Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்பியா வசனம் ௩௯

Qur'an Surah Al-Anbya Verse 39

ஸூரத்துல் அன்பியா [௨௧]: ௩௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

لَوْ يَعْلَمُ الَّذِيْنَ كَفَرُوْا حِيْنَ لَا يَكُفُّوْنَ عَنْ وُّجُوْهِهِمُ النَّارَ وَلَا عَنْ ظُهُوْرِهِمْ وَلَا هُمْ يُنْصَرُوْنَ (الأنبياء : ٢١)

law yaʿlamu
لَوْ يَعْلَمُ
If knew
அறிந்து கொண்டால்...
alladhīna kafarū
ٱلَّذِينَ كَفَرُوا۟
those who disbelieved
நிராகரிப்பாளர்கள்
ḥīna
حِينَ
(the) time
(அந்த) நேரத்தை
lā yakuffūna
لَا يَكُفُّونَ
(when) not they will avert
தடுக்க மாட்டார்களே
ʿan wujūhihimu
عَن وُجُوهِهِمُ
from their faces
தங்களது முகங்களை விட்டும்
l-nāra
ٱلنَّارَ
the Fire
நரக நெருப்பை
walā
وَلَا
and not
இன்னும்
ʿan
عَن
from
முதுகுகளை விட்டும்
ẓuhūrihim
ظُهُورِهِمْ
their backs
முதுகுகளை விட்டும் தங்களது
walā hum yunṣarūna
وَلَا هُمْ يُنصَرُونَ
and not they will be helped!
இன்னும் அவர்கள் உதவி செய்யப்பட மாட்டார்களே

Transliteration:

Law ya'lamul lazeena kafaroo heena laa yakuffoona 'anw wujoohihimun Naara wa laa 'an zuhoorihim wa laa hum yunsaroon (QS. al-ʾAnbiyāʾ:39)

English Sahih International:

If those who disbelieved but knew the time when they will not avert the Fire from their faces or from their backs and they will not be aided... (QS. Al-Anbya, Ayah ௩௯)

Abdul Hameed Baqavi:

அவர்கள் தங்கள் முகங்களிலிருந்தும், தங்கள் முதுகுகளில் இருந்தும் நரக நெருப்பைத் தட்டிக்கொள்ள முடியாமலும், அவர்களுக்கு உதவி செய்ய ஒருவரும் கிடைக்காமலும் போகக் கூடிய (ஒரு) காலம் வருமென்பதை இந்த நிராகரிப்பவர்கள் அறிந்திருந்தால் (அது இவர்களுக்கே நன்று). (ஸூரத்துல் அன்பியா, வசனம் ௩௯)

Jan Trust Foundation

தம் முகங்களையும், தம் முதுகுகளையும் (நரக) நெருப்பைத் தடுத்துக் கொள்ள முடியாமலும், (எவராலும்) உதவி செய்யப்படமாலும் இருப்பார்களே அந்த நேரத்தை காஃபிர்கள் அறிந்து கொள்வார்களானால்! (இறுதி நேரம் பற்றிக் கேட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள்.)

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

தங்களது முகங்களை விட்டும் தங்களது முதுகுகளை விட்டும் நரக நெருப்பை தடுக்கமாட்டார்களே, இன்னும் அவர்கள் உதவிசெய்யப்பட மாட்டார்களே (அந்த) நேரத்தை நிராகரிப்பாளர்கள் அறிந்து கொண்டால்... (நிராகரிப்பிலிருந்து விலகி நம்பிக்கை கொண்டிருப்பார்கள்.)