Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்பியா வசனம் ௭

Qur'an Surah Al-Anbya Verse 7

ஸூரத்துல் அன்பியா [௨௧]: ௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمَآ اَرْسَلْنَا قَبْلَكَ اِلَّا رِجَالًا نُّوْحِيْٓ اِلَيْهِمْ فَسْـَٔلُوْٓا اَهْلَ الذِّكْرِ اِنْ كُنْتُمْ لَا تَعْلَمُوْنَ (الأنبياء : ٢١)

wamā arsalnā
وَمَآ أَرْسَلْنَا
And not We sent
நாம் அனுப்பவில்லை
qablaka
قَبْلَكَ
before you
உமக்கு முன்னர்
illā
إِلَّا
except
தவிர
rijālan
رِجَالًا
men
ஆடவர்களை
nūḥī
نُّوحِىٓ
We revealed
வஹீ அறிவிப்போம்
ilayhim
إِلَيْهِمْۖ
to them
அவர்களுக்கு
fasalū
فَسْـَٔلُوٓا۟
So ask
ஆகவே, கேட்டறிந்து கொள்ளுங்கள்
ahla l-dhik'ri
أَهْلَ ٱلذِّكْرِ
(the) people (of) the Reminder
வேதத்தையுடையவர்களிடம்
in kuntum
إِن كُنتُمْ
if you
நீங்கள் இருந்தால்
lā taʿlamūna
لَا تَعْلَمُونَ
(do) not know
அறியாதவர்களாக

Transliteration:

Wa maaa arsalnaa qablaka illaa rijaalan nooheee ilaihim fas'aloo ahlaz zikri in kuntum laa ta'lamoon (QS. al-ʾAnbiyāʾ:7)

English Sahih International:

And We sent not before you, [O Muhammad], except men to whom We revealed [the message], so ask the people of the message [i.e., former scriptures] if you do not know. (QS. Al-Anbya, Ayah ௭)

Abdul Hameed Baqavi:

(நபியே!) உங்களுக்கு முன்னரும் (மனிதர்களில்) ஆண்களையே தவிர வேறொருவரையும் நாம் நம்முடைய தூதராக அனுப்பவில்லை. (உங்களுக்கு அறிவிப்பது போன்றே நம்முடைய கட்டளைகளை) அவர்களுக்கும் வஹீ (மூலம்) அறிவித்தோம். ஆகவே, (இவர்களை நோக்கி நீங்கள் கூறுங்கள்: இது) உங்களுக்குத் தெரியாதிருந்தால் முன்னுள்ள வேதத்தை உடையவரிடத்தில் கேட்டு அறிந்து கொள்ளுங்கள். (ஸூரத்துல் அன்பியா, வசனம் ௭)

Jan Trust Foundation

(நபியே!) உமக்கு முன்னரும் மானிடர்களையே அன்றி (வேறெவரையும்) நம்முடைய தூதர்களாக நாம் அனுப்பவில்லை; அவர்களுக்கே நாம் வஹீ அறிவித்தோம். எனவே “(இதனை) நீங்கள் அறியாதவர்களாக இருந்தால் (நினைவுபடுத்தும்) வேதங்களுடையோரிடம் கேட்டுத் (தெரிந்து) கொள்ளுங்கள்” (என்று நபியே! அவர்களிடம் கூறும்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

உமக்கு முன்னர் நாம் (மனிதர்களில் உள்ள) ஆடவர்களைத் தவிர (வானவர்களை) நாம் (தூதர்களாக) அனுப்பவில்லை. அவர்களுக்கு (-அந்த ஆடவர்களுக்கு) நாம் வஹ்யி அறிவிப்போம். ஆகவே, (முந்திய) வேதத்தையுடையவர்களிடம் நீங்கள் கேட்டறிந்து கொள்ளுங்கள், நீங்கள் அறியாதவர்களாக இருந்தால்.