَٱلنَّصَٰرَىٰ
இன்னும் கிறித்தவர்கள்
wal-majūsa
وَٱلْمَجُوسَ
இன்னும் மஜுஸிகள்
wa-alladhīna ashrakū
وَٱلَّذِينَ أَشْرَكُوٓا۟
இன்னும் இணைவைத்தவர்கள்
inna
إِنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
yafṣilu
يَفْصِلُ
தீர்ப்பளிப்பான்
baynahum
بَيْنَهُمْ
இவர்களுக்கு மத்தியில்
yawma l-qiyāmati
يَوْمَ ٱلْقِيَٰمَةِۚ
மறுமை நாளில்
inna
إِنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
ʿalā
عَلَىٰ
மீதும்
kulli shayin
كُلِّ شَىْءٍ
எல்லாவற்றின்
shahīdun
شَهِيدٌ
சாட்சியாளன்
நம்பிக்கையாளர்களும், யூதர்களும், ஸாபியீன்களும், கிறிஸ்தவர்களும், (நெருப்பை வணங்கும்) மஜூஸிகளும், இணை வைத்து வணங்குபவர்களும் ஆகிய (ஒவ்வொருவரும், தாங்கள்தாம் நேரான வழியில் இருப்பதாகக் கூறுகின்றனர். எனினும், யார் நேரான வழியில் இருக்கின்றார்கள் என்பதை) இவர்களுக்கிடையில் நிச்சயமாக அல்லாஹ் மறுமை நாளில் தீர்ப்புக் கூறுவான். (இவர்களுடைய செயல்கள்) அனைத்தையும் அல்லாஹ் நிச்சயமாக பார்த்துக்கொண்டே இருக்கின்றான். ([௨௨] ஸூரத்துல் ஹஜ்: ௧௭)
Tafseer
௧௮

اَلَمْ تَرَ اَنَّ اللّٰهَ يَسْجُدُ لَهٗ مَنْ فِى السَّمٰوٰتِ وَمَنْ فِى الْاَرْضِ وَالشَّمْسُ وَالْقَمَرُ وَالنُّجُوْمُ وَالْجِبَالُ وَالشَّجَرُ وَالدَّوَاۤبُّ وَكَثِيْرٌ مِّنَ النَّاسِۗ وَكَثِيْرٌ حَقَّ عَلَيْهِ الْعَذَابُۗ وَمَنْ يُّهِنِ اللّٰهُ فَمَا لَهٗ مِنْ مُّكْرِمٍۗ اِنَّ اللّٰهَ يَفْعَلُ مَا يَشَاۤءُ ۩ۗ ١٨

alam tara
أَلَمْ تَرَ
நீர் பார்க்கவில்லையா?
anna
أَنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
yasjudu
يَسْجُدُ
சிரம் பணிகின்றனர்
lahu
لَهُۥ
அவனுக்குத்தான்
man fī l-samāwāti
مَن فِى ٱلسَّمَٰوَٰتِ
வானங்களில் உள்ளவர்களும்
waman fī l-arḍi
وَمَن فِى ٱلْأَرْضِ
பூமியில் உள்ளவர்களும்
wal-shamsu
وَٱلشَّمْسُ
சூரியனும்
wal-qamaru
وَٱلْقَمَرُ
சந்திரனும்
wal-nujūmu
وَٱلنُّجُومُ
நட்சத்திரங்களும்
wal-jibālu
وَٱلْجِبَالُ
மலைகளும்
wal-shajaru
وَٱلشَّجَرُ
மரங்களும்
wal-dawābu
وَٱلدَّوَآبُّ
கால்நடைகளும்
wakathīrun
وَكَثِيرٌ
அதிகமானவர்களும்
mina l-nāsi
مِّنَ ٱلنَّاسِۖ
மக்களில்
wakathīrun
وَكَثِيرٌ
இன்னும் பலர்
ḥaqqa
حَقَّ
உறுதியாகி விட்டது
ʿalayhi
عَلَيْهِ
அவர்கள் மீது
l-ʿadhābu
ٱلْعَذَابُۗ
வேதனை
waman
وَمَن
இன்னும் எவரை
yuhini
يُهِنِ
இழிவுபடுத்தினானோ
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
famā
فَمَا
எவரும் இல்லை
lahu
لَهُۥ
அவரை
min muk'rimin
مِن مُّكْرِمٍۚ
கண்ணியப்படுத்துபவர்
inna
إِنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
yafʿalu
يَفْعَلُ
செய்வான்
mā yashāu
مَا يَشَآءُ۩
தான் நாடுகின்றதை
(நபியே!) வானங்களில் இருப்பவர்களும், பூமியில் இருப்பவர்களும், சூரியனும், சந்திரனும், மலைகளும், மரங்களும், கால்நடைகளும், மனிதரில் ஒரு பெரும் தொகையினரும் நிச்சயமாக அல்லாஹ்வுக்குச் சிரம் பணிந்து வணங்குகின்றனர் என்பதை நீங்கள் காணவில்லையா? எனினும், மனிதரில் பெரும்பாலானவர்கள் மீது வேதனையே விதிக்கப்பட்டு விட்டது. எவனை அல்லாஹ் இழிவுபடுத்துகிறானோ அவனை ஒருவராலும் கண்ணியப்படுத்த முடியாது. நிச்சயமாக அல்லாஹ், தான் நாடியதையே செய்கின்றான். ([௨௨] ஸூரத்துல் ஹஜ்: ௧௮)
Tafseer
௧௯

