Skip to content

ஸூரா ஸூரத்துல் அன்பியா - Page: 12

Al-Anbya

(al-ʾAnbiyāʾ)

௧௧௧

وَاِنْ اَدْرِيْ لَعَلَّهٗ فِتْنَةٌ لَّكُمْ وَمَتَاعٌ اِلٰى حِيْنٍ ١١١

wa-in adrī
وَإِنْ أَدْرِى
நான்அறியமாட்டேன்
laʿallahu
لَعَلَّهُۥ
அது இருக்கலாம்
fit'natun
فِتْنَةٌ
சோதனையாகவும்
lakum
لَّكُمْ
உங்களுக்கு
wamatāʿun
وَمَتَٰعٌ
இன்பமாகவும்
ilā
إِلَىٰ
வரை
ḥīnin
حِينٍ
ஒரு நேரம்
(அன்றி, இதுவரையில் வேதனை செய்யாது) உங்களை விட்டு வைத்திருப்பது உங்களைச் சோதிப்பதற்காகவோ அல்லது குறித்த காலம் வரையில் நீங்கள் வாழ்ந்திருப்பதற்காகவோ என்பதை நான் அறியேன். ([௨௧] ஸூரத்துல் அன்பியா: ௧௧௧)
Tafseer
௧௧௨

قَالَ رَبِّ احْكُمْ بِالْحَقِّۗ وَرَبُّنَا الرَّحْمٰنُ الْمُسْتَعَانُ عَلٰى مَا تَصِفُوْنَ ࣖ ١١٢

qāla
قَٰلَ
கூறினார்கள்
rabbi
رَبِّ
என் இறைவா
uḥ'kum
ٱحْكُم
தீர்ப்பளிப்பாயாக
bil-ḥaqi
بِٱلْحَقِّۗ
சத்தியத்தைக் கொண்டு
warabbunā
وَرَبُّنَا
எங்கள் இறைவன்
l-raḥmānu
ٱلرَّحْمَٰنُ
பேரருளாளன்
l-mus'taʿānu
ٱلْمُسْتَعَانُ
அவனிடமே உதவி தேடப்படுகிறது
ʿalā
عَلَىٰ
எதிராக
mā taṣifūna
مَا تَصِفُونَ
நீங்கள் வர்ணிப்பதற்கு
(மேலும் முஹம்மது) கூறினார்: "என் இறைவனே! (எனக்கும் இந்நிராகரிப்பவர்களுக்கும் இடையில்) நீ நீதமான தீர்ப்பளிப்பாயாக! எங்கள் இறைவன்தான் பேரருளாளன். உங்களுடைய (பொய்யான) கூற்றுகளுக்கு எதிராக அவனிடமே உதவி தேடுகிறோம்." ([௨௧] ஸூரத்துல் அன்பியா: ௧௧௨)
Tafseer