۞ هٰذَانِ خَصْمٰنِ اخْتَصَمُوْا فِيْ رَبِّهِمْ فَالَّذِيْنَ كَفَرُوْا قُطِّعَتْ لَهُمْ ثِيَابٌ مِّنْ نَّارٍۗ يُصَبُّ مِنْ فَوْقِ رُءُوْسِهِمُ الْحَمِيْمُ ۚ ١٩

hādhāni khaṣmāni
هَٰذَانِ خَصْمَانِ
இவ்விருவரும்
ikh'taṣamū
ٱخْتَصَمُوا۟
தர்க்கிக்கின்றனர்
fī rabbihim
فِى رَبِّهِمْۖ
தங்கள் இறைவனின் விஷயத்தில்
fa-alladhīna
فَٱلَّذِينَ
ஆக, எவர்கள்
kafarū
كَفَرُوا۟
நிராகரித்தார்களோ
quṭṭiʿat
قُطِّعَتْ
வெட்டப்படும்
lahum
لَهُمْ
அவர்களுக்கு
thiyābun
ثِيَابٌ
ஆடைகள்
min nārin
مِّن نَّارٍ
நரக நெருப்பில்
yuṣabbu
يُصَبُّ
ஊற்றப்படும்
min fawqi
مِن فَوْقِ
மேலிருந்து
ruūsihimu
رُءُوسِهِمُ
அவர்களின் தலைகளுக்கு
l-ḥamīmu
ٱلْحَمِيمُ
நன்கு கொதிக்கின்ற சுடு நீர்
(இறைவனுக்கு கட்டுப்படுபவர்கள், இறைவனுக்கு மாறு செய்பவர்கள் ஆகிய) இவ்விரு வகுப்பாரும் தங்கள் இறைவனைப் பற்றித் தர்க்கித்துக் கொண்டிருக்கின்றனர். ஆகவே, அவர்களில் எவர்கள் (உண்மையான இறைவனை) நிராகரிக்கிறார்களோ அவர்களுக்கு நெருப்பினால் ஆன ஆடை தயார் செய்யப் பட்டிருக்கிறது. (அக்கினியைப் போல்) கொதித்துக் கொண்டிருக்கும் தண்ணீர் அவர்களுடைய தலைகளின் மீது ஊற்றப்படும். ([௨௨] ஸூரத்துல் ஹஜ்: ௧௯)
Tafseer
௨௦

يُصْهَرُ بِهٖ مَا فِيْ بُطُوْنِهِمْ وَالْجُلُوْدُ ۗ ٢٠

yuṣ'haru
يُصْهَرُ
உருக்கப்படும்
bihi
بِهِۦ
அதன்மூலம்
mā fī buṭūnihim
مَا فِى بُطُونِهِمْ
அவர்களுடைய வயிறுகளில் உள்ளவை
wal-julūdu
وَٱلْجُلُودُ
இன்னும் தோல்கள்
அவர்களுடைய வயிற்றினுள் இருக்கும் குடல்களும் (தேகத்தின் மேல் இருக்கும்) தோல்களும் அதனால் உருகிவிடும். ([௨௨] ஸூரத்துல் ஹஜ்: ௨௦)
Tafseer